ATM Tamil Romantic Novels

2 மரபே பிழையாம்

கில்மா விடியோவுக்கு வெறுத்து கிடந்தவளை, விடுவேனா பார்! என்பது போல சரத் காலிங்..

ஐயையோ! இன்னும் என்ன பேசுவாரோ?! இதுவரை கொடுத்த அதிர்ச்சிகள் போதும்பா போதும். காதலாவது?! கல்யாணமாவது?! ஆள விடுங்கடா சாமிகளா! போனை பிளைட் மோடில் போட்டு விட்டு தூக்க மாத்திரை முழுங்கி படுத்துவிட்டாள் வசுமதி.. தப்பித்தல் இஸம்.

இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பணிசுமைகள் பற்றி கவலை படாது எந்திரித்தவளுக்கு இன்னும் சரத்தின் வாசம் தன்னுடலில் வீசுவது உணர்ந்தாள்.

மதியமாய் எழுந்ததால் பசித்தாலும் முதலில் குளிக்கணும் என்று தயாரானாள். அதற்கு முன் செல் பார்ப்போம் என்று அதன் நிலையையும் மாற்றி பார்க்க.. ஏகப்பட்ட செய்திகள்.. லன்ச் க்கு வீட்டுக்கு வரேன்.. உன் ரூம் மேட்டை எங்காச்சும் அனுப்பிவிடு. ஜஸ்ட் அரை மணிநேரம்.. சாப்பாடுலாம் வேணாம் நீ தான் வேணும்.. உன்னை அப்படியே சாப்பிடுவேன்..

சரத் இரக்கமே இல்லாது விளாடியிருந்தான். நல்ல நேரம் ரூம் மேட் காலி பண்ணிட்டு போனதை சொல்லல..

என்ன இப்படி பண்றார்? யார் கிட்டே சொல்றது?!! அம்மா தான் பொண்ணுக்கு முதல் தோழி சொல்வாங்க.. இவளுக்கு இந்த சொலவடை செல்லாது. அந்தம்மா ஸ்கூலில் எப்படி ஹெச் எம் யோ அதே போல தான் கட் அண்ட் ரைட்டா பேசும். இவளின் அண்ணன் வார்த்தையை கூட லேசா காதில் வாங்கும். வசுமதி பேசினால் உனக்கு ஒன்னும் தெரியாது கம்முன்னு கிட.. ன்னு போயிரும்..

மகளுக்கு தாய் செய்த ஒரே நல்ல விஷயம் கிலோ கணக்கில் நகை சேர்த்து வைத்திருப்பதும் கல்யாணத்துக்கு என்று லட்ச கணக்கில் பேங்க்ல சேர்த்து வைத்திருப்பது தான். ஏதாவது ஒன்னு தான் கிடைக்கும்.

எல்லாமே எல்லார்க்கும் எப்போதும் கிடைக்காதுல.

அம்மா இப்படி அளந்து பேசுவதாலோ என்னவோ இவளுக்கும் சகஜமாக பேசும் பழக்கம் வாய்க்கவில்லை. யாருக்கும் ஆமாம் அல்லது இல்லை என்ற சின்ன வார்த்தைகளில் உரையாடல் மட்டுமே வரும்.

சென்னையில் ஒரு என்ஜினீயரிங் காலேஜில் லெக்சரர் வேலை பார்த்துக்கொண்டே பிஹெச்டி முதல் வருட படிப்பில் இருந்தாலும் பேச ஆசைப்பட்டாலும் வார்த்தைகள்தான் வரவில்லை.

சரத்துடன் பழகும் பொழுது அவன் தான் பேசுவான் மெல்லிய புன்னகையோடு அதை காதில் வாங்கி ரசிப்பாள்.. பேசவேண்டும் எந்த உள்ளுணர்வும் தூண்டவில்லை.

இனிமையாய் பேசுகிறான். மரியாதையாய் நடத்துகிறான்.
என்னவள் என்பதாய் பதுகாக்கிறான். சரத்தை திருமணம் செய்தால் எதிர்காலம் இலகுவாயிருக்கும் என்றே இந்த ஊமை கோட்டான் லவ் என்று அதை தப்பாக எண்ணி கல்யாணம் வரை சிக்கிக்கொண்டது.

புது நம்பரில் இருந்து போன் வர..
யோசனையுடன் எடுத்தாள் வசு. வேறு எண்ணிலிருந்து சரத் தான் பேசுகிறாரோ என்று பயம். சூடு கண்ட பூனை அல்லவா?!

“ஹலோ”

மேம் என் பேர் சுனிதா..

ம்ம்ம்

இன்ப ராணி மேம் சொன்னாங்க உங்க பிஜில வேகண்ட் இருக்கு னு
என் கசினுக்கு அர்ஜன்டா தங்க இடம் வேணும்.. உங்களுக்கு ஓகே தானே..

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே! என் கற்பை காப்பாற்ற ஒரு ஆத்மாவை அனுப்புவதுக்கு நன்றி தெய்வமே!

இல்ல.. இல்ல

ஓகே மா அனுப்புங்க எப்போ வருவாங்க..

இப்பவே அவங்க என் ஆர் ஐ ஏர்போர்ட் லேர்ந்து அப்டியே உங்க அபார்ட்மெண்ட் வந்துருவாங்க. அட்வான்ஸ் அன்ட் ரென்ட் மேம்..

சொன்னாள். உடனே அவளும் வசுவின் போன் பே க்கு அனுப்பிவிட திருப்தி.

இன்னொன்னு மேம்..

இனி நான் பார்த்துகிறேன் சுனிதா.. பை .. வைத்துவிட்டாள்.

சும்மா வள வளன்னு மனுஷர் ஏன்தான் இவ்ளோ பேசுராங்களோ?! சடைத்தும் கொண்டாள்.

கொஞ்சம் பொறுத்திருந்தால் இன்னொரு அதிர்ச்சிக்கும் ஆளாகி இருக்கமாட்டாள் வசுமதி.

ரோஜாவுக்கு நன்றி சொல்லும் நீங்கள் முட்களுக்கும் நன்றி சொல்ல பழகுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் ஒவ்வொரு அனுபவம். இன்பம் இனிப்பென்றால் துன்பம் கசப்பு அவ்வளவே! நாக்குக்கே ஏழு சுவை தேவையெனும் போதில் அனுதினமும் அலுக்காமல் ஓட நவரசங்களும் வேண்டும் அல்லவா!

குளித்து விட்டு ஒற்றை நைட்டியில் மீல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் காலிங் பெல் அடித்தது.

ரூம் மேட்டாக இருக்குமோ?! எச்சில் கையோடு கதவு திறக்க .. சாட்சாத் இவளின் ஷியாம் சரத் தான்

மாட்டிக்கிட்டான் மைனரு! நிலையில் வசுமதி.

சுமி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?! கோழியை அமுக்குவது போல நேற்று போலவே டர்ட்டியா ஒரு அணைப்பு. கொல்றானே! 100க்கு கால் பண்ணுவோமா?! வசு யோசிக்க.. இன்னைக்கு மூணு டயமாச்சும் செய்யணும்.. உயிர் பாதுகாப்பு உறையோடு சரத்..

பாதி பசியாறி கொண்டிருந்தவளுக்கு இனி ஒரு கவளம் உள்ளே போகுமா எனும் நிலை.

என்னங்க சாப்பிட்டுட்டு வரேன்.. சும்மா சாக்கு வைத்தாள்.

நீ சாப்பிடு ஒய்ஃபி உன்னை நான் சாப்பிடுறேன்.. சரத் பல்லை காட்டி கண்ணடிக்க… மாட்டு பல்லு போல இருக்கே! இத்தனை நாள் கவனிக்கலயே! வசுவுக்கு நடப்பு கவலை தாண்டி புதுசாய் ஒன்னு முளைத்தது..

பெண்கள் அழகை ஆராதிப்பவர்கள் தான்.. அதுக்கும் நேரம் காலம் இல்லையா!

காதலனை புறக்கணித்து சோறே சொர்க்கத்தின் வாசல் என்பதை போல கூட்டு பொரியல் ரசம் மோர் என்று எல்லாத்தையும் பிரசாதம் போல தட்டில் கொட்டிக்கொண்டிருக்க..

செல்லம் எதற்கு சோபா? நான் இருக்கும் போது என்று அழகாய் மடிமேல் அமர்த்தி.. இடையை வளைக்க.. எந்த சுவற்றில் தலையை முட்டிக்கொள்ளலாம்?! எரிச்சலில் வசுமதி.

பிடிக்கல! அவ்ளோதான். அதற்கு என்ன சொல்வது தெரில.. என்னை மெல்ல ஆட்கொள்! கண்ணோடு கண் பாரு.. மெல்ல எனக்கு உன்னை தர வசதி பண்ணி கொடு.

இப்படி பரக்காவெட்டி போல அலையாதே! உன் தேவையை கூட புரிய வை.. அதும் இப்போது வேணாம் கல்யாணத்துக்கு அப்புறம் புரிஞ்சிக்க சரத்.. நீ உண்மையில் ரொம்ப நல்லவன்.. ஏன் இப்படி உன்மேலான என் நல்லெண்ணகளை கெடுத்துக்கிற!

வெளியில் பேச வசதியாய்… தத்தி தத்தி தன் மனதுக்குள் பேசி ஒத்திகை பழக.. அவனோ சட்டென்று ஜிப் இறக்கி.. உள்ளே ஒன்னும் போடலியா ஹனி என்று கேட்டு வராத வெட்கத்தை வரவழைத்து விட்டான்..

கொடுமைக்காரா! முனகும் போதே வலிக்க வலிக்க கொய்யா கனிகளை பிசையவாரம்பிக்க, சுகத்துக்கு பதில் வலித்தது.

பிடிக்காவிட்டால் காதலன் தொட்டாலும் ரேப் விக்டிம் போல எழுந்து ஓடும் உணர்வுகள் வரும்.

ப்ளீஸ்.. வெய்ட் நான் இப்ப வந்துடுறேன்.. பெட் ரூம் போயிரலாம்.. ஏமாற்றப்பார்த்தாள்.

நீ சாப்பிடு நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம என் வேலையை பார்க்கிறேன்..

உச்சியில் நெற்றியில் கண்ணில் காதில் கன்னத்தில் மூக்கில் உதட்டில் என்று குட்டி குட்டி முத்தங்கள். மெல்லிய இடங்களில் மீசையின் உராய்வு பட்டு உடம்பு பூரா கூசி போனது வசுமதிக்கு.. ஆனால் அவனோடு கூடும் உணர்வு மட்டும் வரவேயில்லை. வேணாம்! விட்ரு! ப்ளீஸ் தான் தொண்டை வரை நின்றது. மேற்கொண்டு உடலில் ஊறும் கைகளை தள்ளிவிட்டு..

“ரூம் மேட் இப்ப வந்துருவாங்க. வேணாம் சரத்.. ப்ளீஸ்”

ம்ம்ம்.. சரி.. அவனுக்கு எங்கே காது கேட்டது?! கைகளும் கண்களும் வருங்கால மனைவியின் அங்கங்களை ஆர்வமாய் என்ன செய்யலாம்? எப்படியெப்படி செய்யலாம்? வித விதமாய் விபரீத கற்பனையில் ஆழ்ந்து வாகாய் பல்படாத பால் கொழுக்கட்டைகளை உருட்டிக்கொண்டிருந்தது.

“சரத் விடுங்கப்பா.. காம்பர்ட்டா இல்ல… ப்ளீஸ்.. “அவள் மடியிலிருந்து எந்திருக்க.. சட்டென்று தன்னை குறுக்கி மிளகு சைசிலிருந்த காம்பை முன்னோக்கி முகத்தை குனிந்து கவ்விவிட்டான். அவனையும் தாண்டி ஜெர்க்கானாள் வசுமதி.

ஆயிரம் உணர்வு நரம்புகள் முடிச்சு பகுதி அது தொட்டாலே பற்றும் தன்மை கொண்ட இடம் அது.. இதோ காதலன் கடிச்சி கவ்வியும் கூட தலையை தள்ளி விட தான் கைகள் நீண்டது வசுவிற்கு.. தலையையும் தொட்டுவிட்டாள்..

எதற்கு இப்படி இயல்புக்கு மாறாகவே நாம் நிக்கணும். அவன் தான் இனி உனக்கான ஆண்.. உனக்கு இஷ்டமில்லை இன்பமில்லை என்றாலும்.அவன் ஆர்வமாய் அணுகுகிறான்.. இந்த உடல் மூலம்.அவனுக்கு.ஏதோ ஒரு இன்பம் கிடைக்குது.. போ அவனுக்காவது சந்தோசம் போவட்டும் விட்டு விட்டாள். சக கூட்டாளியாக அவளும் ஒத்துழைப்பு கொடுக்கணும்.. இது இயல்பு. ஆனால் அவ்வாறில்லாது அவனை செய்ய விட்டு வேடிக்கை பார்ப்பது என முடிவெடுத்தாள்.

இவளின் “இது பிடிக்கவில்லை” என்ற எண்ணத்தை மட்டும் சற்று தள்ளிவைத்தாள்.

கைகளை கழுவிவிட்டு சரத்தின் உணர்வுகளை பார்வையாளராக பார்க்க, ஒற்றை காம்பை கவ்வியவனின் ஆசைகள். எச்சிலாய் அதன் மீதே கொட்ட.. மூச்சு வாங்கினான்.. மற்றொரு மேட்டில் அவனின் விரல்கள் மிளகை சுண்டைக்காய் சைசுக்கு மாற்ற முயன்று கொண்டிருந்தது. வியர்த்தமான முயற்சி வசுவின் மைண்ட் வாய்ஸ்..

இன்னும் பெருசா வேணும்டி.. புலம்பினான். முத முத இதை சப்புறேன்.. நல்லாருக்குடி.. இதை கொஞ்சம் தொட்டு பாரேன்..

கீழே உடையை துளைத்து வெளிவருவது போன்றிருந்த பொருளை கைகளை இழுத்து வைத்து விட.. பெருசாத்தான் இருக்கும் போல.. நினைத்துக்கொண்டாள்..

தடவிக்கொடுடி.. என் கொடுமையே! செய்தாள்..

சோபாவிலேயே கிடத்தி.. நைட்டியை கழற்ற முனைய.. இவளுக்கு நிஜமாவே அந்நேரம்.வெட்கம் வந்துவிட்டது..

இடுப்பு வரை மட்டுமே உயர்த்தி விட்டு அவன் தொடைகளை முத்தமிட்டவாறே நடுவில் வர பார்க்க .. பெண்மையின் இயல்பில் தானாய் கால்கள் ரெண்டையும் பின்ன.. தடை நீக்கி தேனடைக்குள் முகம் வைக்க… ஆத்தா மீது சத்தியம் வசவுக்கு இப்பவும் கூச்சம் தவிர காதல் உணர்வுகள் முகிழ்க்கவில்லை.

அவனுக்கு வேணும் சகிச்சி கொடுக்கிறோம் தியாகி மனப்பான்மையில் இவள்.

மேலில் ஜிப் திறக்கப்பட்டு வி ஷேப்பில் பாதி தெரிந்தும் தெரியாத மாறியும் இருந்த வெண்ணெய் தனங்களை வெளியில் போட்டு அழகு பார்த்தவன்.. கீழே கருப்பு புல்வெளியில் மறைந்திருந்த பவள முத்துகளை நாவால் நெருடி சுவைத்தெடுத்தான்.

அந்த இடமே நீர் சேர்ந்து எப்பவும் அழுக்காயிருக்குமே.. நைட்டி துணியாலேயே துடைத்தும் கொடுக்க..

அப்படியே இருக்கட்டும் இதான் டேஸ்ட்டா இருக்கு.. திரும்ப திரும்ப சுர சுர நாக்கால் இழுக்க.. பெண்மையின் மென்மையான ஓரங்கள் ரம்பத்தால் இழுக்கப்படுவது போல லேசு வலி..

மெதுவாப்பா! இடுப்பை இழுக்க.. மறு நொடி .. அதே வாயால் அவளுக்கு நாக்கோடு நாக்கு இழுத்து தன் எச்சிலை அவள் வாய்க்குள் அனுப்ப.. திணறிப்போனாள் வசுமதி.. இவ்ளோ தூரம் விட்டது தப்போ?!

அடுத்த நொடி தன் முக்கோண பெட்டகத்தின் வாசலில்சரத்தின் உறுப்பு ஏறி நிற்க.. உள்ளே போகவில்லை.. போனவரைக்கும் வலி கொடுக்க அஆஆஆ.. கத்தியே விட்டாள். உடல் வேறு மனம் வேறு அல்ல.. ஒன்றே நிஜம்.

இவளின் ரியாக்சனுக்கு பயந்து போன சரத் .. ஏதாவது போட்டுட்டு செய்யவா சுமி?! கேட்ட நேரம்..

காலிங் பெல்.. ரூம் மேட் தான்..

வாரிசுருட்டி எழுந்தவள்.. கண்றாவியா கலைந்து கிடந்த தலை முடியை கொண்டை போட்டு.. நைட்டியை திருத்தி வெளியே ஓட முயற்சித்தவளை.. சரத், இழுத்து அணைத்து உதட்டில் மென் முத்தமிட்டு “ஐ லவ் யூடி அம்மு” என்று ஒதுங்கி கிடந்த பொட்டை எடுத்து புருவ மத்தியில் வைத்து விட..சுனாமி போல வாரி அணைக்கும் கொள்ளை காதல் வந்தது. இத்தனை நேரம் கட்டிலில் முட்டி மோதி வராதது. இதென்ன வினோதம்.

உண்மையில் காதல்ன்னா என்ன?!

நீங்க உள்ளேயே இருங்க சரத்..
ஹாலில் இருந்த சின்ன கண்ணாடியில் பார்த்து கொண்டே கதவை திறக்க.. சிலையானாள்.

நல்ல உயரம் ஒல்லியான உறுதியான தேகத்தில் செவ செவ ன்னு நிறத்தில் பெட்டி பேகோடு வாலிபன்..

அப்போ ரூம் மேட் என்றது பெண்ணில்லையா?!

ஹாய்! மை நேம் விவியன் ஜார்ஜ் பிரஃம் அமெரிக்கா.

எதிர் பதிலில்லை இன்னும் சிலை உயிர் பெறவில்லை.

போலாம் ரைட்.. ம்ம்ம்ம்

 

2 thoughts on “2 மரபே பிழையாம்”

  1. Sis new ah yaluthrigala konjam regular ah ud koduga yallarum starting la interesting ah kondu poittu appram long gap vittuduriga story marathey poiduthu plz regular ah koduga.

Leave a Reply to P. Vigneshwari Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top