ATM Tamil Romantic Novels

மெய் தீண்டும் முரடா 6

அத்தியாயம் 6

 

சாரதாவை அங்கிருந்தவர்கள் ஒரு ஏளனப் பார்வை பார்த்து வைத்தனர் 

“காசுக்காக எவ்வளவு பெரிய வேலை பார்த்துருக்கா மோசமான பொம்பளையா இருப்பா போல” என்று தன் பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறிக் கொண்டு இருந்தனர். 

 

இது மட்டுமல்ல இன்னும் மோசமாக கூட அவரை பற்றி விமர்சனம் செய்தனர் “இப்போ தான தொரியுது புருசன் இல்லாம இத்தனை நாளா பிள்ளைகளை எப்படி வளர்த்தான்னு” என்று கூற சாரதா தாங்க முடியாமல் அங்கிருந்து தன் வீட்டிற்க்கு அழுது கொண்டே நடந்து சென்றார். 

 

நரம்பில்லாத நாக்கு நாலு வகையில் பேசும் என்று கூறுவார்களே அதுவும் உண்மை தான் போல. 

 

காரில் ரிச்சர்ட்டுடன் பயணம் செய்து கொண்டு இருந்தாள் வள்ளி அவளை நேரே தன் மாளிகைக்கு அழைத்து சென்றான் ரிச்சர்ட். 

 

கார் மாளிகையின் வாசலில் வந்து நிற்க கேட்டை பணியாள் ஒருவன் ஓடி வந்து திறந்தான் ரிச்சர்ட் கார் மீண்டும் உள்ளே நுழைந்து சென்றது. 

 

வள்ளியின் கார் நுழையும் போதே அங்கே சுற்றி இருந்தவைகளை நோட்டமிட்டது அவளின் கண்கள் அந்த மாளிகையை சுற்றி தோட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தது அதில் இரண்டு மூன்று தமிழ் ஆட்கள் நின்று வேலை செய்து கொண்டிருந்தனர். 

 

கார் மாளிகையின் பார்க்கிங் ஏரியாவில் சென்று நின்றது ரிச்சர்ட் காரின் கதவை திறந்து கொண்டு இறங்கினான் மறு பக்கம் இருந்து வள்ளியும் இறங்கினாள். 

 

அவள் எங்கே செல்வது என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க 

“யார் உள்ளே” என்று ரிச்சர்ட் குரல் கொடுத்தான் உள்ளே இருந்து ஒரு நடுத்தர வயது வேலைக்கார பெண்மணி வெளியே ஓடிவர

“நான் அடுத்த ஒரு மணி நேரத்தில் திருவனந்தபுரம் கிளம்பனும் இவளை தயார் படுத்தி அழைத்து வா” என்று கட்டளையிட்டான் ரிச்சர்ட். 

 

அந்த பெண்மணி உடனே குனிந்து அவனுக்கு வணக்கம் வைத்தவர் 

“சரிங்க எஜமான்” என்றவள் வள்ளியை அவளுடன் அழைத்து சென்றாள். 

 

அந்த அரண்மையின் உள்ளே நுழையும் போதே வாயை பிளந்து பார்த்து கொண்டே அவளுடன் நடந்தாள் வள்ளி அவள் வாழ்நாளில் இப்படி ஒரு அழகான இடத்துக்கு அவள் வந்ததே இல்லை அனைத்தும் புதிதாக இருந்தது அந்த அரண்மனையின் ஆடம்பரம் அவளுக்கு பிரம்மிப்பையும் கொடுத்தது. 

 

அவளுடன் வந்த அந்த பணி பெண்ணும் வள்ளியை வித்தியாசமாக பார்த்து கொண்டே வந்தாள் இன்று எஜமானுக்கு திருமணம் என்று தெரியும் ஆனால் அவன் ஏன் இவ்வளவு கோவமாக செல்கிறான் என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. 

 

வள்ளியை அந்த அரண்மனையில் இருந்த உடை மாற்றும் அறைக்குள் அழைத்து சென்றாள் அந்த பெண்மணி அறையின் உள்ளே வந்தவள் அங்கிருந்த உடைகளை பார்த்து பிரம்மித்து போய் நின்றிருந்தாள். 

 

அத்தனை விதமான பெண்கள் அணியும் உடைகள் அங்கே இருந்தன இந்திய உடைகள் பிரிட்டிஷ் உடைகள் என்று அனைத்தும் “இந்த உடுப்பை எல்லாம் எஜமான் அவரு கட்டிக்க போற பொண்ணுக்காக வர வச்சிருந்தாரு நீங்க எதை போட்டுகிறிங்க” என்று அந்த பெண்மணி அவளிடம் கேட்க வள்ளி ஒரளவுக்கு தான் அணிய கூடிய அளவில் இருந்த நூல் புடவையை கையில் எடுத்தாள். 

 

வள்ளி தன் ஆடையை கலைந்து அந்த புடவையை கட்டிக் கொண்டாள் அங்கே மேலாடை எதுவும் இல்லாததால் உள்ளே ரவிக்கை எதுவும் போடாமல் புடவையை தனக்கு தெரிந்த அளவில் கட்டி கொண்டு வெளியே வந்தாள். 

 

அவளுக்கு முன்பே ரிச்சர்ட் கிளம்பி வந்து நடுக்கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து காத்து கொண்டிருந்தான். 

 

கருப்பு நிற கோர்ட் சூட் அணிந்து கையில் மது கிண்ணத்துடன் அமர்ந்து இருக்க வள்ளி பயத்துடன் பம்மி பம்மி அங்கே நடந்து வந்தாள். 

 

“இடியட் எவ்வளவு நேரம் வா போலாம்” என்று அவளின் கைப்பிடித்து இழுத்து செல்ல அவளின் ஒரு கையே பிய்ந்து போகும் அளவுக்கு அவளுக்கு வலித்தது அத்தனை முரட்டுத்தனமாக அவளை பிடித்து இழுத்து சென்றான் அவள் கையில் இருந்த பையில் இரண்டு மாற்றுடைகள் இருந்தது அவனுக்கு முன்பே அவனின் காவலர்கள் புறப்பட்டு இருக்க ரிச்சர்ட் வள்ளியுடன் காரில் ஏறினான். 

 

எப்படியும் இங்கிருந்து செல்ல நிச்சயமாக இரண்டு மூன்று நாட்களாவது ஆகும் ஏனெனில் இப்போது இருப்பதை அப்போது சாலை வசதிகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லை மேலும் அந்த காரில் ஒரு குறிப்பிட்ட அளவு வேகத்தில் மட்டுமே செல்ல முடியும் அதனால் செல்லும் வழியில் ஓய்வெடுத்து விட்டு தான் செல்ல முடியும். 

 

இருவரும் பயணம் செய்து கொண்டே இருக்க கார் ஒரு அடர்ந்த காட்டுப் பாதையின் உள்ளே சென்று கொண்டிருந்ததது அந்த சமயம் 

பார்த்து மழை வேறு இடி மின்னலுமாக பொழிந்து கொண்டே இருந்தது பேய் மழையாக இருந்தது. 

 

ரிச்சர்ட் ஒரு வார்த்தை கூட பேசாமல் முறைத்து கொண்டே காரை ஓட்டிக் கொண்டு இருந்தான் இரவாகி இருக்க அவனுக்கும் உடல் சோர்வாக இருந்தது அதனால் அந்த ஊரில் இருந்த எதாவது ஒரு வெள்ளைக்கார மாளிகையில் தங்கி கொள்ளலாம் வேகத்தை கூட்டி காரை ஓட்டிக் கொண்டு இருந்தான். 

 

சுமார் ஒரு இரண்டு மணி நேர பயணத்துக்கு பிறகு கார் ஏரியின் பக்கத்தில் இருந்த ஒரு வெள்ளைக்கார பங்களாவின் வாசலில் வந்து நின்றது சுற்றிலும் இருள் சூழ்ந்து இருக்க வெளியே மழை விடாமல் பொழிந்து கொண்டே இருந்தது. 

 

ரிச்சர்ட் வரும் அவசரத்தில் குடை எதுவும் எடுத்து வராததால் மழையுடனே பெட்டியை எடுத்து கொண்டே கார் கதவை திறந்து இறங்கினான் அவன் பின்னேயே கையில் பையுடன் இறங்கினாள் வள்ளி இருவரும் மழையில் நனைந்து கொண்டே இறங்கி நடந்து செல்வதற்க்குள் இருவரும் முழுதாக நனைந்து இருந்தனர் அந்த பங்களாவின் வாசலுக்கு வெளியே காவலாளி ஒருவன் அமர்ந்து வாக்கிலேயே உறங்கி கொண்டிருந்தான். 

 

அவன் அருகில் சென்று ரிச்சர்ட் அவனை எழுப்ப “யாரு யா அது இந்த நேரத்துல மனுசனை தூங்க விடாமல்” என்று கூறியவன் பக்கத்தில் இருந்த மண் விளக்கின் வெளிச்சத்தில் ரிச்சர்ட்டின் முகத்தை பார்க்க “எஜமான் வாங்க” என்று வரவேற்றான். 

 

“இடியட் எவ்வளவு நேரமா மழையில 

நிற்ப்பேன் கதவை திற மேன்” என்று கூற வள்ளி குளிரில் நடுங்கி கொண்டே இருந்தாள். 

 

அந்த காவலாளி பங்களாவின் கதவை திறக்க இருவரும் உள்ளே சென்றனர் அவர்களின் பின்னே வந்த காவலாளி பங்களாவில் இருந்த விளக்குகளை ஏற்றி வைத்தவன் “எஜமான் சாப்பிட என்ன வேணும்ங்க” என்று அநியாயத்துக்கு குனிந்து கொண்டே பவ்யமாக அவனிடம் கேட்க “நோ தேங்க்ஸ்” என்றான் ரிச்சர்ட். 

 

அதற்க்கு அவன் ஒன்று புரியாமல் 

“பெயர் என்ன சொன்னிங்க துரை தேங்காய் வேணும்ங்களா” என்று கேட்க ரிச்சர்ட் கோபத்துடன் அவனை திரும்பி முறைத்தவன் “இடியட் எதுவும் வேண்டாம் தொல்லை பண்ணாம வெளியே போ முதல்ல” என்று காட்டு கத்தாக கத்த அவன் பயத்துடன் வெளியே ஓடினான். 

 

ஈர உடையுடனே நடந்து சென்ற ரிச்சர்ட் அங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மது பாட்டில்களில் ஒன்றை கையில் எடுத்து வாயில் சரித்தான். 

 

இது வழக்கமாக நடப்பது தான் பெரும்பாலான பங்களாக்களில் எப்போதும் மது பாட்டில்கள் இருக்கும் வெள்ளைக்காரர்கள் வந்து ஓய்வெடுத்து செல்ல அவன் சோபாவில் அமர்ந்து குடித்து கொண்டே இருக்க ஏனோ அவனை பார்க்கவே வள்ளிக்கு உள்ளுக்குள் பயம் பந்து உருண்டோடியது. 

 

அந்த பங்களாவில் வேறு ஏதாவது அறை இருக்கிறதா என்று தேடிப்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது ஏனெனில் அது சிறிய பரப்பளவில் கட்டப்பட்ட சாதாரண பங்களா தான் என்பதால் அவளுக்கு ஒதுங்க கூட இடமில்லை ஈர உடையுடன் நின்றிருந்தவள் தன் பையில் ஏதேனும் ஆடை இருக்கிறதா என்று பார்க்க அதுவும் நனைந்து ஈரமாகி இருந்தது. 

 

ஈர உடையுடன் இருப்பது குளிரை கொடுக்க உள்ளேயே படிக்கட்டுகள் அமைத்து மேலே செல்ல வழி இருந்தது எதார்த்தமாக திரும்பியவள் அதை பார்த்து விட மேலே முற்றிலும் இருட்டாக தட்டுத் தடுமாறி படிக்கட்டில் ரிச்சர்ட் கவனிக்காத போது நடந்து சென்றாள். 

 

அங்கிருந்த ஒரு விளக்ககை ஏற்றி வைத்தவள் அந்த அறையின் உள்ளே சென்று தன் ஆடைகளை கலைந்தாள் பக்கத்தில் இருந்த கழிவறையின் உள்ளே சென்று தன் புடவையில் இருந்த ஈரத்தை முறுக்கி பிழிந்து கொண்டு இருக்க அந்த அறையின் கதவு வேகமாக படார் படார் என்று தட்டப்பட்டது வள்ளி பயத்துடன் திரும்ப “ஏய் இடியட் கேர்ள் கதவை திற நான் வாஷ்ரூம் போகனும்” என்று ரிச்சர்ட் கத்தி கொண்டே இருந்தான். 

 

அவன் குரலை கேட்டு பதட்டத்துடனே அவசர அவசரமாக தன் புடவையை கட்டி முடித்தவள் கதவை திறக்க 

ரிச்சர்ட் கோவைப்பழம் போல சிவந்த கண்களுடன் ஈர உடையுடன் வெளியே நின்றிருந்தான் அவன் அணிந்திருந்த கோர்ட் காணாமல் போய் இருந்தது மேல் சட்டையின் மூன்று பட்டன்கள் திறந்து கிடக்க போதையில் நின்றிருந்தான். 

 

அந்த விளக்கில் தெரிந்த ஒளியில் அவனை பார்த்து பயந்தவள் உடனடியாக விலகி பயத்துடன் ஒரு மூலையில் நின்று கொண்டாள் ரிச்சர்ட் அவளை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றவன் கதவை அடைத்துவிட்டு இயற்கை உபாதையை கழித்துவிட்டு வெளியே வந்தான். 

 

அவன் கண்கள் வள்ளியை பார்த்தது ஈர தலையுடன் மழைநீரில் குளித்து ஓட்டிய ஈர புடவையுடன் அவன் முன் கவர்ச்சி கன்னியாக நின்றிருந்தாள். 

 

போதையில் சிவப்பேறிய கண்களுடன் அவளை பார்த்தவனின் பார்வை முதலில் அவளின் செவ்விதழுக்கு சென்றது அதன் பின் சங்கு கழுத்தை அதன் கீழே சென்றவனின் பார்வை அங்கேயே நிலைக் குத்தி நின்றது. 

 

இரண்டு போர் வீரர்களை போன்று சற்று சரியாமல் நிமிர்வுடன் இருந்த அந்த கொங்கைகளை பார்த்தவனுக்கு மதுபோதையை விட இந்த போதை அவனை இன்னும் சூடேற்றியது 

அவளின் உயரத்துக்கும் உடலின் அளவுக்கும் துளி அளவு கூட சம்மந்தம் இல்லாத பருத்த கனியாத கனிகளை பார்த்தவனுக்கு அவள் மேலே இருந்த மெல்லிய நூல் புடவை அதன் அழகை முழுதாக பார்க்க முடியாமல் இடைஞ்சல் கொடுக்க 

அவளை போதையுடனே நெருங்கி வந்தான். 

 

வள்ளி அவன் பார்வையை பார்த்து பயந்தவள் பின்னே நகர்ந்து சென்றாள் அவனும் விடாமல் அவளை நெருங்கி வந்து கொண்டே இருந்தான். 

 

வள்ளி தன் பின்னே இருந்த நாற்காலியை கவனிக்காமல் நடந்து சென்றவள் கால் தடுக்கி தன் நிலை தடுமாறி கீழே விழுந்தாள் அவள் கீழே விழுந்த வேகத்தில் அவளின் நூல் புடவை சரிந்து அவளின் வயிற்றுக்க வந்திருந்தது. 

 

ரிச்சர்ட் அவளின் இளமையின் எழிலை கண் விலகாமல் பார்த்தவன் தன்னேயே இழந்து போனான் ஆடையற்று இருந்த அந்த மாதுளை சுலைகளை மென்று விழுங்கி தன் நாவால் ருசி பார்க்கும் எண்ணம் எழ ரிச்சர்ட் அவளை இன்னும் நெருங்கினான். 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top