ATM Tamil Romantic Novels

உயிர் வரை பாயாதே பைங்கிளி -29

29

 

 ஜெட் லாகில் வரும்போது தூங்கி எழுந்து விட்டதால் திலோத்தமாவிற்கு மீண்டும் உறக்கம் வரவில்லை… எனவே குளித்து முடித்து விட்டு வந்தவள் அவ்வீட்டை சுற்றி பார்த்தாள்… அதிகமான பொருள் இல்லை என்றாலும் தேவையான பொருட்கள் தாராளமாக இருந்தன… 

 

ஆங்காங்கே சிதறி கிடந்த கிரிதரனின் பொருட்களை எல்லாம் ஒழுங்குப்படுத்தி வைத்தவள் சமையலறையில் இருந்து தேவையான பொருட்களைக் வைத்து எளிமையான சமையலை சமைத்து முடித்தவள் கிரிதரனின் வரவுக்காக காத்திருந்தாள்…

 

மாலை வெளிச்சம் மறைந்து மெல்ல இருள் கமழத் தொடங்கியது…

 

வீட்டிற்கு சென்றால் யார் இருப்பார்கள் என்கிற விரக்தியிலே ஊர் எல்லாம் சுற்றி அலுத்து சலித்து போனப் பின்பே ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தான்…

 

வீட்டை திறந்து சாவியை அதன் இடத்தில் மாட்டியவன் கொண்டு வந்த லேப்டாப் பையை சோபாவில் போட்டு நேராக தன் உடைமாற்ற அறைக்கு சென்றான்… சுற்றி இருந்த மாற்றம் எதுவும் அவன் கண்ணிலும் கருத்திலும் விழவில்லை…

 

அறைக்குள் திலோத்தமாவை கண்டவன் குறைந்தபட்சமா ஆச்சரியப்படுவான் அதிர்ச்சடைவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே…

 

அவளுக்கு எங்கனம் தெரியும் தனிமையின் சிறையில் அவள் நினைவுகளோடு இனிமையாக வாழ்பவன் என்று… 

 

இன்றும் அப்படித் தான் அவள் கற்பனை உருவம் என்று நினைத்தப்படி அறைக்குள் வந்தவன் வாஷ் ரூம் சென்று முகத்தை துண்டால் துடைத்துக் கொண்டே கண்ணாடி முன்னே வந்தவன் “என்னடி எப்பவும் நைட் தூங்கும் போது தான் வருவா இன்னைக்கு என்ன முழிச்சிட்டு இருக்கும் போதே வந்து இருக்க… ஆமாம் முன்ன எல்லாம் சின்னப் பொண்ணா சிக்குனு பாவாடை சட்டை போட்டுக்கிட்டு வருவ… இப்போ என்ன நிஜத்தில இருக்குற மாதிரியே அப்படியே வந்து இருக்க… ப்ச் போடி எப்படி வந்தாலும் எதையும் முழுசா தர போறதில்ல மனுஷன் அவஸ்த்தை புரியாமல் கொல்லாதடி கொடுமக்காரி உன்னால நைட் முழுக்க தூக்கம் வர மாட்டிங்குதுடி… என திரும்பாமலே திட்டியவன்… அவள் தன் கனவு பிம்பம் என்றே நினைத்து அவள் முன்னே தன் உடைகளை களைய தொடங்கிட வெட்கி போனாள் பெண்ணவள்… அவன் வாயாலே அவள் நினைவாக இருப்பதை கூறியதற்காகவா அல்லது அவள் முன் அவன் முதல் முறையாக ஆடையை மாற்றுவதற்காகவா அவளே அறிவாள்…

 

மேல் சட்டை ஃபேண்ட் இரண்டையும் கழட்டி எறிந்தவன் தன் உள்ளாடைகளையும் துறந்து சுதந்திரமாய் அலைய முடிவு எடுத்தவன் தன் உள் பனியனை கழட்டி தூக்கி எறிந்தவன் தன் பாக்சரில் கைவைத்து கழட்ட போனச் சமயம்…

 

ஐயோ அத்தான் கழட்டிடாதீங்க நான் கனவில்லை நிஜம் உங்களை பார்க்க வந்து இருக்கேன்… தயவு செஞ்சு கழட்டிடாதீங்க… என கண்களை பொத்தியப் படி கெஞ்சியவளின் குரலில்… முதலில் ஒன்றுமே புரியாதவன் போல் நின்றவன் பின்பே தன் கற்பனை என்னைக்கு பேசியது என்று யோசித்தவன் சுதாரித்துக் கொண்டு திலோவை பார்க்க… 

 

அவள் இன்னும் கண்ணை மூடி கொண்டு நிற்க… சுற்றி பார்த்தவனுக்கு அவன் அறையின் சுத்தமும் மூலையில் இருந்த புது பெட்டியும் அவன் பொண்டாட்டி தான் நேரில் வந்து இருப்பதை உரைக்க…

 

ஓஓஓய்ய்ய் பொண்டாட்டி இஇ என ஓடி சென்று திலோவின் தொடையோடு கைபோட்டு தலைக்கு மேல் தூக்கி சுற்றினான் கிரிதரன்…

 

ஐயோ அத்தாஆன் போதுஉஉம் தலை சுத்துது போதும் இறக்கி விடுங்க என அவள் கெஞ்சும் வரை சந்தோசத்தில் கிறுகிறுவென சுற்றினான் கிறுக்கனை போல்…

 

போனால் போகுது என்று அவன் வெற்றுடலில் அவள் அங்கம் முழுவதும் அழுந்த உரசி இறக்கியவனின் ஆடையில்லா கவர்ச்சிக் கோலம் கண்டு லட்ஜையுற்றவள்… கன்னம் சிவக்க கண் கொண்டு கட்டியவனை பார்க்க முடியாத கூச்சம் தடுக்க தலை குனிந்து நிற்க…

 

 கையெட்டும் அருகே அவன் ஆசை மனைவி கண்டம் விட்டு கண்டம் தாண்டி அவனுக்காக வந்திருக்கிறாள் இதற்கு மேல் தடுக்கவோ அல்லது மறுக்கவோ எதுவும் இல்லாத போக பாய்ந்து விட்டான் பல நாள் பசித்து கிடந்து தவித்தவன் போல்…

 

கிரியின் அதிரடி தாக்குதலை எதிர்பார்க்காத திலோவிற்கு அவன் வேகம் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே கொடுக்க ஆஆ என கத்திவிட்டாள்…

 

காது சவ்வு கிழியும் வண்ணம் கத்தியவளின் வாயை பொத்தியவன்… “ஷ்ஷ் கத்தாததடி பக்கத்து வீட்டுக்காரன் ஏதோ பிரச்சனைனு போலீஸ்க்கு ஃபோன் பண்ணிட போறான்… பல நாள் ஏக்கத்துல என் பொண்டாட்டி மேல பாஞ்சிட்டேன் அவன் கிட்ட விளக்கம் எல்லாம் கொடுக்கிற நிலைமையில நான் இல்லை புரிஞ்சிக்கோடி…!!” என கிசுகிசுத்தவன் கண்கள் ஏக்கமாய் அவளிடம் யாசிக்க… என்ன ?? என்று எழிலாக புருவம் உயர்த்தி கேட்க… அவன் யாசிப்பது அவளை என்று அறிந்ததுமே அனுமதி இன்றி குடியேறியது நாணம் பெண்ணவளிடம்… 

 

விசிறியாக இமைகள் படபடக்க சம்மதம் தந்தவளின்… இதழை சூறையாடினான் ம்ம்ம்பச் ஆஆ பலநாள் பசியை அவள் இதழை மென்றே தீர்த்து விடுவான் போல் அத்தனை முரட்டுத் தனம் அதில் மேனகையின் கண்களே கண்ணீர் கட்டி விட்டது… மூச்சு வாங்க இதழ்கள் பிரிந்த வேளையில் ஸ்ஸ்ஸ் ஆ அத்தான் ஆஆ வலிக்குது மெதுவாஸ்ஸ்… என சொல்லவே உதடுகள் காந்தியது பெண்ணவளுக்கு… வீங்கி சிவந்து ரத்தம் கட்டி விட்டது இவளுக்கு…

 

வலிக்குதா சோ சோ சரி அத்தான் வலிக்காம என குழந்தையை கொஞ்சுவது போல் சமாதானம் செய்தவன் நாவால் அவள் இதழை நக்கி விட்டான்… அதன் சொரசொரப்பில் அசூசை கொடுக்க முகத்தை திருப்ப… ஏய்ய் என திலோவின் கன்னத்தை பிடித்து திருப்பியவன் அவள் இதழில் எச்சில் தெறிக்க சப்பி இழுக்க… அவனின் அடங்காத முத்தத்தில் இவள் தான் அடங்கி போக வேண்டியதாகிற்று…

 

இருவரின் எச்சில் ஒன்றாக கலந்து ரூஜ் வாசம் இருவரின் மூச்சுக்குள்ளும் வீசின…சுத்தம் பார்க்கும் திலோவையும் அவனோடு சேர்த்து கலிஜி ஆக்கும் முயற்சியில் இறங்கினான்… ஆங்காங்கே சொருகி நிற்கும் பெண்ணவளின் உடையை டார் டாராக கிழித்து எடுத்தான்… ஐயோ அத்தான் வேணாம் கிழிக்காதீங்க இருங்க நானே கழட்டி தரேன் என்ற பெண்ணவள் வார்த்தை எல்லாம் அவன் செவிகளை எட்டவே இல்லை… 

 

நடுகடலில் வந்து கொள்ளையிட்டு செல்லும் கடல் கொள்ளையன் போல் அவள் ஆடை மொத்தம் திருடி தூக்கி எறிந்தவன் தன்னதையும் கழட்டி காலால் தூக்கி எறிந்து விட்டு திலோவின் மீது ஆசையாக குதித்தவன்… பெண்ணவளின் பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை…

 

அலற விட்டான்… ஐயோ அத்தான் ஹான் கடிக்காதீங்க ம்மா ஆஆ அத்தான் மெதுவாப்பா ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம் க்ஹு அவள் மாங்காய்களை கடித்து கனிய வைக்க சிவக்க வைத்தான்… திருகாணி உச்சியில் நமநம என ஊரல் எடுக்க முனுக்கு என்ற இடத்தை எம்பி கொடுக்க… அவன் பற்களுக்கு இடையில் அரைப்பட்ட கடுகு மணியால் துடித்துப் போனாள் பெண்ணவள்… 

 

உச்சி மலை கோபுரம் வழியே நாபி குலத்தில் நீந்தி படியே கீழறங்கி பருவப் பள்ளத்தாக்கில் பற்களால் கடித்து அவளை சுக வதையில் துள்ள துள்ள துடிக்க விட… அதிரடியாய் அவளுள் நுழைந்து சரவெடியாய் சதிராடி கண்ணீர் வடிய கதற விட்டவன்… இன்றே உலகம் அவளோடு முடிந்து விடும் என்பது போல் மீண்டும் மீண்டும் பெண்ணவளை வெறி தீர புசித்து விட்டான்… அவள் கெஞ்ச கெஞ்ச கொஞ்சமும் கருணையே காட்டாமல் கடைந்து எடுத்து விட்டான் அவள் சத்தை மொத்தத்தையும்… விடியும் வேளையில் சக்கையாக அவள் படுக்கையில் விழ… போனால் போகுது என்று திலோவை தூங்க விட்டான்… 

 

 நீண்ட நாள் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் கண்களை மூடி கட்டிலில் படுத்திருந்தவன் மனதில் அத்தனை நிம்மதி என்றால் அது அவன் மார்பில் துஞ்சும் அவன் மனைவியால் ஏற்பட்டது… என்னவோ இத்தனை நாள் வெளியில் அலைந்து திரிந்தவனுக்கு இன்று வீடு வந்து சேர்ந்த நிம்மதி அவள் அவனை தேடி வந்ததிலே…

 

 விடியும் தருவாயில் கிரிதரனின் போன் அதிர்ந்தது… அவன் தான் இரவு கூடலுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று வைப்ரேட் மோடில் போட்டு வைத்திருந்தான்… அது மேஜை மீது அதிர்ந்து ஒலி எழுப்ப எடுத்து யார் என்று பார்க்க பஞ்சாட்சரம் அவனுக்கு அழைத்திருந்தார்…

 

 மனைவியின் துயில் கலையாமல் அவளை படுக்க வைத்து போர்வை போர்த்தி விட்டு சத்தம் போடாமல் வந்து பால்கனி கதவை சாத்தியவன்… போனை ஆன் செய்து பேசலானான்…

 

 என்னடா பொடி பையா என் மருமக அங்க பத்திரமா வந்துட்டாளா… அவள உன்ன நம்பி தான் அனுப்பி இருக்கேன் பத்திரமா பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு… அங்கே என் மருமக கிட்ட ஏதாவது வம்பு பண்ணி தெரிஞ்சது அடுத்த பிளைட் ஏறி வந்து உன் முதுகு தோல் உரிச்சிடுவேன் ராஸ்கல் என மிரட்டினார் பஞ்சாட்சரம்… திலோ ப்லைட் இறங்கியது முதல் கிரிதரன் வீட்டிற்கு சென்றது வரை அத்தனை தகவல்களையும் நேரடியாகவே அறிந்து கொண்டவர் மகன் வாயால் மருமகளை பற்றி என்ன சொல்கிறார் என்று அறியவே அப்படி கேட்டார் 

 

 “யோவ் வாத்தி அதெல்லாம் உன்ன விட என் பொண்டாட்டிய நான் நல்லா தான் பாத்துப்பேன்… எல்லாம் எனக்கே தெரியாம ப்ளான் பண்ணி அனுப்பி வச்சிட்டு பேச்சை பாரு… எங்கள நினைச்சு உன் உடம்பை கெடுத்துக்காம உம்ம சோலிய பாரும்… அப்புறம் இப்படி அடிக்கடி புருஷன் பொண்டாட்டிக்கு போன் பண்ணி தொந்தரவு பண்ணாதீங்க அப்புறம் ரீடர்ஸ் உங்களை இங்கிதம் இல்லாதவர் என்று நினைச்சிட போறாங்க வாத்தி… என இவன் வேண்டும் என்றே நக்கலாக சொல்ல…

 

 அடக் கோட்டிக்கார பயலே… என்னை இங்கிதம் இல்லாதவன் சொல்றியா டேய் நாங்களும் அந்த வயச கடந்து வந்தவங்க தான்டா… எங்க கிட்டே வா… சரி சரி அங்க இங்கன்னு வெளியே அலைந்து உடம்பை கெடுத்துக்காம ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க நான் வச்சுட்டுறேன்… என பஞ்சாட்சரம் போனை வைக்க போக…

 

அப்பா என கிரிதரன் உருக்கமாக அழைக்க… 

 

சொல்லுப்பா என்றவருக்கு தொண்டை கரகரத்து வந்தது…

 

தேங்க்ஸ் ப்பா எல்லாத்துக்கும் என்றான் ஆத்மார்த்தமாய்…

 

அட போடா கோட்டி பயலே… நீ சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும்… என்று விட்டு போனை வைத்தவர் கண்கள் கண்ணீரால் நனைந்தது, இதழ்கள் புன்னகையில் விரிந்தது… இங்கு கிரிதரன் கண்களிலும் இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள்… 

 

 பத்தி பத்தியாக கட்டுரைகள் அல்ல நீள நீளமாக விளக்க உரைகள் அல்ல இரண்டே வரிகளில் தந்தை மகனுக்கான பாசமும் அவரது கண்ணீரில் இவனுக்கான நேசமும்… இவனது கண்ணீரில் அவருக்கான அன்பும் வெளிப்பட்டது… பேசிய வார்த்தைகளை விட பேசாத மௌனத்தில் உள்ளது இருவரின் உறவு நிலையில் புரிந்துணர்வு… இதைவிட கவிதையாக தந்தை மகன் பாசத்தை கூறிவிட என்னால் முடியுமோ?? 

 

 தந்தையிடம் ஃபோன் பேசியதிலே புத்துணர்ச்சியை அடைந்தவனாக மீண்டும் அறைக்குள் வந்தவன் கலைந்த ஓவியமாக கிடந்த மனைவியை அள்ளிக் கொண்டான்…

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top