24
மேனகையின் திருமணத்தில் ஏற்பட்ட குளறுபடியில் அனைவருமே பாதிக்கப்பட்டு இருந்தனர்… ஆளாளுக்கு ஒரு மூலையை பிடித்துக் கொண்டு சோக கீதம் வாசிக்க நாட்கள் மட்டும் கடிகாரத்தில் சுழலும் நொடி முள்ளை போல் வேகமாக சுழன்றது…
தையல்நாயகி தவிர மற்றவர்கள் சகஜ நிலைக்கு திரும்ப அதிக நாட்கள் தேவைப்படவில்லை… தினமும் அன்றாட வேலைகளில் தங்களை பொருத்திக் கொள்வதால் அவர்களுக்கு அது எளிதாக அமைந்தது… வழக்கம் போல் பஞ்சாட்சரம் காலையில் எழுந்து நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு தன் பழைய சகாக்களை தேடி சென்று விடுவார் மாலையில் வீடு திரும்புவதை அன்றாடம் வேலையாக வைத்துக் கொண்டார்… திலோத்தமாவும் தன் வழமை மாறாது பள்ளி சென்று வந்தாள் …மேனகையுமே திருமணம் ஆன இரண்டு ஒரு நாளிலே வேலைக்கு செல்ல தொடங்கி விட்டாள்…
ஆக மொத்தம் அனைத்தும் வழக்கப்படி முன்பு போல் நடக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை… பஞ்சாட்சரம் முன்பெல்லாம் மருமகளுக்கு மாப்பிள்ளை தேடி அலைந்தார் இப்பொழுது தன் வயோதிகத்தின் காரணமாக சோம்பி கிடப்பது பிடிக்காமல் தன்னுடன் பணியாற்றி ரிட்டயர்மென்ட் ஆன பழைய நண்பர்களை சந்தித்து தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து ஆராய அவர் செல்ல… மேனகைக்கு தன் சொந்த வீட்டிலேயே கிடைக்காத பாதுகாப்பு பள்ளியில் கிடைப்பதாக உணர்ந்து செல்ல… திலோத்தமாவுக்கோ பொண்டாட்டி எப்போடி அத்தான் கூட வாழப் போற என போகும் இடமெல்லாம் எல்லாம் பொண்டாட்டி போஸ்டர் ஒட்டும் கிரிதரன் தொல்லையில் இருந்து தப்பிக்கவே காலம் சென்றது…
ஆம் கிரிதரன் பெரிய மனது பண்ணி அவளுக்கு நான்கு நாட்கள் நேரம் அளித்தானே ஒழிய… அதைப்பற்றி சிந்தித்து செயல்பட்டு முடிவு எடுக்க அவளுக்கு அவகாசமே கொடுக்காமல் அவளை நெருக்கடியில் தள்ளிக் கொண்டே இருந்தான்…
காலையில் கண்ணு முழிக்கும்போதே அவன் தரிசனம் தந்து விடுவான்…பள்ளி சென்றாலும் அவன் முகம் தான் வீடு வந்தாலும் அவன் முகம் தான் அவ்வளவு ஏன் அவன் கண் மறைத்து கடை தெருவுக்கு போனாலும் எப்படியோ மோப்பம் பிடித்து வந்து விடுகிறான்…சரி இரவில் நிம்மதியா தூங்கலாம் என்றால் ஃபோன் வழியாக கடலை வறுக்க வந்து விடுவான்… ஃபோன் எடுத்தா தானே பிரச்சனை நான் சுவிட்ச் ஆப் பண்ணி வைக்கிறேன் என்றால் ஓட்டை பிரித்துக் கொண்டு வீட்டுக்குள் இறங்கி விடுவான்… அவளின் அடாவடியான கணவன் திலோத்தமாவுக்கே கிரிதரன் எப்படி வரான் போறான் என்பதே பெரும் புதிராகவே இருந்தது… அவனைப் பற்றி சிந்தித்து சிந்தித்து தலைவலி வந்தது மட்டும் தான் மிச்சம்
இப்படி தான் ஒருநாள் முன் இரவில் கிரிதரன் கொடுத்த லவ் டார்ச்சர் தாங்க முடியாமல் தலைவலி வந்து காலையில் தாமதமாக எழுந்தவள்… குளித்து விட்டு ஈர தலையைக் கூட துவட்டாமல் அரக்க பறக்க சமையல் கட்டில் பள்ளிக்கு கொண்டு செல்ல மதிய உணவை தயாரித்துக் கொண்டிருந்த சமயம் அவள் சமையல் அறைக்குள் பூனையாக நுழைந்தான் கிரிதரன்…
தொகையாக விரிந்த மயிர் இழையில் சொட்டு சொட்டாக நீர் துளிகள் விழ…அவள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் போது அந்த துளிகள் இவன் மீது சாரல் மழையாய் பட்டு தெறிக்க… குளிர் காய்ச்சல் கண்டவன் போல் சிலிர்த்து நின்றான் கிரிதரன்…
அவள் முடியில் இருந்து வழிந்த நீர் துளியாவும் பெண்ணவளின் ரவிக்கையை நனைத்து முதுகில் நடு தண்டை தாண்டி பயணிக்க… அதில் ஆடவனும் சறுக்கி போனான் ஈரத் துணியில் கவ்வி பிடித்த ஆடையில் அங்கங்களின் வரி வடிவம் எல்லாம் எடுப்பாக தெரிய மெய் மறந்து போனான்… அவசரத்துக்கு ஏனோ தானோவென்று கட்டிய சேலை அவளை அப்பட்டமாக காட்ட… இடைவெளியில் தெரிந்த தந்த நிற இடை வா வென்று மன்னவனுக்கு அழைப்பு விடுக்க…
எந்த வித முன் அறிவிப்பும் இன்றி பாய்ந்து சென்று பெண்ணவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டான் அவள் மேல் தீராத ஆசை கொண்ட அவளின் கோமகன்…
எதிர்பாராத சட்டென்று நிகழ்ந்த இறுகிய அணைப்பால் அதிர்ந்து போனவள் பின் இவ்ளோ தைரியமாக அவள் வீட்டுக்குள்ளே வந்து அவளை அணைப்பவன் அவன் அன்றி வேறு யாராக இருக்க முடியும் என ஆசுவாசம் அடைந்தவளை விடாது இறுக்கி பிடித்து அவள் கூந்தல் காட்டில் முகம் புதைத்தவன்…
“என்ன ஷாம்புடி போட்ட வாசனை தூக்குது…!!” என்றவன் குரல் மெல்ல கிறங்கி அவள் காதோரம் ஒலிக்க… குட்டி குட்டி பூனை முடிகள் சிலிர்த்து கொண்டது பெண்ணவளுக்கு… “ம்ம்..விடுங்க…!!” என கட்டிக் கொண்டவனை விலக்க பார்க்க… விட்டால் தானே அவள் விலக சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் மேல் ஒட்டி நின்றவன் அவளை தனக்குள் பொதிந்து கொள்ள… மங்கையவளின் மத்தளங்கள் மாறன் அம்பை கூர் தீட்டிவிட விறைத்து கொண்டு அவளையே பதம் பார்த்தது… ஆடை மேல் அதன் ஆட்டம்… இவள் கூச்சத்தில் விழி மூடிக் கொண்டாள்… தன் முன் மேனி மொத்தமும் திலோவின் பின் மேனியை உரசி உரசி மோகத்தீயை பற்ற வைத்தான்… கூந்தல் காட்டில் தொலைந்தவன் முகத்தை விலக்காமல் பளிங்கு முதுகில் படர்ந்து இச் இச் இச்சாக முத்தம் வைத்து அவள் ஈரத்தை உதடு கொண்டு உறிஞ்ச… வில்லாக முன்னால் வளைந்து கொடுத்தாள்… விலக நினைத்தவள் கால்கள் பசைப்போட்டு ஒட்டி கொண்டது… மேலே அவன் உதடுகள் ஊர்ந்திட… அவன் கைகளோ திலோவின் தோளில் படிந்து அழுத்தமாக அவள் கைகளில் பயணித்து இறுதியாக அவள் தொப்புள் குலத்தை எடிட… பட்டென்று பதறி பெண்ணவள் கரம் தடுத்திட…
“செல்லமா ப்ளீஸ்டி…!!” என அணை போட்ட அவள் கரங்களை விலக்க கோர… அவனின் மாயக் குரலில் மயங்கி மயங்காமலும் நடுநிலையில் தத்தளித்த பேதையின் முதுகில் இருந்து முகத்தை அவள் கழுத்து வளைவில் பதித்து பச்சை வாசனை பிடித்து கொண்டே குட்டி குட்டி முத்தம் கற்றை மீசை குத்த குடுத்தவன் காதுக் கடிக்க… “ஸ்ஸ்ஸ்ஆஆ…!!” என முனகியவள் பின்னால் கை விட்டு கிரிதரன் தலையை தடுக்க… குறுக்கே வந்த பிஞ்சி விரலை வாயால் கவ்வி பிடித்து வித்தை செய்தவன் மாயத்தில் முற்றிலும் வலுவிழக்க கால்கள் தள்ளாட… சறுக்க போனவளின் இடையை வெடுக்கு என்று பற்றி கசக்கி பிடித்து பிச்சி எடுக்க… ஹாஆ அ.. த்தஆஆன்… வலிக்குது… என வலியில் துடித்தவளை… இன்னும் மேலும் மேலும் துடிக்க விட்டு…ஆஆவ்வ் விடுங்க ம்மா ஹா த்தான்ம்ம்ம்…
“என்னடி இதுக்கே இப்படி கத்துற… எவ்வளவு காஞ்சி போய் வந்து இருக்கேன் தெரியுமா… கொஞ்சமா கசக்கி தின்னா என்ன குறைஞ்சா போயிடுவ… என் மொத்த ஆசையையும் காட்டுனா நீ தாங்க மாட்டடி அவ்ளோ வெறி உன் மேல ஆஆ முடியல பொண்டாட்டி…!!”அதற்கு மேல் தாங்காதவன் போல்… திலோவை திருப்பி பிடித்து இழுத்துக் கட்டிகொண்டவன் ஆசை வேகத்தில் சமையலறையே களேபரத்திற்கு உட்பட… காய்கறிகள் சிதறி ஓட, டங் டாங் என உருளும் பாத்திரங்களுக்கு மத்தியில் இருவரும் பூனை குட்டியாக அணைத்து கொண்டு உருண்டனர்…
தன் மொத்த பாரத்தையும் பெண்ணவள் மேல் போட்டு காலால் அவளை அழுத்தி பிடித்து கொண்டவன்… கன்னம் நெற்றி என முத்தமிட்டவன் ஆசை பொறுக்க முடியாதவன் போல் லபக்கு என்று திலோவின் இதழை கவ்வி பற்களால் கடித்து இழுத்து ஜவ்வு மிட்டாயாக சப்பி சப்பி சாப்பிட… ஏதோ முத்தசுழலில் சிக்கியவள் போல் தன் உதட்டை கிரிதரனுக்கு கொடுத்து விட்டு முயங்கி கிடந்தாள் திலோத்தமா…ஸ்ஸ்ஸ்ஆ முத்தமிட்ட உதடு காந்தியது பெண்ணவளுக்கு இவன் கிட்ட இருந்து என் உதட்டை யாராவது காப்பாற்றுங்களேன் என்பது போல் அவள் துடிக்க துடிக்க முத்தம் என்னும் பெயரில் போர்களம் செய்து கொண்டு இருந்தான் அந்த வன்மையானவன்…
அவள் எச்சில் ருசியை தெகிட்ட தெகிட்ட குடித்தவனுக்கு உப்பு சுவை தட்டு பட விலகி பார்க்க அவள் இதழில் குருதி வழிந்தோட… தன் ஆசை வேகம் கண்டு தலையை அழுந்த கோதி பார்த்தவன்… போனால் போகுது என்று அவள் உதட்டை விட்டான்… அப்போதும் தன் சொர சொர நாவால் அவள் இதழில் படிந்த ரத்தத்துளியை நக்கி எடுத்தவன்… மந்தகாசமாக பெண்ணவளை பார்க்க அவளோ சூறாவளியில் சிக்கி தரை இறங்கிய பட்டம் போல்… தலை கலைந்து ஆடை அகன்று சோர்ந்து போய் அலங்கோலாமாக கிடக்க…
கொண்டவன் கண்களுக்கு அதுவும் ஓவியமாகவே தெரிய… விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்ந்தான் முத்தத்தை… திலோ மேல் மொத்தமாக கவிழ்ந்தவன் அவள் கன்னம் கழுத்து என வரிசையாக வந்தவன் கண்களுக்கு தூக்கி நின்ற கும்பு வடிவம் கண்ணை பறிக்க அதன் கூர் முனை சற்று முன் செய்த விளையாட்டில் தூக்கி நிற்க… வேட்கையோடு வெறி கொண்டு ஆடை மீதே அதன் கோணம் வடிவம் எல்லாம் இவன் கைக் கொண்டு பார்க்க… கதறி விட்டாள் திலோ ஆசை அரக்கனின் ஆவேசம் தாங்காமல்… “ஸ்ஸ்ஸ் என்னடி இப்படி வளர்த்து வச்சி இருக்க என் கைக்கு அடங்குமா… ஆமாம் சைஸ் என்ன… இரு நானே பார்க்கிறேன்…!!”வெட்டி வைத்த பீச் பால் இரண்டையும் ஒன்றாக கசக்கி பிடித்து அழுத்தி அதன் சுருங்கி விரியும் தன்மையை பரிசோதித்தவனுக்கு பலன் கண்ணுக்கு தெரியாது போக… முடிவு தவறாகி விடுமோ என்கிற அச்சத்தில் ரவிக்கையின் ஊக்கை அவிழ்க்க… ம்ஹும் வரவில்லை பிச்சி இழுக்க கொக்கி அறுந்து விட எங்கே மொத்தமாக கிழித்து விடுவானோ என்று பதறி இவள் கரம் கொண்டு மறைக்க…
ப்ச் கையை எடுடி என கண்ணில் மோகம் பொங்க சிறுக் கோபத்துடன் கேட்க… ம்ஹும் வேண்டாம் அத்தான் இது தப்பு என இவள் அவன் விழிவீச்சு தாளாது ஈன சுரத்தில் முனக… பட்டென்று அவள் கைகளை தட்டிவிட்டு அவள் தலைக்கு மேல் தூக்கி வைத்து தன் கைகளால் சிறைப் பிடித்தவன் எஞ்சி அவள் ரவிக்கை துணியையும் உள்ளாடையையும் நாய் குதறுவது போல் குதறி வீசி எரிந்தான்…
அரை நிர்வாணமாக அவனுக்கு அடியில் கிடந்து திலோ மீனாக துள்ள… அவள் துள்ளல் துடித்தல் அனைத்தையும் தன் முழு பலத்தால் அடக்கியவன்… கண்கள் அநியாயத்திற்கு வாஞ்சை இன்றி பெண்ணவளின் அழகை ருசித்து தின்ன… கண் போன தடம் தன் வன் கரங்கள் கொண்டு அவளை ஆண்டான்… முளைத்து நின்ற மகரந்த மொக்கை பிடித்து திருகி இழுத்து விளையாடி மகிழ்ந்தான் சின்ன குழந்தைப் போல… அக்க்க்க் என வாயை அகல திறந்து அதக்கி கொண்டான் அகோர பசி எடுத்த அரக்கனை போல் நுனியை சப்பி கடித்து உறிஞ்சி உயிர் வதை கொடுத்தவன் கையில் சிறையில் அவள் தந்த கைகள் மாட்டி இருக்க தலையை சிலுப்பி சிலுப்பி பெட்டை கோழி துடித்தாள்… ஸ்ஸ்ஹாவ்வ்வ் ம்ம்ம்… அவன் தீண்டலில் உண்டாகும் குறுக்குறுப்பையும் வலியையும் அவஸ்தையும் தாங்காது முனகலாக வெளியேற்றிட… அது அவன் செவிகளுக்கு இசையாக கேட்க ஆர்வத்தோடு சத்தம் போட்டு சப்பு கொட்டி உரிய… கூசிப் போனாள் குறுக்கு சிறுத்தவள்…
“ஸ்ப்ப் ஸ்ப்ப என்னடி மேல பார்க்க ஒரு சைஸ்ல இருக்கு உள்ள பார்க்க வேற சைஸ்ல இருக்கு… ஸ்ஸ்ஸ் இதுவும் நல்லா தான்டி இருக்கு… பாரு கைக்கே அடங்க மாட்டிங்குது…ஸ்ஸ்ப்ப ஸ்ஸ்ப்ம்ம்ம் ஆனாலும் இதை விட முன்ன இருந்தது தாண்டி எனக்கு ரொம்ப பிடிச்சுது… சும்மா பிஞ்சுல கின்னுன்னு கல்லு மாதிரி ப்பா கசக்கி கிட்டே இருக்கனும் போல இருக்கும்டி… நாயே நீ மட்டும் அன்னைக்கு கத்தாம இருந்து இருந்தா… என கிரிதரன் முழுதாக சொல்லி முடிக்கவில்லை அவனை ஆவேசமாக தன்னிடம் இருந்து விலக்கி தள்ளியவள்… சேலை தலைப்பால் தன் உடலை போர்த்தியவள் தலை முடியை அள்ளி கொண்டை போட்டு கொண்டு ஆக்ரோஷமாக எழுந்தவள்…
ஒரு பொண்ணு கிட்ட இப்படியா நடந்து கொள்வது கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா… உங்களுக்கு அப்பவும் இப்பவும் எப்பவும் தேவை ஒரு பொண்ணோட உடம்பு மட்டும் தானே அவள் மனசை பற்றி என்னைக்காவது யோசிச்சு பார்த்து இருப்பிங்களா… ச்சை உங்க இச்சைக்கு ஒரு உடம்பு தேவை அதுக்காக என்னை எடுத்துக்க நினைச்சிட்டீங்க… நம்ம வீட்ல வளர்ந்த வேலைக்காரி தானே இவள் என்ன பண்ணிடுவாள் என்ற தைரியம் தான் உங்களுக்கு… ஏற்கனவே என் மனச கொன்னுட்டீங்க இன்னும் என்ன மிச்சம் இருக்கு என் உடம்பையும் உயிரையும் தவிர… இந்த உடம்புக்காக இப்படி அலைகிறீர்களே உங்களுக்கு கொஞ்சம் கூட… என திலோத்தம்மா வார்த்தைகளை முடிக்கவில்லை
ஏய்ய் சீ வாய மூடுடி நாயே இன்னொரு வார்த்தை பேசுன உன்னை கொன்னுடுவேன் என்று அவளை அடிக்க பாய்ந்து இருந்தான் கிரிதரன்… திலோத்தமாவின் மிரண்ட பார்வையில் என்னத்தை கண்டானோ… ஓங்கிய கைகளால் சுவற்றில் குத்தியவன்… ஆவேசமாக அவள் புறம் திரும்பி…
“என்னடி உன்னை கெடுக்க முயற்சி பண்ண மாதிரி பேசுற… இவ்வளவு நேரம் நீயும் தான உடன்பட்டு கண் மூடி ரசிச்சிட்டு படுத்துட்டு கிடந்த… என்ன திடீர்னு மனசு மண்ணாங்கட்டின்னு பேசுற… நான் உடம்புக்கு அலையுறவனாடி சொல்லுடி அப்படி நான் உடம்புக்கு அலையுறவனா இருந்தா… ஊர்ல நீ மட்டும் தான் பொண்ணா என்ன…??? சைக் நான் தப்பு பண்ணவன் தான்டி… இல்லனு அதை மறைச்சு யோக்கியன் சொன்னதே கிடையாது… ஏண்டி இந்த அஞ்சு வருஷத்துல உன்ன தவிர வேற எந்த அழகான பொண்ணுங்களை நான் பார்த்திருக்க மாட்டேனா இல்ல பழகி இருக்க மாட்டேனா… நான் இருந்த நாட்டுல தாலியே இல்லாம பொண்டாட்டியா வர எத்தனை பேர் காத்து கிடந்தாளுங்க தெரியுமா… அது எல்லாத்தையும் விட்டு எனக்கு என் பொண்டாட்டி போதும்னு இருந்தேன் பாத்தியா… அதுக்கு கொடுத்தடி நல்ல பட்டம்… மனுஷன புரிஞ்சுக்க தெரியாத நீ எல்லாம் என்னத்துக்கு படிச்சு கிழிச்சு பசங்களுக்கு சொல்லிக் கொடுப்ப… சரிதான் போடி என கோவமாக கத்திவிட்டு அங்கிருந்து விறு விறு என்று வெளியே சென்று விட்டான் கிரிதரன்…
அவன் பேசி சென்ற வார்த்தைகள் தாலாது கால்கள் மடிந்து அவ்விடத்திலே அமர்ந்தவள்… தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் … அவன் தொட்டால் குழையும் இந்த உடலை வைத்துக் கொண்டு அவனோடும் அவள் மனதோடும் போராட முடியாமல் தோற்றுக் கொண்டிருக்க…கதறி கதறி அழுதாள் பெண்ணவள்…
ஆறாத வடுவாக விழுந்து அவள் மனது அவனை ஏற்கவும் மறுக்கிறது… விலகவும் மறுக்கிறது… இவள் கண்ணீருக்கான விடை தான் என்ன???