ATM Tamil Romantic Novels

Author name: Sathish Arumugam

ராவணன் தேடிய சீதை 15

அத்தியாயம் 15   அவன் பேசியதை கேட்ட அனு கோபத்துடன் அவனின் அருகில் வந்தவள் வில்லாளன் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டாள்.    “பாவி என் வாழ்க்கையை தான் கெடுத்த இப்போ என் அப்பாவையும் மிரட்டி கொல்ல பார்க்குறியா உன்னை சும்மா விட மாட்டேன்  உன் மேலே போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன் டா” என்றாள்.    “என்னன்னு கம்ப்ள்னைட் கொடுப்ப செல்லம் என் புருஷன் என்னை கெடுத்து எனக்கு பிள்ளையை கொடுத்துட்டான்னா இதோ பாரு” என்று […]

ராவணன் தேடிய சீதை 15 Read More »

ராவணன் தேடிய சீதை 13,14

அத்தியாயம் 13   அனு அழுது கொண்டே நிற்க  “டேய் தம்பி பாவம் டா அனு அவளா விருப்பட்டா கர்ப்பமா இருக்கா நீ கூட அவளை புரிஞ்சிக்கலனா எப்படி டா” என்று பத்மா கூற “அக்கா நீ எதுவும் பேசாத இவளை கொன்னு போட்டா கூட என் ஆத்திரம் தீராது ஊரே என்னை பார்த்து சிரிக்குது” என்று கூறிக் கொண்டே அவளின் கழுத்தை பிடித்து நெறிக்க பத்மா அவரின் கையை பிடித்து தடுக்க முயற்சி செய்தார் ஆனால்

ராவணன் தேடிய சீதை 13,14 Read More »

ராவணன் தேடிய சீதை 11,12

அத்தியாயம் 11   சென்னையின் புறநகரில் உள்ள பரபரப்பான சாலை அது அங்கே தன் ஜீப்பை நிறுத்திய வில்லாளன்  “இறங்கு இங்க இருந்து உங்க அப்பாவுக்கு போன் பண்ணு வந்து உன்னை கூட்டிட்டு போவாரு” என்றான்.    அனு கீழே இறங்கியவள் அவனை பார்த்து கொண்டே நிற்க அவளை கண்டு கொள்ளாமல் தன் ஜீப்பில் அங்கிருந்து சென்றுவிட்டான்.    அங்கே நடந்து சென்றிருந்தவர்கள் அனுவை வித்தியாசமாக பார்த்து கொண்டே சென்று கொண்டிருந்தனர் அனு அவர்களை கடந்து சென்று

ராவணன் தேடிய சீதை 11,12 Read More »

ராவணன் தேடிய சீதை 10

அத்தியாயம் 10   வில்லாளன் கூறியதை கேட்ட அல்லி இன்னும் கதறி கதறி அழுது கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.    வில்லாளன் வழக்கம் போல் வேட்டைக்கு கிளம்பி சென்றான் காட்டில் ஒரு மரத்தின் மேல் அவன் தேன் எடுக்க ஏறும் போது  “அண்ணா அண்ணா” என்ற சத்தம் கேட்டது மரத்தில் இருந்தபடியே  அவன் கீழே பார்க்க அங்கே ஒருவன் நின்றிருந்தான் அவனை பார்த்தவுடன் அவன் முகம் மலர்ந்தது.    வில்லாளன் மரத்தில் இருந்து கீழே இறங்கியவன் “எப்படி

ராவணன் தேடிய சீதை 10 Read More »

ராவணன் தேடிய சீதை 8,9

அத்தியாயம் 8   காலை பொழுது மெல்ல விடிந்தது அனு இன்னும் உறக்கம் தெளியாமல் வில்லாளன் நெஞ்சில் படுத்து உறங்கி கொண்டு தான் இருந்தாள்.    வில்லாளன் வெளியே நரி ஒன்று உலையிடும் சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தான் வெளியே இன்னும் லேசாக இருட்டி கொண்டு தான் இருந்தது தன் மீது இருந்த அனுவை தரையில் படுக்க வைத்துவிட்டு எழுந்து நின்றான் கீழே அவிழ்ந்து கிடந்த வேட்டியை எடுத்து மடித்து கட்டிக்கொண்டு வெளியே வந்தான்.    முகம்

ராவணன் தேடிய சீதை 8,9 Read More »

ராவணன் தேடிய சீதை 7

அத்தியாயம் 7   ஆரோன் மீண்டும் அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என ஒரு அறைவிட்டவன் “என்னை பார்த்தா கேனப்பய மாதிரி தெரியுதா டா உனக்கு, நாயே ஒழுங்கா உண்மையை சொல்லு அவன் கூட்டாளி தான நீ” என்று கேட்டான் “சத்தியமா அவன் யாருன்னு கூட எனக்கு தெரியாது சார்” என்றான் கண்கள் கலங்க அவன்.    “சரி தெரியாதவனுக்காக தான் இவ்வளவு பெரிய விஐபியோட பொண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்தியா” என்றான் கோபத்துடன் அவன் கழுத்தை

ராவணன் தேடிய சீதை 7 Read More »

ராவணன் தேடிய சீதை 5,6

அத்தியாயம் 5   மழை கொட்டி முடித்து அந்த காட்டில் மந்தமான ஒரு ஈரப்பதம் நிலவிக் கொண்டு இருந்தது மண் வாசனை அதனுடன் அருகில் ஏதோ அருவி இருந்தது போல அதிலிருந்து தண்ணீர் கொட்டும் ஓசை வேறு கேட்டு கொண்டே இருந்தது பனி மழையை போல் ஊற்றி கொண்டு இருந்தது இரவில் நிலவின் வெள்ளி ஒளி அந்த இரவு பொழுதை அழகாக்கி கொண்டு இருந்தது.    வில்லாளன் கூறியதை கேட்ட அனுவின் உடலில் மின்சாரம் பாய்ந்ததை போல்

ராவணன் தேடிய சீதை 5,6 Read More »

ராவணன் தேடிய சீதை 4

 அத்தியாயம் 4   அனு அவன் கீழே தூக்கி  போட்ட வேகத்தில் பொத்தென்று தரையில் வந்து விழுந்தாள் இருமல் வேறு நிற்காமல் வந்து கொண்டே இருந்தது கண்கள் இரண்டும் கலங்க ஆரம்பித்தது அழுது கொண்டே இருந்தவளுக்கு தன் தந்தையின் நினைவு வேறு வந்தது ஒரு நகக்கீறல் கூட தன் மீது படாமல் தன்னை பொத்தி பொத்தி பார்த்து கொண்டு இருந்தாரே இப்படி ஒருவனிடம் வந்து மாட்டி கொண்டோமே என்று நினைத்து அழுது கொண்டே இருந்தாள்.    வில்லாளன்

ராவணன் தேடிய சீதை 4 Read More »

ராவணன் தேடிய சீதை 3

அத்தியாயம் 3   அவள் முன் ஒட்டு துணியில்லாமல் அவன் நிற்க அனு தடுமாறி சங்கடத்துடன் திரும்பி நின்று கொண்டாள்.   அனு என்ன தான் வெளிநாட்டில் படித்து வளர்ந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற முடிவில் அவள் உறுதியாக இருந்தாள் வாழ்கையில் முதல் முறையாக இப்படி ஒரு நிலையில் ஒரு ஆண்மகன் தன் முன்னால் அவளால் பார்க்க முடியாமல் திரும்பி கொண்டாள்.    அவன் உடை மாற்ற முடிக்க அவள் அந்த பக்கமாக திரும்பி நிற்பதை பார்த்தவன்

ராவணன் தேடிய சீதை 3 Read More »

ராவணன் தேடிய சீதை

அத்தியாயம் 2   ரகுநந்தன் அனுவின் பாடிக்ர்ஸ்சை வாயில் வந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் திட்டி வசைப்பாடி கொண்டு இருந்தார்.    “தடிமாடு மாதிரி வளர்ந்துருக்கிங்களே டா கொஞ்சமாச்சும் அறிவு இல்லை பின் பக்கம் ஒருத்தன் போய் நின்னுருக்க வேண்டி தான டா உங்களுக்கு எதுக்கு தெண்டமா எதுக்காக சம்பளம் கொடுக்குறேன் என் பொண்ணு மட்டும் கிடைக்காம இருக்கட்டும் உங்க ரெண்டு பேரையும் வெட்டி இதே இடத்துல புதைச்சுடுறேன்” என்று கோபத்தில் கத்தி கொண்டு இருந்தார் அவர்கள்

ராவணன் தேடிய சீதை Read More »

error: Content is protected !!
Scroll to Top