ATM Tamil Romantic Novels

9 கணவன்

9 கணவன் அஜு இவ்ளோ நாள் இப்படிலாம் தயங்கி பேசியதில்லை. நறுக்குன்னு கட் கட் ன்னு தான் பேசுவான்.. முழுக்க நனைஞ்சாச்சு இனி முக்காடு ஏன்? தயக்கம் வெறுத்தாள். “பசங்க தூங்கிட்டாங்க இல்ல… நிச்சயம் தானே!” எஸ் அஜு இவளும் அவர்களின் அறை கதவை பார்த்தாள். “சரி கிட்டே வா. இதை உரக்க பேசுவது நல்லதல்ல..” அடேய் பன்னி நெஞ்சு வலிக்குதுடா பொட்டுன்னு போய்ற போறேன். அஜு கொடுக்கும் முஸ்தீப்புகளால் கடுப்பானாள் மகி. ம்ம்ம்.. அருகில் அமர்ந்தாள் […]

9 கணவன் Read More »

8 கணவன்

8 கணவன் தன் வீடு தன் குடும்பம் தன் இஷ்டம் சர்வ சுதந்திரம் என்ற நிறைவில் மகிழ் நீந்திக்கொண்டிருக்க கோர்ட்டில் அனைத்தும் கிளியர் கட் பண்ணியிருந்தாலும் பொண்ணு வேணும் என்று அடம் பிடிப்பவனை என்ன செய்வது? அட்சயா மனநிலை என்னாகும்? கலங்கினாள். இப்ப கிடைத்திருக்கும் சொர்க்கம் திரிசங்கு நிலையாகுமோ? முந்தைய பயம் வெளிவந்து மேலும் திகில் கொடுத்தது. முன்பென்றால் பெற்றோர் பாலாவை எதிர்கொண்டார்கள்.. இவளுக்காய் பேசினார்கள்.. கோபப்பட்டார்கள்.. இவளை பொம்மையாய் ஆட்டி வைத்தார்கள். இது உனக்கு நன்மை

8 கணவன் Read More »

காதல் கருவாயா!!!09

அத்தியாயம் 9   ஆர்வமாய் வாசலைத் திரும்பிப் பார்த்தவளின் கண்ணில் என்றுமில்லாத சந்தோஷ மின்னல் பளீரென வெட்டுவதை அப்போது தான் வீடு வந்து சேர்ந்திருந்த  கௌதமிற்கு மிகவும் சுவாரஸ்யமாகிப் போனது.   “ஹேய் மஞ்சு.. சுபா.. வாங்க.. வாங்க.. ப்ளீஸ் கம் இன்சைட்.” என அனைவரையும் வரவேற்றபடி அவர்களின் கைகளை வேகமாக ஓடிச் சென்று பிடித்தவளிடம்,    வெகுநாள் கழித்து பார்த்த தனது சகாக்களைக் கண்ட உற்சாகம், தன்னையும் வந்து ஒட்டிக் கொள்வதை உணர்ந்தவனுக்கோ, அவ்வுணர்வு விசித்திரமாக

காதல் கருவாயா!!!09 Read More »

7. கணவன்

7. கணவன் கண்டதும் மதி போச்சு அஜுவின் லேட்டஸ்ட் மனைவிக்கு.. அடேய்! உன் பொல்லாத்தனம் ஓவர்டா! ஸ்ரீயின் சேட்டைக்கு அசந்து நிற்பது போல அவன் அப்பனின் சேட்டைக்கும் அரண்டாள் மகி. ஐய! இது போல டூபீஸ்லாம் போட்ட லேடீஸ் போட்டோவை கூட பார்த்ததில்லையே . நானா போடணும்? நோ வே! இதற்கு எதுவும் போடாமல் இருக்கலாம்.. போயா! போ! பொறுக்கி! காம வெறியா! லேசா திட்டி தானாய் ஒரு ரகசிய புன்னகை இதழில் நெளிய, அதை எடுத்த

7. கணவன் Read More »

காதல் கருவாயா!!!08

அத்தியாயம் 8   ஆர்த்திக்கு அதுநாள் வரை அக்கண்ணாடியை அவள் பயன்படுத்திய விதம் நினைவுக்கு வந்து அவளது வெண்ணிறமேனியை செக்கச்சிவந்த அந்தி வானமாக மாற்றிக் கொண்டிருந்தது.   அக்கண்ணாடியில் அவசர ஒப்பனை செய்தது, யாரையேனும் திட்டுவது என்றால் அக்காண்ணாடியைப் பார்த்து திட்டுவது என நினைவுக்கு அந்த அத்தனையும் இப்போது ‘இதெல்லாவற்றையும் கௌதம் பார்த்திருப்பானோ..?!’ என்ற ஐயமே மேலோங்கி இருந்தது.   ‘ஆனால் இவையனைத்திற்கும் சற்று முன் அவன் கூறிய பதில் ஒப்பவில்லையே!’ என யோசித்தபோது தான் கௌதம்

காதல் கருவாயா!!!08 Read More »

காதல் கருவாயா07

அத்தியாயம் 7   ஆஸ்பிட்டலில் இருந்தபோதும் சரி.. வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்தபோதும் சரி.. அர்ஜூன் மற்றும் கீர்த்திவர்மனின் கேள்விகளுக்கும் உபசரனைகளுக்கும் மெல்லியக்கீற்று புன்னகையே ஆர்த்தியிடமிருந்து பதிலாக வந்தது.   கௌதம் முன்பை விட தன்னிடம் மிகவும் தணிந்து போவது புரிந்தாலும் அதைக் கண்டு கொள்ளும் மனநிலையில் அவள் அப்போது இல்லை. மாறாக ஏதோ யோசனையில் மட்டுமே அவளது புருவங்கள் சுருங்கியிருந்தன.   மாலைநேரத்தில் ஒருநாள் அவளது யோசனை முகத்தைக் கண்டு புன்சிரிப்புடன் அவளது அருகில் வந்தவன்,

காதல் கருவாயா07 Read More »

“பார்க்க.. பார்க்க..” – ஜியா ஜானவி

(ஜியா அக்காவுக்கு பதிலாக இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன்..)   பார்க்க.. பார்க்க..ஜியா ஜானவி️1சென்னை மாநகரம்..அதிகம் அறிமுகம் தேவையில்லாத.. தினசரி நாளிதழ் பதிவுகளிலிருந்து தினச் செய்திகள் என்று தினமும் ஒரு முறையாவது சிலர் வார்த்தைகளிலும்.. பலர் வாழ்க்கையிலும் திளைத்து வளரும் மாநகரம்..சென்னை மாநகரத்தின்.. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபம் அது.மண்டபமே பெரிய மாளிகை போன்ற பிரமாண்டமாக இருக்க.. அலங்காரங்களோ பார்ப்பவர்களை மாயலோகமா பூலோகமா என்று ஆச்சரியத்தில் கண்களை விரிக்க.. மின் விளக்குகளின் அலங்காரங்களோ அந்தகார

“பார்க்க.. பார்க்க..” – ஜியா ஜானவி Read More »

மயக்கத்தில் ஓர் நாள் 10

அத்தியாயம் 10   “ராகினி..”   “ம்ம்..”    “யார் வந்துருக்காங்கன்னு பாரு..” என்று அசோக் கூறியவுடன் திரும்பிப் பார்த்தவளின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.   “ஹேய் அதிதி.. வா.. வா.. இப்பத்தான் எங்க வீட்டுக்கு வரணும்னு தோணுச்சா? நான் கூட இவர்கிட்ட கேட்டுட்டே இருப்பேன்.. அதிதி ஏன் முன்ன மாதிரி என்கூட பேசுறதில்லன்னு..” என்றவளின் தோளில் சாய்ந்து அழுக ஆரம்பித்திருந்தாள் அதிதி.    “ஹேய் இப்ப எதுக்கு அழுகுற?”   “சாரி டி.. உன்னைய ரொம்ப

மயக்கத்தில் ஓர் நாள் 10 Read More »

6 கணவன்

6 கணவன் அச்சோ என்ன இவரு! நைட்டு தான் சேட்டை… இருட்டு நானும் தாங்கிட்டேன் ஓகே.. உரிமை ஊர் கொடுத்திருக்கு செய்யட்டும் விட்டுட்டேன். பட்ட பகலில் ஐயோ அம்மா பயங்கரமான காமப்பிசாசு போல இவன். நல்லெண்ணம் வச்சதெல்லாம் அர்ஜெண்டா வாபஸ் வாங்கினாள் மகி. இவள் சேலை கட்டினால் பான்டீ போடுவதில்லை.. வேலை செய்ய உள் பாவாடையையும் கழற்றியதால் எது செய்தாலும் அந்த பகுதி இந்த காமுகனுக்கு படு வசதியாகயிருக்கும்.. ஒருவேளை இதுக்கு தான் பிள்ளைகளை விட்டுட்டு தள்ளிட்டு

6 கணவன் Read More »

காதல் தருவாயா!!!04

அத்தியாயம் 4   அடுத்த சில மாதங்களில் கௌதம்மின் தங்கை கீதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கின. அங்கேயும் அதிக வேலைகள் வாங்கப்பட்டு துன்புறுத்தப்பட்டாள் ஆர்த்தி.   “என்ன மந்தாகினி.. ஏதாச்சும் உன் மருமகக் கிட்ட விஷேசம் உண்டா?!” என ஆர்த்தியைக் கண்ஜாடை செய்து சொந்தக்காரப் பெண்மணிக் கேட்க, இது தான் சாக்கென்று ஆர்த்தியை அவருக்கு குளிர்பானம் வழங்கச் சொல்லி அழைத்து விட்டு, அவளது முன்னிலையிலேயே,   “ஹூம்.. என்னப் பண்றது?! நாங்களும் பாத்துப் பாத்து தான்

காதல் தருவாயா!!!04 Read More »

error: Content is protected !!
Scroll to Top