அத்தியாயம் 2
ரகுநந்தன் அனுவின் பாடிக்ர்ஸ்சை வாயில் வந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் திட்டி வசைப்பாடி கொண்டு இருந்தார்.
“தடிமாடு மாதிரி வளர்ந்துருக்கிங்களே டா கொஞ்சமாச்சும் அறிவு இல்லை பின் பக்கம் ஒருத்தன் போய் நின்னுருக்க வேண்டி தான டா உங்களுக்கு எதுக்கு தெண்டமா எதுக்காக சம்பளம் கொடுக்குறேன் என் பொண்ணு மட்டும் கிடைக்காம இருக்கட்டும் உங்க ரெண்டு பேரையும் வெட்டி இதே இடத்துல புதைச்சுடுறேன்” என்று கோபத்தில் கத்தி கொண்டு இருந்தார் அவர்கள் இருவரும் அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக தலை குனிந்து நின்றிருந்தனர்.
போலீஸ் அனுவின் அறையை பரிசோதித்துவிட்டு கண்டிப்பாக பின் பக்கம் இருக்கும் ஜன்னல் வழியாக தான் வெளியே சென்றிருக்க கூடும் என்று கூறி இருந்தனர் அதனால் தான் ரகு இன்னுமே அவர்களிடம் கத்தி கொண்டு இருந்தார்.
அன்று இரவு முழுவதும் பஸ் ஸ்டாப் ரயில்வே ஸ்டேஷன் என ஒரு இடம் கூட விடாமல் அனுவை வலை வீசி தேடியும் அவள் எங்கும் கிடைக்கவில்லை சிசிடிவியில் தேடி பார்க்க அனு எங்கும் சென்றதற்கான அடையாளமே இல்லை இத்தனை பேர் தேடியும் கிடைக்காததால் செய்திகளில் அனுவை பற்றிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டது.
அதுவரை மனம் வருந்தாமல் தன் மகள் எப்படியும் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் இருந்த ரகுநந்தன் தன் மகளை பற்றி ஒரு சிறு தடயம் கூட கிடைக்காததால் மனம் கலங்கி அமர்ந்துவிட்டார்.
ரகுநந்தனின் நண்பர் பாஸ்கர்
“ரகு நீ கவலைப்படாத டா நம்ம அனு கண்டிப்பா கிடைச்சிருவா” என்று ஆறுதல் கூற
“என் பொண்ணு இப்போ எங்கே இருக்காளே என்ன கஷ்டப்படுறாளோ தெரியலையே டா” என்று கூறி அழுது கொண்டே இருந்தார்.
அதே நேரம் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்பட கூடிய ஊட்டியில் அமைந்துள்ள ஒரு ஆள் நடமாற்ற அடர்ந்த வனப்பகுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டில் மயக்கம் தெளிந்து மெல்ல கண்விழித்தாள் அனு.
“நான் எங்கே இருக்கேன்” என்று கேட்டுக் கொண்டே சுற்றிமுற்றி பார்த்து கொண்டே கண்விழித்தாள்
அவளின் எதிரே அதே நெடியவன் மலை மாமிச உருவத்தில் நின்றிருப்பதை பார்த்தவள் பயத்தில் “ஆஆ அம்மா” என்று கத்தி கொண்டே தலைதெறிக்க அங்கிருந்து ஓட பார்க்க அவளின் ஒற்றை கால் அங்கிருந்து மரத்துணில் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது.
அனு எவ்வளவோ முயற்சி செய்து அந்த கயிற்றை தன் கையால் இழுத்து அவிழ்க்க முயற்சி செய்தும் அவளால் அது முடியவில்லை இத்தனை கலவரம் அங்கு நடந்து கொண்டு இருக்க அந்த நெடியவன் அவளை கண் வெட்டாமல் பார்த்து கொண்டே நின்றிருந்தான்.
அவன் பார்வையை பார்த்தே அனுவின் உடலில் உதறல் எடுக்க ஆரம்பித்தது அவள் சற்றும் எதிர்ப்பாராத சமயம் அந்த நெடியவன் அவள் அருகில் வந்து பக்கத்தில் இருந்த துணியை எடுத்து அவள் மேலே கட்டி விட போக “ஏய் என்னை தொடாத டா காட்டான்” என்று கத்தி அழுது கொண்டே அவனை இடித்து தள்ள
அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான் அந்த மாமிச மலை
அதில் அனுவின் தலையே சுற்றியது கண்ணின் முன்னே பூச்சிகள் பறந்தன அவனின் ஐந்து விரல்களின் வரி வடிவமும் அவள் கன்னத்தில் அப்படியே தெரிந்தது ஒரு பக்க கன்னமே வீங்கி போனது.
அனு வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே “டேய் யார்ரா நீ நான் யாருன்னு தெரியுமா எங்க அப்பாவுக்கு மட்டும் நீ என்னை கடத்தி வச்சிருக்க விஷயம் தெரிஞ்சா நீ ஜெயில்ல காலம் முழுக்க களி தான் திங்கனும்” என்று கத்தினாள்.
எதுவும் பேசாமல் மீண்டும் அவள் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டவன் அவளின் கால் கட்டை அவிழ்த்து ஏதோ மூட்டையை தூக்கி போடுவதை போல் அவளை தூக்கி தோளில் போட்டவன் பக்கத்தில் இருந்த குடிசையின் உள்ளே தூக்கி சென்றான்.
அங்கே மண்ணால் அமைக்கப்பட்ட படுக்கையில் 80-90 வயது மதிக்க தக்க ஒரு பெண்மணி தோல் சுருங்கி உடல் மெலிந்து படுத்திருந்தார் அவர் புடவையையே வேறு விதமாக கட்டி கொண்டு படுத்திருந்தார் ஏதோ உடல்நிலை சரி இல்லாததை போல் இருந்தார் அவரை சுற்றி இன்னும் சில பெண்கள் நின்றிருந்தனர்.
பெண்கள் அனைவரும் அந்த வயதான பெண்மணியை போலவே ஆடை அணிந்து இருந்தனர்.
அவர்கள் அனைவரும் அனுவை வித்தியாசமாக பார்த்தனர்
அனு அப்போது தான் தன்னை கவனித்தாள் அவள் இப்போது வரை வெறும் மேலாடை பாவடை மட்டுமே அணிந்திருப்பது உடனே தன் இரு கை கொண்டு மறைத்து கொண்டாள்.
அந்த பெண்களிடம் “மேலே போட்டுக்க துணி எதாவது இருக்கா” என்று கேட்டாள் அதற்க்கும் அவர்கள் எதுவும் பதில் பேசாமல் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.
அவளுடன் இருந்த நெடியவன் வயதான பெண்மணியின் காலை தொட்டு வணங்கியவன் “ஆத்தா கண்ணை திறந்து பாருங்க” என்றான் தன் கரடுமுரடான குரலில்
அவன் குரல் கேட்டு கண்விழித்த அந்த வயதான பெண்மணி
முதலில் அனுவை தான் பார்த்தார்.
அதுவரை சோர்வுடன் இருந்த அவரின் முகம் இப்போது மலர்ந்தது
‘என்ன டா இது’ என்பதை போல் கண்மணியும் அவரை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.
அவனோ அனு வேடிக்கை பார்ப்பதை பார்த்தவன் அவளின் கைப்பிடித்து தரதரவென அந்த வயதான பெண்மணியிடம் இழுத்து வந்தவன்
“ஆத்தா கால்ல விழு” என்றான்
அவளோ அவனை கண்டுகொள்ளாமல் நிற்க அவளின் கன்னத்தில் மீண்டும் அறை விட அழுது கொண்டே அவரின் காலில் விழுந்தாள்.
“ஆத்தா உங்களுக்கு நான் செஞ்சு கொடுத்த சத்தியத்துல ஒன்ன நிறைவேத்திட்டேன் இன்னும் ரெண்டு மட்டும் தான் பாக்கி இருக்கு” என்றான் பதிலுக்கு அவரும் “ம்ம்” என்று கூற அவரின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
அதன் பின் நெஞ்சை நிமிர்த்தி கொண்டே அந்த கூரையே இடிக்கும் படி எழுந்து நின்றவன் அங்கிருந்த பெண்மணிகளை பார்த்து ஏதோ அவர்கள் மொழியில் கூற அவர்களும் சிரித்த முகமாக கண்மணியின் கைப்பிடித்து அழைத்து சென்றனர்.
“ஏய் இடியட்ஸ் எல்லாரும் எங்கே என்னை கூட்டிட்டு போறிங்க என்னை விடுங்க டி ” என்று கண்மணி கத்தி கொண்டே இருக்க அவர்கள் அவள் கத்துவதை காதில் கூட வாங்காமல் அவளை மற்றொரு குடிசையின் உள்ளே அழைத்து சென்றனர்.
அவள் அங்கிருந்து செல்வதையே பார்த்து கொண்டிருந்தவன் “சுடலை” என்று கத்தி அழைத்தான் அவன் கூப்பிட்ட குரலுக்கு அங்கே ஓடி வந்தவன் “சொல்லுங்க அண்ணா” என்று பணிவுடன் கேட்டான்
“ராத்திரி கண்ணாலத்துக்கு எல்லா ஏற்பாடும் சிறப்பா இருக்கனும் நான் வேட்டைக்கு போய்ட்டு வாரேன்” என்று கூறியவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.
சுடலை என்பவனும் பதிலுக்கு சரி என தலையை ஆட்டினான்.
அனுவை கூட்டிச் சென்ற அந்த பெண்கள் அவளின் ஆடைகளை அவிழ்த்து அவள் துள்ள துடிக்க குளிப்பாட்டி உடை மாற்றிவிட்டனர்.
அவளுக்கு அங்கிருந்த காட்டுப் பூக்களை அவள் தலையில் சூடி விட்டு ஏதோ அவர்கள் மொழியில் கூற அவளுக்கு ஒன்றும் புரிந்த பாடில்லை அந்த குடிசையின் ஓலை கதவை அடைத்துவிட்டு வெளியே சென்றனர்.
அனு அழுது கொண்டே இருந்தவள் அவள் மூளையில் ஏதோ தோன்ற அந்த ஓலை கதவை திறந்தவள் யாரும் பார்க்காத சமயம் அங்கிருந்து தலை தெறிக்க ஓட ஆரம்பித்தாள்.
எந்த பக்கம் செல்கிறோம் எப்படி செல்கிறோம் என்று கூட தெரியாமல் தலை தெறிக்க ஓடியவள் ஏதோ பாதை தெரிய அந்த வழியாக சென்று யாராவது இருப்பார்கள் உதவி கேட்கலாம் என்று சென்று பார்த்தாள் மீண்டும் அதே குடிசை வீடுகள் இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தாள்.
இவ்வாறு இரண்டு மூன்று முறை ஓடியும் அதே இடத்திற்க்கு தான் வந்தாள் கடைசியாக ஒரே ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போம் என்று நினைத்து காட்டின் உள்ளே ஓட அவளுக்கு குளிர் எடுக்க ஆரம்பித்தது வானம் இருட்டி மழை வருவதை போல் இருந்தது.
அனுவாள் ஓட கூட முடியாமல் பொறுமையாக நடந்து சென்றவள் ஏதோ ஒரு மரத்தின் மீது மோதி நின்றாள்
நிமிர்ந்து பார்க்க அது மரம்மல்ல அதே அவன் தான் அவன் பிடியில் இருந்து ஓட பார்க்க அவளின் கைப்பிடித்து தன்னருகில் இழுத்து கொண்டான் அவன்
“என்னை விடு டா” என்று அவள் கத்தி ஓட முயற்சி செய்ய கால் தடுக்கி விழுந்தாள்.
அதில் அவள் கட்டியிருந்த புடவை தொடை வரை மேலே ஏறியது லேசாக மழை தூற ஆரம்பித்தது
அந்த சில்லென்ற மழை நீர் அவளின் உடலில் பட்டு குளிர் எடுக்க ஆரம்பித்தது குளிரில் உதடு தடதடவென ஆட அவள் முகம் காட்டும் பாவனைகளை இரையை வேட்டையாடும் கழுகை போல் பார்த்து கொண்டே இருந்தான் அவன்.
அவள் எழுந்து கொள்ள நினைக்க ஏதோ ஒரு செடியின் கொடி அவள் காலில் சுற்றி இருந்தது
எழுந்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்கும் போதே அவன் அவளின் அருகில் வந்தான்.
அவள் தரையில் விழுந்து கிடக்க அவள் மீது படர்ந்தான் “வேண்டாம் பிளீஸ் என்னை விட்ரு எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா…” என்று கூறிக் கொண்டே இருக்க அடுத்த வார்த்தை அவன் இதழில் முடிந்தது.
வேக வேகமாக அவளின் இதழை கடித்து இழுத்து சப்பியவனின் கைகள் அவளின் புடவை மேலே ஏறியிருந்த அவளின் தொடைகளில் பதிந்தது அந்த சபைகளை தன் கை வைத்து பிடித்து கசக்க அவளோ வலியில் “ம்ம்ம்” என்று அவன் வாய்க்குள்ளேயே முனகினாள் அவன் தோளில் வேக வேகமாக அடித்தாள் ஆனால் அவனோ அசையவேயில்லை அவள் கண்கள் கலங்கியது எதிர்ப்புகள் அடங்கியது.
அவன் கண்களை பார்த்தவளுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று மட்டும் தான் அந்த கண்களில் முழுதாக காமத்தீ மட்டுமே எரிந்து கொண்டிருந்தது.
அவளின் இதழ்களை கடித்து வேக வேகமாக சுவைத்து விடுவித்தான் அனுவின் இதழில் லேசாக ரத்தம் கசிந்தது.
அவன் மொத்த பாரமும் அவளின் உடலில் படர்ந்து இருக்க அவளுக்கு மூச்சு முட்டுவதை போல் இருந்தது
மூச்சு விட முடியாமல் சிரமப்பட அவள் மீது இருந்த எழுந்தவன் அவளை தன் தோளில் தூக்கி போட்டு கொட்டும் மழையில் அங்கிருந்த ஓரு குடிசையின் உள்ளே சென்றான்.
“ஏய் சீக்கரமா உடுப்ப மாத்து டி” என்று கூறியவன் தன் ஆடையை வேகமாக அவள் முன்னே கூச்சமே இல்லாமல் கழட்டி எறிந்தான்.
super bro
Ooooh who is that guy 😳
Pavam anu
👌👌👌👌👌👌👌👌👌