ATM Tamil Romantic Novels

Author name: Sathish Arumugam

மெய் தீண்டும் முரடா 5

அத்தியாயம் 5   வள்ளி அழுகையுடனே அவனை நிமிர்ந்து ஏறிட்டு பார்த்தவள்  “நான்… நான்” என்று பேச ஆரம்பிக்க அவளின் வாயில் இருந்து வார்த்தைகள் வெளியே வரவேயில்லை காற்று மட்டும் தான் வெளியே வந்தது.    ரிச்சர்ட்டின் முகத்தில் கோபத்தில் சிவந்து போக தன் கோர்ட் பாக்கெட்டில் இருந்த கை துப்பாக்கியை வெளியே எடுத்தவன் தன் இடது கையால் அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்தான் “சொல்லு நீ யாரு” என்று கேட்டுக் கொண்டே அவளின் […]

மெய் தீண்டும் முரடா 5 Read More »

மெய் தீண்டும் முரடா 4

அத்தியாயம் 4   ரிச்சர்ட் அந்த பெண்ணின் கையை பிடிக்கும் போதே அவளின் கைகள் நடுங்கியது ரிச்சர்ட் அதை உணர்ந்தாலும் அவளின் கையை இன்னும் தன் இரும்பு கரங்களால் கெட்டியாக பிடித்து கொண்டான்.    ரிச்சர்ட் தன் மகளுடன் ஜோடியாக வெளியே வருவதை பார்த்த நாச்சியப்பனின் கண்கள் கலங்கியது தன் இயலாமையை நினைத்து கண்ணீர் வடிக்க அவரை பார்த்த ரிச்சர்ட்டின் இதழின் ஓரம் மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்தது.    இருவரும் காரில் ஏறி செல்ல நாச்சியப்பன்

மெய் தீண்டும் முரடா 4 Read More »

மெய் தீண்டும் முரடா 3

அத்தியாயம் 3   மீனாட்சியின் பயம் கலந்த அப்பாவி முகம் ரிச்சர்ட்டின் மனதை அசைத்து பார்த்தது இரையை தேடும் கழுகை போல தன் பழுப்பு நிற கண்களால் அவளை பார்த்துக் கொண்டே காரில் ஏறி சென்றான்.    அவனின் அந்த தீவிரமான பார்வை மீனாட்சியின் மனதின் உள்ளே கிலி பரவச் செய்தது.    வீரபூபதி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடக்க “அய்யோ என் தம்பி” என்று வேதவள்ளி கதறி அழுது கொண்டே இருந்தார்.   “டேய்

மெய் தீண்டும் முரடா 3 Read More »

மெய் தீண்டும் முரடா

அத்தியாயம் 2   மீனாட்சி ஏதோ உணர்வு வந்து திரும்பியவள் அங்கே நின்றிருந்த ரிச்சர்ட்டை பார்த்தாள் பதறி அடித்து கொண்டு கீழே கிடந்த புடவையை எடுத்து தன் மேலே போட்டு மறைத்து கொண்டவள் தலைகுனிந்து பயத்துடன் நடுக்கம் கலந்து நின்றிருந்தாள்.    பதட்டத்துடன் சற்று நிமிர்ந்து அவனை பார்த்தவள் அவனின் தீர்க்கமான பார்வையில் அவள் கண்களில் பயமும் பதட்டமும் இன்னும் அதிகரித்தது ஒரு சிங்கம் தன் இரையை வேட்டையாட போகும் முன் பார்க்குமே அதே பார்வை அதை

மெய் தீண்டும் முரடா Read More »

மெய் தீண்டும் முரடா 1

மெய் தீண்டும் முரடா    அத்தியாயம் 1   இந்தியா சுதந்திரம் வாங்குவதற்க்கு முன்பான காலகட்டம் அது தமிழ்நாடு இன்னும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் தான் கட்டுப்பட்டு இருந்தது அந்த காலக்கட்டத்தில் ஜமீன்தார்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் உறவு மிக முக்கியமானதாக இருந்தது அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அடிபணிந்தவர்களாக இருந்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜமீன்தார்கள் மாளிகைக்கு அடிக்கடி வருவார்கள்.    இன்னும் சில ஜமீன்தார்களும் பிரிட்டிஷ் அதிகாரிகளும் விருந்துகள்,வேட்டைகள், குதிரை சாவரிகள் போன்றவற்றுக்கு இணைந்தனர்.    பிரிட்டிஷ்

மெய் தீண்டும் முரடா 1 Read More »

error: Content is protected !!
Scroll to Top