மெய் தீண்டும் முரடா 5
அத்தியாயம் 5 வள்ளி அழுகையுடனே அவனை நிமிர்ந்து ஏறிட்டு பார்த்தவள் “நான்… நான்” என்று பேச ஆரம்பிக்க அவளின் வாயில் இருந்து வார்த்தைகள் வெளியே வரவேயில்லை காற்று மட்டும் தான் வெளியே வந்தது. ரிச்சர்ட்டின் முகத்தில் கோபத்தில் சிவந்து போக தன் கோர்ட் பாக்கெட்டில் இருந்த கை துப்பாக்கியை வெளியே எடுத்தவன் தன் இடது கையால் அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்தான் “சொல்லு நீ யாரு” என்று கேட்டுக் கொண்டே அவளின் […]
மெய் தீண்டும் முரடா 5 Read More »