அத்தியாயம் 9
கருப்பன் முழுதாக தன் சுயத்தை இழந்தான் தாயிடம் பசியாறும் கன்றை போல ஆனது அவனின் நிலை அவளின் கொங்கைகளின் முழு பரிமாணத்தையும் பார்க்க எண்ணி மேலாடையில் கை வைத்து பிடித்து தன் பலத்திற்க்கு இழுக்க அந்தோ பரிதாபம் அது அவன் கையோடு வந்தது இப்போது அவனுக்கு நன்றாக தெரிந்தது அவளின் ரூபாய் அளவில் இருந்த மச்சம்.
அதை பார்த்தவனுக்கு மதுவை விட பெண்ணின் உடல் தரும் போதை அதிகமாக தெரிய எச்சில் பதிய அவளின் வலது மார்பில் இருந்த மச்சத்தில் இச் இச் என்று முத்தமிட்டான் அவனின் மீசை முடி குத்தி அவளுள் குறுகுறுப்பு மூட்டியது “மாமா போதும் பிளீஸ்” என்று அவள் திணற அவனால் அவளிடமிருந்து விலகவே முடியவில்லை.
இளமதி அவனிடமிருந்து விலக பார்க்க பாவம் அவளால் அந்த பெரிய மாமிச மலையை அசைக்க கூட முடியவில்லை மதி சுதாரிக்கும் முன்னே அவளின் ஆடையை முழுதாக கலைந்து தூக்கி எறிந்தான் கருப்பன் எப்போது அவளை நிர்வாணமாக்கினான் என்பதை அவளே அறியாள்.
கருப்பன் எழுந்து நின்று தன் ஆடைகளை கலைந்து தூக்கி எறிய அவள் எழுந்து ஓட பார்க்க அவளின் கைப்பிடித்து “எங்க டி போற” என்று இழுத்தான் கருப்பன் “என்னை விடு டா காண்டாமிருகம்” என்று அவள் கத்த மதுவின் போதையுடன் இந்த மாதுவின் போதையும் அவன் தலையில் ஏற காமன் தலை விரித்து ஆட அவளை தரையில் கிடத்தியவன் அவளை தன் பலத்தால் விலக விடாமல் செய்தான்.
அவள் இடையை தன் இரும்பு கரங்களால் கரங்களால் இறுக்கி பிடித்து வயிற்றில் முகம் புதைத்தவன் நாபியில் முத்தமிட்டு எச்சிலால் ஈரம் செய்தான் நாவை நுழைத்து வருடினான் மதி உடல் துடிக்க ஆரம்பிக்க
இன்னும் கீழே சென்றவன் அவளின் பெண்மையில் முகம் புதைக்க
“அய்யோ வேண்டாம்ம்ம் மாமா” என்று அவளிடமிருந்து முனகல் வெளியே வந்தது அவன் தலை முடியை கொத்தாக பிடித்து கொள்ள கருப்பன் தாமரை மொட்டில் முகம் புதைத்து தன் நாவால் வருடி இதழால் முத்தமிட அவன் கொடுக்கும் புது சுகம் தாள முடியாமல் தடுமாறினாள் “வேண்டாம் வேண்டாம்” என்று கத்திக் கொண்டே அவனுடன் இணங்க ஆரம்பித்தாள்.
அவன் தலைமுடியை வலிக்க பிடித்து இழுக்க அவன் தன் நாவால் மேலும் கீழும் வருடி அவளை திக்கு முக்காட செய்ய “ம்ம்ம்மாஆஆ” என்றவளுக்கு மேல் கீழ் மூச்சு வாங்கியது கீழ் உதட்டை கடித்தவளுக்கு இன்னுமே மூச்சு வாங்கியது கிறக்கத்தில் துடிக்க மீண்டும் மேலே வந்தவன் அவளின் இதழை கல்வி முத்தமிட்டு தன் அம்பை குறி பார்த்து அவளுள் எய்த “ம்ம்ம்மாஆஆ” என்று அவள் துடித்தாள்.
இருவரின் உடலும் வியர்த்து வடிந்தது கருப்பன் சுயநினைவுக்கு வந்த பின்னும் அவனால் அவளை விட்டு விலக முடியவில்லை மதி தன் நகத்தால் அவன் முதுகில் கீற ஆரம்பித்தாள் நேரம் செல்ல செல்ல அவன் முழு முரடனாக மாற அவன் முதுகில் காலை சுற்றி வளைத்து அசுவாசப்படுத்தினாள் அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் அவள் துடிதுடித்து அடங்கினாள் இறுதியாக இருவரும் சேர்ந்து போய் தரையில் விழுந்தனர்.
கருப்பனுக்கு முழுதாக போதை தெளிந்து சுயத்திற்க்கு வந்தவனுக்கு ஒரு பெண்ணின் உடல் இத்தனை சுகத்தை தருமா என்று ஆச்சரியமாக இருந்தது சோர்வுடன் படுத்து உறங்க ஆரம்பித்தான்.
காலை பொழுது மெல்ல விடிய முதலில் கண்விழித்தது எண்ணவோ இளமதி தான் வெளியே எப்படி செல்வது என்று தெரியாமல் விழித்தவள் கருப்பனை பார்க்க அவன் நன்றாக இழுத்து போர்த்தி உறங்கி கொண்டு இருந்தான் அவன் மேல் கோபம் வந்தது அவன் சட்டையை எடுத்து மேலே மாட்டி கொண்டவள் ஒரு தலையணையை எடுத்து அவன் தலையில் வைத்து அழுத்தி அவனை கொல்ல பார்க்க பதறி அடித்து கொண்டு எழுந்தான் அவன் தலை வைக்கும் இடத்தில் கால் வைத்து படுத்திருக்க மதி அவன் காலில் தலையணை வைத்து அழுத்தி கொண்டு இருந்தாள்.
கருப்பன் எழுந்து அமர்ந்து அவளை பார்த்து முறைக்க மதி பயத்துடன் தலையணையை தூக்கி எறிந்துவிட்டு வெளியே ஓடினாள்.
சிவகாமி தூங்கி எழுந்து வந்து வாசலை பார்த்தவர் ‘என்ன வாசல் இன்னும் தெளிக்காம இருக்கு’ என்று மனதில் நினைத்தவர் மதியை தேடி போனார் அவள் தன் மகனின் அறையில் இருந்து அவன் சட்டையை போட்டு கொண்டு வெளியே வர நெஞ்சை பிடித்து கொண்டு நின்றுவிட்டார்.
“ஆத்தி நீ என்ன டி என் மவன் ரூம்ல இருந்து வெளியே வர” என்று கேட்க
“என் ரூம்ல காத்து வரலை அதான் நேத்து நைட் உன் பையன் ரூம்ல போய் படுத்தேன் கிழவி” என்றாள் இளமதி.
“அடிங்க என்ன டி எதிர்த்து பேசுற” என்று அவளை அடிக்க வர அவள் அங்கிருந்து சிட்டாக பறந்து சென்றாள்.
அடுத்தபடியாக அந்த அறையில் இருந்து
கருப்பன் தூக்கி எழுந்து பனியன் வேஷ்டியுடன் வர அவனை பார்த்தவர்
“ஏன் டா அந்த சின்னக்கழுதை எதுக்கு உன் ரூம்ல இருந்து வரா” என்று கேட்டார்.
“இது என்ன கேள்வி மா பொண்டாட்டி புருசன் ரூம்ல தான மா இருக்கனும்” என்று அவன் சாதரணமாக ஏதோ பல நாள் வாழ்ந்த கணவன் மனைவியை போல கூறிவிட்டு செல்ல அவருக்கு தூக்கி வாரிப்போட்டது.
இதை இப்படியே விட்டால் சரி வராது இருவரும் இணைந்து விடுவார்கள் என்ற பயம் தோன்றியது ‘இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டா என் பேத்தி வாழ்க்கை என்ன ஆகுறது’ என்று நினைத்து கொண்டு இருந்தார் அதற்க்கான வழியையும் அவரே கண்டுபிடித்தார்.
இளமதி கருப்பனின் சட்டையை அணிந்து கொண்டு சமயலறையின் உள்ளே வந்தவள் “அம்மா காபி வேணும்” என்று கேட்க சின்னப் பொண்ணு அவளை திரும்பி பார்த்தவருக்கு ஏதோ ஒன்று புரிவதை போல இருந்தது தன் மகள் நன்றாக தன் தம்பியுடன் வாழ்ந்தாள் போதும் என்று நினைத்தார்.
இளமதி சாதாரணமாக தான் இருந்தாள் அவளுக்குமே கருப்பனை சிறுவயதில் இருந்தே பிடிக்கும் ஆனால் ஒரு நாள் கூட நந்தினி அவளை அவனிடம் நெருங்கவிட்டதே இல்லை அவளுக்கு கிடைக்காத மாமன் தனக்கு கிடைத்துவிட்டான் என்பது அவளுக்கு பெருமிதமாக தான் இருந்தது
ஊரே பார்த்து நடுங்கும் ஒருவன் தன் கணவன் அதுவும் அவள் பாட்டி சிவாகமியை வெறுப்பேற்றுவது அவளுக்குமே மிகவும் பிடித்து தான் இருந்தது.
இளமதி குளித்துவிட்டு வந்து வாசல் தெளித்து கோலம் போட அவளை தன் அறையின் மாடியில் இருந்து பார்த்தான் அவளின் கணவன் ஏனோ இன்று தான் அவளை உற்று கவனிக்கிறான்
எப்போதும் அணியும் தாவணி இல்லாமல் இன்று அவளின் தாய் வற்புறுத்தியதால் புடவை அணிந்திருந்தாள் அவளின் பருவ வயதுக்கே உண்டான வனப்பும் செழிப்பும் அவளிடம் ஏராளமாகவே இருந்தது உடலளவில் அவளுடன் நெருங்கி இருந்தவன் விரைவில் மனதளவில் நெருங்கி வருவானோ என்னவோ.
மறுநாள் இரவு தெளிவாக மதி அவள் தாயுடன் படுத்து கொள்ள ஏனோ கருப்பனுக்கு காரணமே இல்லாமல் அவள் மீது கோபமாக வந்தது தன் படுக்கையில் இருந்த தலையணையை கட்டிக் கொண்டு படுத்து கொண்டான் உறக்கம் வராமல் தவித்தவன் காலை வேளையில் தான் உறங்க ஆரம்பித்தான்.
கருப்பன் விடிந்து வெகுநேரம் கழித்து தான் கண்விழித்தான் அவன் கண்விழித்து வெளியே வரும் போது
இளமதி பெட்டி படுக்கையுடன் நின்றிருந்தாள் அவன் புரியாத ஒரு பார்வை பார்க்க “நான் இனிமே ஹாஸ்ட்டல்ல தங்கி படிக்கலாம்ன்னு இருக்கேன்” என்று கூற அவனின் முகம் உடனே கோபத்து தத்தெடுத்தது மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை அமைதியாக
அவளை முறைத்து கொண்டே நின்றிருக்க அவள் பெட்டி பையை எடுத்து கொண்டு வெளியே செல்ல “கண்ணு ஒரு நிமிசம் நில்லு” என்றான்.
சிவகாமி உடனே “அவளை எதுக்கு இப்போ நிற்க சொல்லுற டா தம்பி” என்று கேட்க இளமதி ஒரு கணம் நிற்க உள்ளே சென்றவன் ஒரு கட்டு பணத்தை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தான் “பீஸ் கட்ட வச்சிக்கோ” என்று கொடுக்க அவள் தன் தாயை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்
அவர் கண்களாலேயே வாங்கிக்கோ என்று கூற அவளும் வாங்கி கொண்டாள்.
“ஏன் உன் அம்மா சொன்னா தான் வாங்குவியோ இத்தனை வருசமா நான் தான உன்னை படிக்க வைக்கிறேன்” என்றான் சின்னப்பொண்ணுவை முறைத்து கொண்டே இளமதி எதுவும் பதில் கூறாமல் நிற்க “மதி பத்தரை பஸ் போயிடும் வா” என்று சிவகாமி அவளை அவசரப்படுத்தி கருப்பனிடம் பேச விடாமல் அழைத்து சென்றார்.
மதுவை பஸ் ஏற்றி விட்ட சிவகாமிக்கு இப்போது தான் அப்பாடா என்று இருந்தது அவர் தான் இளமதியின் கடைசி வருட படிப்பை ஹாஸ்ட்டல்லில் படிக்கட்டும் என்று சின்னப்பொண்ணுவிடம் கூறி இருந்தார்.
அவரும் தன் தாய் படிப்பு முக்கியம் என்று கூறுகிறார் என்று நினைத்து தான் இளமதியை கல்லூரி விடுதிக்கு செல்வதற்க்கு அனுமதித்தார் அவளும் கிளம்பி சென்றிருந்தாள்.
ஏனோ கருப்பனால் அவளிடம் “போகாதே” என்று கூற முடியவில்லை இருந்தாலும் மனதின் ஓரத்தில் மிகவும் வருத்தமாக தான் இருந்தது அதை அவன் வெளிக்காட்டி கொள்ளவில்லை எப்போதும் போல வயலுக்கு கிளம்பி சென்று அங்கே வேலையை மேற்பார்வை பார்க்க அவனுக்காக நந்தினி புடவை கட்டி பூ சூடி சாப்பாட்டு கூடையுடன் வரப்பில் நடந்து வந்தாள்.
சிவகாமி தான் கருப்பன் வயலில் இருப்பதாக அவளுக்கு தகவல் சொல்லி இருந்தார் வயலில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் அவளை ஆவென்று வேடிக்கை பார்த்தனர்.
கருப்பனின் அருகில் வந்தவள் “மாமா சாப்பிட வாங்க” என்று அழைக்க
அவனோ அவளை திரும்பி பார்த்தவன்
“வேண்டாம் நீ போ நான் வீட்ல போய் சாப்பிட்டுக்கிறேன்” என்று கூறிவிட்டு திரும்பி கொண்டான்.
“மாமா நான் உங்களுக்காக எவ்வளவு ஆசையா சமைச்சு கொண்டு வந்தேன் தெரியுமா” என்று கேட்டுக் கொண்டே அவள் முகம் வாடி கண்ணீர் விட கருப்பன் மனம் தாங்காமல் “சரி வா சாப்பிடுறேன்” என்றான்.
இருவரும் மரத்தடியில் அமர அவனை பார்த்து கொண்டே பரிமாறினாள் நந்தினி “மாமா உனக்கு பிடிக்குமேன்னு நானே சமைச்சு மீன் குழம்பு எடுத்து வந்தேன்” என்றாள் அவன் பதிலுக்கு “ம்ம்” என்று கூறிவிட்டு சாப்பிட வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் இருவரை பற்றி தான் கிசுகிசுத்து கொண்டு இருந்தனர்.
“மாமா மீன் குழம்பு எப்படி இருக்கு சொல்லுங்க” என்று அவன் கன்னத்தை எப்போதும் போல் செல்லமாக பிடித்து கேட்க கருப்பன் அவளின் கையை தட்டிவிட்டான்.
அத்தியாயம் 10
கருப்பனின் செயலில் நந்தினியின் முகம் வாடிப்போனது கண்கள் கலங்க
“ஏன் மாமா நான் உன்னை தொட கூடாதா நான் அவ்வளவு வேண்டாதவளா ஆகிட்டனா” என்று கண்ணீருடன் அவள் கேட்க கருப்பனால் அவளிடம் பதிலுக்கு பதில் பேசி அவளை காயப்படுத்த முடியவில்லை பாதி சாப்பிட்டிலேயே கையை கழுவியவன் அவளை பார்க்காமல் எங்கோ பார்த்து கொண்டே “வீட்டுக்கு போ பிள்ளை எனக்கு வேலை இருக்கு இனி நீ இங்கே வராத” என்று கூறிவிட்டு அவள் பதில் பேசும் முன்னே அங்கிருந்து விறுவிறுவென நடந்து சென்றுவிட்டான்.
நந்தினி அழுதுகொண்டே கோபத்துடன் அங்கிருந்த பாத்திரங்களை எடுத்து செல்வதை தூரத்தில் இருந்து பார்த்தான் கருப்பன் ஆனால் அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்று அவனுக்கு தோன்றவில்லை காரணம் மதியை தொட்ட பிறகு அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்ட பிறகு வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க அவனுக்கு தோன்றவில்லை அவனால் முடியவும் இல்லை.
கருப்பன் தன் வேலையில் கவனம் செலுத்தினாலும் அவனின் எண்ணம் முழுக்க மதியிடம் தான் இருந்தது ஏனோ அவள் வீட்டில் இருக்கிறாளா என்று கூட கண்டுகொள்ளாதவன் இன்று அவளின் ஸ்பரிசத்துக்கு இருப்புக்காகவும் ஏங்க ஆரம்பித்தான் தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தான்.
கருப்பன் பொதுவாக மன்னிப்பு கேட்க்கும் ரகமெல்லாம் இல்லை ஆனால் அவளிடம் கேட்க வேண்டும் என்று தோன்றி கொண்டே இருந்தது.
கல்லூரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த இளமதிக்கும் அதே எண்ணம் தான் ஓடிக் கொண்டு இருந்தது இதே இடத்தில் கருப்பனை தவிர வேறு யாராவது இருந்திருந்தாள் அவனோட அன்றைய இரவை கழித்திருப்பாளா என்று கேட்டாள் நிச்சயமாக மாட்டாள் ஏதோ ஒரு மூலையில் அவளுக்கும் அவன் மீது ஒரு நேசம் இருக்க தான் செய்தது யோசனையுடனே பயணம் செய்து கொண்டு இருந்தவள் கல்லூரியின் முன் இறங்கினாள் பெட்டி படுக்கையை எடுத்து கொண்டு விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவளே அறியாமல் கண்கள் கலங்கியது அழுது கொண்டே நடந்து செல்ல அவளின் குறுக்கே வந்து நின்றான் சரவணன் அந்த கல்லூரியில் தான் பேராசிரியராக இருக்கிறான் இளமதியின் பெரியப்பா மகன்.
“என்னாச்சு மதி மா ஏன் அழுதுட்டே வர வீட்ல எதாவது பிரச்சனையா என்ன பெட்டியோட வந்துருக்க” என்று விசாரிக்க “கடைசி செமஸ்டர் ஹாஸ்ட்டலில் இருந்து படிக்கலாம்ன்னு வந்திருக்கேன் அண்ணா” என்றாள் தன்னை சமாளித்து கொண்டு
“சித்தி எப்படி விட்டாங்க” என்று அவன் சந்தேகத்துடன் கேட்க இளமதி என்ன சொல்வது என்று தடுமாறியவள்
“நான் தான் படிக்கனும்ன்னு கிளம்பி வந்துட்டேன் அண்ணா” என்றாள்.
அதன் பின் சரவணன் அவளிடம் எதுவும் கேட்க்கவில்லை அவள் கண்களில் இருந்து வந்த அழுகை மாத்திரம் அவனுக்கு சந்தேகத்தை வரவழைத்தது
இருப்பினும் எதுவும் கேட்க்காமல் “சரி பார்த்து போ” என்று கூறிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றான் சரவணன் அவள் ஊருக்கு பக்கத்து ஊரில் இருப்பதால் அவளுக்கு திருமணமான விஷயம் அவனுக்கு தெரியவில்லை அதன் பின் இளமதி சென்று ஹாஸ்ட்டலில் சேர்ந்து கொண்டாள்.
அதே நேரம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கருப்பன் தன் அறையில் வந்து சோர்வுடன் படுத்தான் வீடே அமைதியாக இருப்பதை போல் ஒரு உணர்வு அவனுக்கு, எப்போதும் இளமதி வீட்டில் இருந்தாள் சிவாகமிக்கும் அவளுக்கும் ஏதாவது சண்டை வரும் வீடே சத்தமாக இருக்கும் அவள் இங்கும் அங்கும் ஓடி ஆட அவள் கொலுசின் ஜல் ஜல் சத்தமும் கேட்டு கொண்டே இருக்கும் அந்த சத்தம் இன்று இல்லாமல் வீடே அமைதியாக இருக்க அவனின் மனம் மிகவும் வலித்தது அனைத்திற்க்கும் தான் தானே காரணம் என்ற குற்றஉணர்வு அவனை கொல்லாமல் கொன்றது.
அதற்க்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் காடு கரையெங்கும் கால் வலிக்க நடந்தவன் இறுதியாக தன் புல்லட்டை எடுத்து கொண்டு வழக்கம் போல் குடிக்க சென்றான் தன்னிலை மறக்கும் அளவுக்கு குடித்தவன் மீண்டும் தள்ளாடி கொண்டே வீட்டிற்க்கு வர தன் மகனின் நிலையை பார்த்த சிவகாமிக்கு அழுகை பொங்கியது தலையெல்லாம் கலைந்து கசங்கிய சட்டையுடன் சிங்கம் போல் நடந்து வரும் தன் மகன் குடித்துவிட்டு தள்ளாடி கொண்டே வருவதை பார்த்தாள் எந்த தாயால் தான் சகித்து கொள்ள முடியும்.
அவரின் மொத்த கோபமும் சின்னப்பொண்ணுவிடம் தான் திரும்பியது.
கருப்பன் தன் அறைக்குள் சென்று படுத்துவிட்டானா என்று எட்டி பார்த்தவர் கோபத்துடன் சின்னப்பொண்ணுவின் அறைக்குள் சென்றார் அங்கே அவரும் தன் மகள் இல்லாமல் படுக்கையில் உறங்காமல் தான் விழித்து கிடந்தார்
“அடியேய்” என்று கத்தி கொண்டே சிவகாமி உள்ளே வர சின்னப்பொண்ணு
பதறி அடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தார் என்னவென்று தன் தாயை புரியாத ஒரு பார்வை பார்த்து வைக்க.
“ஏன் டி மூதேவி இன்னும் உங்க ரெண்டு பேரால என் மகன் எவ்வளவு தான் கஷ்டப்படனும் சொல்லு டி இந்த வீட்லயே இருந்து ஆத்தாளும் மகளும் என் மகனோட ரத்தத்தை உறிஞ்சி குடிச்சிங்க இருந்து இருந்து இப்போ தான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்ன்னு நினைச்சேன் அதுவும் உங்களுக்கு பொறுக்கலை மண்ணை அள்ளி போட்டுடிங்க உன் மகளே அவனை கட்டிக்கிட்டா
என் பேத்தி கிடைக்காத கவலையில தினமும் குடிச்சிட்டு வந்து விழுந்து கிடக்கான் டி என் மகன்” என்று கண்ணீர் விட்டவர் புடவை முந்தானையில் கண்களை துடைத்து கொள்ள.
“அம்மா தம்பிக்கு ஒன்னும் என் மகளை பிடிக்காத மாதிரி தெரியலை மா அவனுக்கும் பிடிச்ச மாதிரி தான் தெரியுது நீ ஒரு வார்த்தை கேளு மா” என்க.
“இன்னும் என்ன டி கேட்கனும் அவன் வாழ்க்கை எப்படி நாசமா போனுதுன்னு கேட்க சொல்றியா போதும் டி போதும் உன் மகளை என் மகனை விட்டு போக சொல்லு நான் என் பேத்தியை ரெண்டாம் தாரமா கட்டி வச்சிக்கிறேன்” என்றார்.
அதை கேட்ட சின்னப்பொண்ணு அதிர்ச்சியுடன் ஒரே ஒரு கணம் மட்டும் அமைதியாக நின்றவர் அவர் கூறிய வார்த்தையின் வீரியம் புரிய பொங்கி எழுந்துவிட்டார் “அம்மா நீங்க என்ன சொல்றிங்க” என்று கத்த
“ஆமாம் டி உன் மகளை அத்து விட்டுட்டு என் பேத்தியை கட்டி வைக்க போறேன்” என்க.
“அம்மா இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் அம்மான்னு கூட பார்க்க மாட்டேன் ” என்று சின்னப்பொண்ணு கோபத்துடன் பேச “என்ன டி வாய் ரொம்ப நீளுது என்ன திமிரா” என்று கேட்க.
“எனக்கு ஒன்னும் திமிரு இல்லை உங்க எல்லாருக்கும் தான் பணத்திமிரு தலை விரிச்சு ஆடுது தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டியை அத்து விடுவேன் சொல்லுறியே நீயெல்லாம் மனுஷியா என் மகள் ஒருத்திக்காக மட்டும் தான் இத்தனை நாளா பொறுமையா இருந்தேன் அவன் வாழ்க்கையில நீங்க மண்ணை அள்ளி போடனும்ன்னு நினைச்சிங்க இனி நான் யாருக்காகவும் பொறுமையா இருக்கனும்ன்னு அவசியம் இல்லை அவள் வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்” என்றார்.
“இவ்வளவு நாள் ஊமைச்சி மாதிரி இருந்த இப்போ என்ன டி புதுசா இந்த வாய் பேசுற பெத்த பாசம் பொங்குதோ”
“ஆமாம் இந்த உலகத்துல எனக்குன்னு இருக்குறது என் மகன் ஒருத்தி மட்டும் தான் அவள் வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்” என்றார் பதிலுக்கு பதில்.
“ஓஹோ அவ்வளவு திமிராகி போச்சு ஏன் திமிரு இருக்காது எல்லாம் என் மவனை உன் மவள் கட்டிக்கிட்ட திமிரு” என்றார் ஆத்திரத்துடன் “ஆமாம் அப்படியே வச்சிக்க” என்றார் சின்னப்பொண்ணு அவருக்கு குறையாத கோபத்துடன்.
“இந்தா டி இப்போ சொல்லுறேன் கேட்டுக்க உன் மவளை என் மகன் கிட்ட இருந்து பிரிச்சி என் பேத்திக்கு கட்டி வைக்கலை நான் நாச்சியப்பன் மவள் இல்லை டி” என்றவர் புடவையை உதறி இடையில் சொருகி கொண்டு கோபத்துடன் வெளியே போக
“அம்மா ஒரு நிமிசம் நில்லு” என்றார் சின்னப்பொண்ணு.
சிவகாமி பதிலுக்கு என்ன என்பதை போல் பார்க்க “இப்ப கேட்டுக்க உன் மவன் அதாவது என் தம்பி கருப்பனுக்கு இந்த ஜென்மத்துல பொஞ்சாதின்னு ஒருத்தி இருந்தா அது என் மகள் மட்டும் தான் வேற எவளையாவது கல்யாணம் பண்ணி வைக்கனும்ன்னு நினைச்ச உங்க எல்லாரையும் கொன்னுப்புட்டு நான் என் புருசன் போன இடத்துக்கே போய்டுவேன்” என்றார் மிரட்டலாக.
அவரின் பேச்சை கேட்டு சிவாகாமி வாயை பிளந்தாலும் இவளால் என்ன செய்துவிட முடியும் என்பதை போல் பார்க்க “சும்மா சொல்லுறேன்னு நினைக்காத மா உன் உடம்புல ஓடுற அதே ரத்தம் தான் என் உடம்புலையும் ஓடுது” என்றார் கோபத்துடன்.
அவரின் பேச்சு சிவகாமியின் மனதில் பதட்டத்தை வரவழைக்க தன் அறைக்கு சென்று முதல் வேளையாக தன் மகள் பெரியப்பொண்ணுக்கு போனில் அழைத்தார் நடந்த அனைத்தையும் பதட்டத்துடனே கூறி முடிக்க.
“ம்ம் கேள்விப்பட்டேன் மா தம்பி போக்கு சரியில்லைன்னு நந்தினியும் சொன்னா எல்லாத்தையும் நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன் நீ கவலைப்படாத” என்றார் பெரியப்பொண்ணு.
“சரி பெரியவளே ஆனா இவள் பேச்சு ஒன்னும் சரியில்லை பார்த்துக்க” என்றார் “எல்லாம் நான் பார்த்துக்குறேன் மா நீ போய் நிம்மதியா தூங்கு” என்றார்.
சிவகாமி அழைப்பை துண்டித்துவிட்டு திரும்ப அவரின் கணவர் ராமசாமி அவரின் பின்னே நின்றிருந்தார்
“ஏன் சிவகாமி உனக்கு இந்த வேலை ரெண்டும் நம்ம பேரபசங்க தான” என்று கூற “அவள் ஒன்னும் என் பேத்தி இல்லை என் பேத்தி நந்தினி மட்டும் தான் அது அந்த கீழ் சாதிக்காரனுக்கு பொறந்தது துடப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கேக்குது” என்று கூறிவிட்டு முகத்தை திருப்பி கொண்டார்.
“மதி நம்ம மவளோட வாரிசு இப்படியெல்லாம் பேசாத நந்தினியை விட மதி ரொம்ப நல்ல பொண்ணு
மாடு மாதிரி நம்ம வீட்ல எவ்வளவு வேலை செஞ்சுருக்கா உனக்கு அவளோட அருமை என்னைக்கு தான் புரிய போகுதோ” என்றார்.
“எல்லாம் எனக்கு தெரியும் நீங்க பிபி மாத்திரையை போட்டுட்டு போய் முதல்ல படுங்க” என்றார் கோபத்துடன் சிவகாமி.
“நீ திருந்த மாட்ட எதுக்கு தான் புதுசா கல்யாணம் ஆன இந்த சின்னஞ்சிறுசுகளை இப்படி பிரிச்சி வச்சிருக்கியோ இப்படியே நீ மாறாமல் இருந்தா உன் மகனே ஒரு நாள் உன்னை வெறுக்க போறான் பார்த்துக்கோ” என்று கூறியவர் படுக்கையில் சென்று படித்து கொள்ள சிவகாமி அவரை முறைத்து வைத்தார்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super next epi koncham quick ka upload pannugga sis