32
கிரிதரன் திருமணத்திற்காக தயாராகி வந்தாள் மேனகா…
வெந்தய நிறப் பட்டில் ஊதாப் பூ ரவிக்கை அதற்கு ஏற்றார் போல் அணிகலன்கள் அணிந்து பூச்சூடி அழகு தேவதையாக கிளம்பி வந்த மனைவியை வாயில் வாட்டர் கேன் வழிய பார்த்து நின்றான் சீராளன்…( இப்போலாம் எங்கமா பால்ஸ்ல (அருவி)தண்ணி வருது எல்லாம் கேன்ல தான் )
எப்படி இருக்கு என்று அவள் கண்ணாலே கேட்க… அது அவனுக்கு புரிந்தால் தானே…
அவனோ ஆ என வாயை பிளந்து தன் மனைவியை தான் பார்த்து நின்றான்… வாழ்க்கை பாடத்தில் இன்னும் பச்சை புள்ளையாகவே இருக்கான்பா இவன்… இவனை எல்லாம் வச்சி ரோம் எபி எல்லாம் பிளான் பண்ணேனே (ரைட்டர் மீ…சோன முத்தா போச்சா)…
கண் ஜாடை புரியாத கணவனை நினைத்து தலையில் அடித்துக் கொண்டவள் வாய் விட்டே கேட்டு விட…
உனக்கென்ன புள்ள இந்த புடவையில அம்சமா அம்மன் சிலை கணக்கா இருக்க… இந்த புடவைய எடுக்கும் போதே உங்க அம்மை சொல்லுச்சு மேனகைக்கு இந்த நிறம் எடுப்பா இருக்கும்ன்னு அதே போலத் தான் இருக்கு… இந்த ஆரம் கூட உனக்கு நல்லா இருக்கும் அக்கா சொன்ன போது கூட நான் நம்பல ஆனால் போட்டு பார்த்தா ராணி மாதிரி இருக்க புள்ள… என்று சீராளன் சொன்னது தான் தாமதம்…
புசு புசு என கோவம் பொங்க நகை நட்டை எல்லாம் கழட்ட ஆரம்பித்தவள்… எல்லாத்தையும் ஒவ்வொன்றாக கழட்டி சீராளன் முகத்தில் வீசிட… திகைத்து போய் விட்டான் சீராளன்… நகைகள் முடிந்ததும் புடவை முந்தானையில் கையை வைத்தாள்…
“அவ்வளவு தூரம் படிச்சு படிச்சு சொல்லியும் கடைசில எங்க அம்மா வாங்கி கொடுத்த புடவையை நகையை கொண்டு வந்து நீங்கள் வாங்கி தந்த மாதிரியே என் கிட்ட கொடுத்து ஏமாத்திட்டிங்கல்ல மாமா… உங்களை எல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருத்தவே முடியாது… என்றவள் புடவையை கழட்டி வெடுக்கென்று சீராளன் முகத்தில் வீசி விட்டு உள் அறைக்கு போக…
மேனகையின் செய்கை புரியாது விழி பிதுங்கி நின்றவனுக்கு பின்பே அவள் கூறியது விளங்க…
“ குட்டச்சிக்கு என்ன கோவம் வருது… ஆளாக்குப்படி உயரத்திலிருந்து இருந்துக்குட்டு என்ன பேச்சி பேசுது… ராட்சசி… அடியே மனுஷன் என்ன சொல்ல வரான்னு முழுசா புரியாம நீ பாட்டுக்கு கத்திட்டு குதிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்… என்று மூடிய கதவுகள் முன்னால் நின்று சீராளன் பதிலுக்கு கத்த…
அப்படி என்ன உங்களை புரிஞ்சிக்கலையாம்… உங்ககிட்ட என்ன சொன்னேன் எங்க அண்ணன் கல்யாணத்துக்கு ஊருக்கே புடவை எடுத்து தருது… ஆனால் எனக்கு நீங்க எடுத்து தர புடவை தான் கட்டுவேன்னு சொன்னேனா இல்லையா… அப்புறம் எங்க அம்மா எடுத்துக் கொடுத்த புடவைய தூக்கி கொண்டு வந்து கொடுத்தா என்ன அர்த்தம்… என உள்ளிருந்து குரல் சூடாக வந்தது…
உங்க அம்மா புடவை எடுத்து தந்தாங்கன்னு சொன்னதுக்கு இந்த குதி குதிக்கிற… அடிக் கோணச் சிறுக்கி எனக்கு முன்ன பின்ன புடவை எடுத்து பழக்கம் இல்லன்னு உங்க அம்மைய துணைக்கு கூட்டிட்டு போனேன் அம்புட்டு தான்… புடவை நகை எல்லாம் நான்தான் தேர்ந்தெடுத்தேன் உங்க அம்மா ஒரு அபிப்பிராயம் மட்டும் தான் சொல்லுச்சு மத்தப்படி காசு நான் தாண்டி கட்டி வாங்கி வந்தேன்… என்ற சீராளனுக்கு தவிப்பு மனைவி அவன் நிலையை புரிந்து கொள்ள மாட்டாளா என்று…
அதுக்கு உள்ளிருந்து பதில் வராமல் போகவே இவனுக்கு சொல்ல சொல்ல புரிஞ்சுக்க மாட்டேங்கிறாளே என்று கோபத்தில் கதவை திறந்துக் கொண்டு உள்ளே போக…
மேனகை தாழ்ப் போடாததால் டபக் கென்று கதவு திறந்துக் கொண்டது உள்ளே வந்து கண்டக் காட்சியில் சீராளன் மூச்சு அடைத்து நின்றான்…
அவனை இந்த இடத்தில் எதிர்பாராத மேனகையும் திகைத்து நின்றாள்…
வேலை பாடுகள் நிறைந்த ரவிக்கையை பார்த்து பதமாக கழட்டிக் கொண்டு இருந்தாள் மேனகை அத்தனை கோபத்திலும் ஆள் விவரம் தான்… பின்ன தையல் கூலி விலை புடவையை விட ஜாஸ்தி ஆச்சே…
ரவிக்கையை முழுமையாக கழட்டி முடித்தப் பின்னே சீராளன் சொன்னது காதில் விழ… அவசரப்பட்டுட்டோமோ என்று அவள் விழித்து நின்ற சமயத்தில் அவள் கணவன் உள்ளே வர… வெறும் உள்ளாடையும் பாவாடையுமாக அவள் தரிசனம் கொடுக்க… இருவருக்குமே அது பேச்சற்ற நிலையை கொடுத்தது…
கணவன் முன்பு இப்படி கவர்ச்சியாக இருக்கிறோம் என்று மேனகைக்கு வெட்கம் வந்தாலும்… இப்படி நின்னாவாது அந்த மர மண்டைக்கு புரிய போகுதா என்ன என தன் கணவனின் அறியாமையை அறவே வெறுத்தாள்…
பின்னே இவள் பல முறை வாய்ப்பை கொடுத்தும் அதை புரிந்துக் கொள்ளாமல் வீணாக்கிய இந்த விளங்காதவனை வேறு என்ன சொல்ல…
எனில் மேனகை சீராளனை மன்னித்து விட்டாளா??? என்றால் பின்ன இல்லையா… இவனோடு வாழத் தானே அவள் அத்தனை போராட்டங்களை நடத்தி பல அவமானங்களை கடந்து அவன் கரம் பிடித்தது… அறிவு கெட்டு போய் செய்து விட்டான்… வலித்தது இல்லை என்று சொல்லவில்லை… நடந்து முடிந்ததை இழுத்து பிடித்து யாருக்கு இலாபம்… இவளும் வாய் திறந்து வார்த்தையால் சொல்லாது வாய்ப்புகள் கொடுத்து பார்க்க அந்த பால்வாடி பாலகன் தேறவே இல்லை…
இன்று கூட ஒரு பொண்டாட்டி புருஷன் முன்னாடி இப்படி திறந்துப் போட்டு நிக்கிறாளே கொஞ்சமாவது உணர்ச்சி இருக்கா இந்த மாக்கானுக்கு என்று அவள் உள்ளம் வெதும்ப…
சீராளனோ அவசரமாக திரும்பி கதவருகில் செல்ல…
“ச்சை இவரெல்லாம் என்ன மனுஷன்… இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காதான்னு எத்தனை புருஷன் மார் ஏங்குறாங்க எனக்குன்னு வந்து வாய்ச்சி இருக்கு பாரு…!!” என வாய் விட்டு முனக…
அதை கேட்டவன் போல் படார் என்று கதவை சாற்றி விட்டு உள்ளே திரும்பியவன் பார்வையில்… மேனகைக்கு அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது…
மன்மத பார்வையை விட்டப்படி மனைவியை நோக்கி அடி எடுத்து நடந்தவனை கதவு இடுக்கில் சிக்கிய வேட்டி பிடித்து தடுக்க… பிடித்து இழுத்தான் ம்ஹும் வரலை கிழிச்சிடலாமா என்று கூட பார்த்தான்… அது அவன் மனைவி வாங்கி தந்த தாயிற்றே… எனக்கு நீங்க எடுத்து தாங்க உங்களுக்கு நான் எடுத்து தரேன் என்று அவனுக்காக வாங்கி கொடுத்த உடை என்பதால் அதிகம் முரட்டு தனம் காட்டாமல் முடிந்த மட்டும் இழுத்து பார்த்தான்…
“ஐயோ மாமா வேட்டி… என மேனகை பதறினாள் எங்கே கிழித்து விடுவானோ என்ற அச்சத்தில்
( காலமே உனக்கு சதி செய்து தான் சீராளா… இல்லை இன்னைக்கு உனக்கு சம்பவம் இல்லவே இல்லை…)
நேரம் காலம் தெரியாமல் சதி செய்யும் வேட்டியை கழட்டி எரிந்தான்…
மேல சட்டை போட்டு கீழே வெறும் பாக்ஸர் மட்டும் இருக்க ஜாடிக்கேத்த மூடி போல மனைவிக்கேற்ற புருஷனாக நின்றான்…
எது வந்தாலும் இன்னைக்கு என்னை தடுக்க முடியாது என்பது போல் மனைவியை நெருங்கினான்… வெட்கத்தில் குனிந்து நின்ற மனைவின் அருகே வந்து ஒற்றை விரலால் அவள் முகத்தை தூக்கி புள்ள என்று அவள் கண்களை பார்த்து சம்மதம் கேக்க…
அவளும் வெட்கத்தில் இதழ் கடிக்க அவ்வளவு தான் அவள் வேலையை தனதாக்கிக் கொண்டான்…
தப்பு தப்பாக அவள் வாயை பிடித்து கடித்து பற்களோடு சண்டைப் போட்டு நாவை இழுத்து சுவைக்கையில் பன்னீர் வாசனை… முதல் முத்தம் இருவருக்குமே கணவனின் திடீர் தாக்குதலில் நிலைக் குலைந்து போனவளை தள்ளிக் கொண்டு போய் சுவற்றில் நிறுத்தி விட்ட முத்தத்தை மீண்டும் தொடர… ஒரு முத்தத்திலே உதடுகள் வீங்கி சூறாவளியில் சிக்கி மீண்டவள் போல் ஒய்ந்து போக…
தலையை பின்னால் சுவற்றில் சாய்த்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்ற மனைவியை பார்த்து இரக்கம் வந்தாலும் சண்டாளி இன்னைக்கு இவளை விடக் கூடாது இத்தனை நாள் அவனை வச்சி செஞ்சதுக்கு வட்டியும் முதலுமா வசூல் பண்ணியே தீர வேண்டும் என்று முடிவு எடுத்தான் அந்த வட்டிக் காரன்…
ஒய்ந்து நின்றவள் இடையை வளைத்து பிடித்து அவள் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடிக்க… கிறக்கம் கூடியது இருவருக்கும்… கழுத்தில் பதிந்த அவனின் முரட்டு உதடுகள் முத்தமிட்ட வழியே கவ்வி கடித்து சப்பி சுவைக்க… ம்மா மாமாஆஆ என அவன் தலையை விலக்க முயல… அவள் சிற்றிடையை அழுந்த பற்றி அவளுக்குள்ளே முழுகி விடுபவன் போல் அவளோடு ஒன்றி நிற்க…
பாதி மறைத்து பாதி மறைக்காத வெள்ளை உருண்டை கொழுக்கட்டையை புசிக்கும் ஆசையில் சீராளன் கை கீழே கொண்டு இழுக்க… பதறி தடுத்தவள் அது முடியாது ஒரு பக்கம் மட்டும் முழுசாக பார்த்தவன் கரங்களின் அழுத்தம் தாங்காமல் அவன் பிடியிலே சுவற்றை பார்த்து திரும்பிக் கொள்ள…
அதுவும் வாகாகத் தான் போனது கொண்டவனுக்கு அவள் பட்டியில் கொக்கிகளை அவிழ்த்து உருவி எரிந்தான்… இருந்த மேலாடையும் பறந்து பாலாடைகள் பிதுங்க திரும்பி நின்று இருந்தவள் பளிங்கு முதுகில் இவன் குத்தூசி மீசை உரச சூடான முத்தங்கள் அவள் சில்லிட்ட மேனியை சிலிர்க்க வைக்க… அவஸ்த்தை தாளாமல் ஸ்ஸ்ஸ் ஹும் கால்கள் இடுக்கி நின்றாள் பெண்…
சிலிர்த்து நிற்கும் அவள் பூனை முடியில் முத்தம் வைத்து புள்ள இன்னும் எம்புட்டு நேரம் என்கிட்ட இருந்து மறைச்சு வைக்க போற என்னைக்கா இருந்தாலும் என் கைப் பட்டு கசங்க போற காய் தான… காட்டு புள்ள நான் இது வரைக்கும் அதை முழுசா பார்த்ததே இல்லை… காட்டுடி எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா இருக்கு என்று பின்னால் அவன் ஆசை ஈட்டியாக குத்த சிவந்த போனாள் பெண்ணவள்…
ரொம்பத்தான் ஆசை அன்னைக்கு பார்க்காததையா இன்னைக்கு பார்க்க போறீங்க என்றவள் சீராளனை தான் திருமணம் செய்து கொள்ள சொல்லி ஆடைகள் துறந்து நடத்திய போராட்டத்தை சொல்ல…
ஐய ச்சீ என்ன புள்ள சொல்ற அன்னைக்கு நீ என் அக்கா மக உன்னை போய் நான் அப்படி பார்ப்பேனா… சைக் அது அசிங்கம் என்கிறதை விட எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா சத்தியமா உன் கழுத்தை தாண்டி என் பார்வை போகல புள்ள என அந்நாளின் நிலையை அவன் தெளிவாக எடுத்துக் கூற பெருமிதம் கொண்டாள் அவன் மனைவியான மேனகை…
இப்போ…?? என கேள்வி தொக்கி நிற்க…
“என் பொண்டாட்டிடி… காட்டேன்…!!”என்றவன் சொற்களில் மொத்தமாக விழுந்தாள் மேனகை … கைகளை முன்னால் விட்டு உருட்டிய மாவை பிசைந்து எடுக்க ஸ்ஸ்ஸ் மாமாஆ… சீராளன் மேல் சாய அவளை இடையோடு பிடித்து தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தி… அவள் மேல் பொத் என்று விழுந்தான்…
வடிவாக நின்ற வெள்ளை செம்பருத்தியை ஆசையாக பார்த்தவன் தன் மேலாடையும் கழட்டி எரிந்தவன் முகத்தை அந்த மென் மலர்களில் வைத்து பிரட்டி அளந்து கசக்கி நுகர்ந்து நீட்டி இருந்த காம்பை பிடித்து கவ்வி இழுத்து விளையாடினான்… ஏதோ அரிதாக கிடைத்த பொம்மையை வைத்து குழந்தை விளையாடுவது போல்… ஸ்ஸ்ஸ்ஆ மாமா என முனகி கொண்டே அவனுக்கு எம்பி கொடுக்க… மொத்தமாக வாயில் வைத்து அதக்கி ஆசை தீர எச்சில் ஒழுக புசித்தவன் மேனகையின் மிச்ச ஆடைகளையும் கலைந்து மொத்தமாக வாரி சுருட்டி கொண்டான்… செவி வழி மட்டுமே கேட்டு பழகிய காமத்தை இன்று அனுபவிக்க ஆசை பெருகி நின்றது… அவளின் ஈர நிலத்தை விரல் கொண்டு பதப்படுத்தி கூர் முனை கொண்டு தாக்க
ஸ்ஸ் மாமாஆ மெதுவா என ஆசையின் வேகத்தில் அசைவுகளின் அதி வேகம் தாங்காது மேனகை அலற அவனுக்கு அது கேட்க செய்தாலும் ஆசை என்னும் சைத்தான் அவன் மனதில் புகுந்து வன்மை வன்மை என அவள் இடுப்பை பெயர்த்து எடுத்து விட்டான்…
முதல் கூடலில் அயர்வாக கண்ணை சொக்கியவள் நேரத்தை பார்க்க…
அச்சோ என்ன வேலை பார்த்து வச்சி இருக்கீங்க மாமா… அண்ணா கல்யாணத்துக்கு நேரமாச்சு அங்க நாத்தனார் முடிச்சு போட எல்லாரும் என்னதான் தேடுவாங்க… போங்க எல்லாம் உங்களால் தான்… என்று அவளுக்கு அதில் பங்கே இல்லாதது போன்று பேசிவிட்டு குளிக்க செல்ல…
சீராளன் அவள் பின்னோடு சென்று அவளை எங்கே குளிக்க விட்டான்… பாத்ரூம்ல் வைத்து மற்றுமொரு அவசரக் கூடல் நடத்தி அரக்க பறக்க குளித்து விட்டு கிளம்ப…
புடவையில் கொசுவம் எடுக்கும் மனைவியை அப்பிராணி போல் முகம் வைத்துக்கொண்டு பார்க்க… என்ன என இவள் கண்ணால் கேட்க…
இம்முறை சமர்த்து பிள்ளையாக அதை கற்றுக் கொண்டவன் வேணும் என்பது போல் அவள் வெற்று இடையில் மீண்டும் கை வைக்க…
ஸ்ஸ் மாமா விடுங்க ஏற்கனவே அம்மா கூப்பிட்டு விட்டு ஆள் அனுப்பிட்டாங்க இப்போ போகலனா என்ன நினைப்பாங்க விடுங்க ஏற்கனவே நீங்க மேல ஏறுனதே இடுப்பு கடுக்கு கடுக்குனு வலிக்குது… சீக்கிரம் கிளம்பி வாங்க… என கையில் ஒன்று போட…
வாடிய பூவாக முகத்தை வைத்து கொண்டான் சீராளன்… அவனை அப்படியே டீலில் விட்டு தயாராகியவள்… என் செல்ல மாமா இல்லை… இப்ப சமத்தா என்கூட கல்யாணத்துக்கு வருவீங்களாம்… எல்லாம் முடிச்சிட்டு நைட் முழுக்க நான் மாமா கையில தான் இருப்பேனாம் அப்போ உங்க இஷ்டப் படி எல்லாம் தருவேனாம் சரியா இப்போ சமத்தா எழுந்து வாங்க முத்தம் வைத்து கொஞ்சி கொஞ்சி அழைத்து சென்றாள் மேனகை…
குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் பண்டிதர்கள் மந்திரம் ஓத கிரிதரன் திலோத்தம்மாவின் கழுத்தில் புது மாங்கல்யத்தை கட்டி அவளை ஊரறிய அவன் மனைவியாக அங்கீகாரம் அளித்தான்… திலோவின் பழைய தாலியை பெரியவர்களின் ஆலோசனை படியே கோவில் உண்டியலில் போட்டு விட்டனர்…