இரவில்.. பனி நிலவில்… 6

Post Views: 1,406 இரவில்.. 6   “என்ன? சாரதா ஆன்ட்டி செத்துட்டாங்களா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட தோட்டத்துல அவங்க கூட தானே பேசிகிட்டு இருந்தேன்… அப்போ நான் பேய் கூட தான் இவ்வளவு நேரம் பேசிட்டு வந்தேனா? அதுவும் இருட்டுல..!!” என்ற அவளுக்கு அந்த எண்ணமே நடுங்க செய்வதாய் இருக்க..   வெறியோடு அதுவும் கொலை வெறியோடு தன் தொண்டையைப் பற்றி இருந்தவன் கையை வேகமாக தட்டி விட்டு, அவனே பாதுகாப்பாய் அரணாய் நினைத்து … Continue reading இரவில்.. பனி நிலவில்… 6