ATM Tamil Romantic Novels

2. முரட்டு சிங்கிள் சிங்கம்

  1. MSS

 

“உன் இளமை வேணும்”  முரட்டு சிங்கிள் கேட்ட அர்த்தம் இதானா?! பெருமாளே! நான் ஜென்சி கிட் தானே! எப்படி இந்த பெருசு கிட்டே ஏமார்ந்தேன்

 

நடக்கும் காதல் கலவரத்தில்  உவமானமோ?!உவமேயமோ?!  என்றோ கற்ற தமிழ் படிப்பெல்லாம் நியாபகத்துக்கு வந்தது.

 

ஏழு மலை தாண்டி ஒரு காடு இருந்துச்சாம்.. அங்குள்ள மரங்களெல்லாம் வானம் பார்த்து கொடுப்பதை கொடு சாமின்னு தவமிருக்குமாம்… அதுல ஒரு லூசு மரம்  மட்டும் ஆழமான வேர் வேணும் வல்லிய கிளை வேணும் நிறையஇலை வேணும்னு வேண்டிக்கிச்சாம்.

 

அருகிருந்த மொளன மரங்களெல்லாம் முட்டாள்கள்னு இது எள்ளி சிரிச்சுதாம். 

 

மரத்திலேயே குடியிருந்த மரங்கொத்தி ஒன்னு பொத்தல் மேலே பொத்தல் போட்டு மரம் கேட்டதை மட்டும் மிச்சம் வச்சிச்சாம். 

 

 என்ன கதையோ? ஆனா அந்த கதை என் கதை கூட ஒட்டுது.

 

என்னிடம் சித்தூ எடுத்தது போக மிஞ்சுவது எது? திணறினாள் ஷாஷா. மிஞ்சியே இருந்தாலும் எதற்கது?! 

 

ஊர் உலகத்துல தாலி கட்டியவர்கலெல்லாம்  சும்மா இருக்கும் போது துள்ளிய தனக்கு இது தேவைதான். நொந்தாள். நீ ஆயிரம் கண்டிஷன் போட்டுக்கோ நான் செய்வது செய்வேன் போக்கில் இருக்கும் கறார் அங்கிளை இவளுக்கு அடக்கும் வழி தெரில.. இசைந்தால் இவளுக்கு இடிக்கும் இசையா விட்டால் அவனுக்கு இடிக்கும். அட போங்கடா நிலையில் ஷாஷா.

 

மனமது ஒவ்வாமையால் நெளிந்தாலும் தேகமது சிலிர்த்து பூத்து வரவேற்பது எத்தகைய  முரண். மனம் சொல்வதை ஏன் உடல் ஏற்கவில்லை?! கூடவேயிருக்கும் துரோகி. நன்றியில்லாதது.

 

ஷாஷாவின் உள்ளுக்குள் இவ்ளோ எண்ணங்கள் ஓட, இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதாய் சித்துவின் பொல்லா கரங்கள் பெண்மையின் பொக்கிஷங்களை களவாடிக்கொண்டிருந்தது.

 

வலது கை ருசி பார்த்ததும் இடது கையை துணைக்கழைத்து எக்ஸ் குறியீடு போல ரெட்டை பந்துகளை வலிக்காது மென்மையாய் உருட்டிக்கொண்டிருந்தன. முதன் முதல் ஆணின் தொடுகை ஷாஷாக்கு அதிரடி அதிர்வுகளை உண்டு பண்ணியது போலவே சித்தூக்கும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நரம்புகளில் பூரா தித்திப்பு தாளல. அடுத்த நிலைக்கு போகத்தான் வேணும் என்பதாய் மன்மதனின் அன்பு தன் அளவினும் அதிகமாய் நீண்டு துருத்தி கொண்டு ஷாஷாவின் வீணை குடங்களில் உரசியது.

 

மாப்பிள்ளைக்கு மதம் பிடிக்க அந்த உந்துதலை மெல்ல முன்னும் பின்னும் அசைத்து சுகம் கூட்டினான். வெண்ணெய் உருண்டையை தடவி பற்றிய தீ.. அவனை மெல்ல எரிக்கவாரம்பித்தது. சித்துவின்

நீராவி மூச்சுக்கள்  ஷாஷாவின் மென் தோல்களில் வியர்வை முத்துக்களை விதைத்தது.

 

தன்னை தந்திரமாய் திருடும் முரட்டு அங்கிளை என்ன சொல்லி தடுப்பது மலைப்பில் சிறுப்பெண் சிறைப்பட்டாள். ஏன் மறுக்கணும்?! சுகமாய்த்தானே இருக்கு.. நீ ஒரு துரும்பை கூட அசைக்கல. அவனுக்கு ஆசை தேவையானதை எடுத்துகிறான். வேடிக்கை மட்டும் போதும் மறுமனம் சாத்தானாய் வேதம் ஓத, வேணும் வேணாம் ரெட்டை நிலையில் மணப்பெண்.

 

அச்சோ பொம்பளை பொறுக்கி! கொக்கி கழற்றுரான். உதடு கடித்தாள். மாராப்போடு காய்களை கசக்கும் வேலை கசக்க நேரடியாய் தொடும் வேலையில் முரட்டு சிங்கிள் இறங்கி விட்டது.

 

கைகளில் சைஸ் பார்த்து  பெருசாயிருந்ததால் கிறுக்கு பிடிச்சி போச்சு.. என் ஆசைக்கெல்லாம் சின்னதாயிருந்தா ஏமாற்றம் வந்திருக்கும்.. இவ வயசு தாண்டி வளர்த்து வச்சிருக்கா.. நாக்கு கன்னு குட்டியாய் காம்பினை கடித்து இழுத்து பால் குடிக்க தாகமெடுத்தது.

 

சிறு பெண் வேகம் கூடாது மென்மையாய் வலிக்காது எடுத்துப்போம் என்பதில் இவ்ளோ உணர்வு பெருங்கடலில் தத்தளித்தாலும் கவனமாயிருந்தான்.

திரைசீலைகள் முழுக்க போரத்த பட்ட அரா அறையில் மிதமான வெளிச்சமிருந்தது. ஏசியின் அதிகுளிர் கூட இருவரின்  உடல் சூட்டை அதிகம் படுத்தியது. ஷாஷாவின் எதிர்ப்புகள் சும்மா பேருக்கு என்றானது. அவள் இப்போ ஏற்கும் மோடில் இல்லேன்னாலும் புதுசாய் இது என்னதான் பார்ப்போமே! ஆர்வத்தில் இருந்தாள். அங்கிள் தாலி கட்டி லைசன்ஸ் ஹோல்டரா ஆகிட்டார். பெர்பார்மன்ஸ் வேடிக்கை பார்ப்போம். இந்த நன்றி கெட்ட தேகம் எப்படிலாம் பேராசையில் ஜொள்ளு விடுது கடுப்பும் வந்தது.

 

அங்கிள் ஒன்னும் மோசமில்ல. பிசாசு மனம் புகழ்ந்தது. கஜக்கோல் நல்ல நீளம் போல தடியாவும் இருக்கு.. உனக்கு சின்ன வயசு அவருது விளைஞ்சது உள்ளே போவுமா?! வலிக்குமா?! அதுக்கு சந்தேகம் கூட தானாய் தேகத்தில் மோக நெளிப்பு வந்தது. திமிரெடுத்தது. ஆணின் அம்பை ஏற்க 

வில்லாய் தயாரானது பெண் தேகம்…

 

பிளீட்டின் பின்னை கழற்றி முந்தானையை வெற்றிகரமாய் அகற்றியவனுக்கு சோளியினுள் பிதுங்கிக் கிடந்த தனங்களின் செழிப்பை ரசிக்க இரு விழிகள் போதவில்லை. 

ஆசையில் நாக்கு எச்சில் ஊறியது. முன் அனுபவமில்லாதால் ஊக்கு கழற்ற தெரில.. முடில.. 

 

பெருசா இருக்குடி தங்கம்! நல்லா இருக்குடி! என்னடி தின்னு வளர்த்து வச்சிருக்க! காம்பையே காணும்டி! கண்ணம்மா. மிக மெல்லிய குரலில் ஷாஷாவின் காதுக்குள் உருபு நலன் புகழ.. கேட்க கேட்க இனித்தது ஷாஷாக்கு. கிறக்கம் கூட்டியது. 

 

அவசரக்காரனுக்கு மேலோடு கசக்கியது போதவில்லை.. கொக்கி கழற்ற குட்டி பொண்ணு உதவாது என்பதை புரிந்து கொண்டான்.

 

முன்னங்கழுத்து வழியே கைகள் நுழைக்க பட்டாலும் தொட்டாலும் இடம் நெருக்கடியானது.

 

கட் பண்ணிடலாம் கையை எடுத்துவிட்டு சிசர் எடுக்க தன் ஸ்டடி டேபிள் போக.. ரசித்த இசை பாதியில் நின்ற ஏமாற்ற உணர்வு ஷாஷாக்கு.

 

இருந்தாலும் சுதாரிக்க நேரம் கிடைக்க கலைந்திருந்ததை வாரி சுருட்டி ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு கட்டிலின் ஒருபக்க ஓரத்தில் கழுத்து வரை மூடிக்கொண்டு படுத்துவிட்டாள். இதும் ஊடல் போன்ற நாடகம் தான்.

 

மழை நின்ற பிறகும் தூறல் விடாது போல அவன் விட்டு சென்றாலும் அவன் ஏற்படுத்திய அதிர்வுகளால் உடல் சூடாகத்தானிருந்தது.

 

கண் மூடிக்கிடந்தாலும் நெருங்கும் ஆணின் வாசமும் இருப்பும் இவள் உணர..பொம்மையாய் அணைத்து தூக்கி கட்டிலின் நடுவில் படுக்க வைத்தவன்..

 

குட்டியின் மெல்லிய நகையுடன் கூடிய இதழ்களில் கள்ளம் கண்டுகொண்டான்.

 

அதை அப்படியே வாரி சுருட்டி ஸ்ட்ராபெரி பழமாய் தன் வாய்க்குள் அதக்கும் வெறி வந்தாலும் ஏமாற்றி பிழைப்பதை அப்படியே தெரியாமலே நடத்திக்கோ மாட்டிக்கதே! அறிவு எச்சரிக்க.  மெல்ல தன் உதடுகளை அந்த மென் உதட்டோடு ஒற்றி எடுத்தான். 



ப்ச்! இவள் ஒற்றை ஒலியில் ஆட்சேபிக்க..

 

சாரி அம்மு! முனகினான்.

 

கவிதை! கவிதை!  இக்கணம். காதலாயில்லாதிருந்தாலும் ஷாஷாக்கு உணர்வில் புரிந்தது.

 

வித விதமான கொஞ்சம் விளிகள் ஷாஷாக்கு உன்மத்தம் தருவதை சித்தூ அறியவில்லை.

 

கொஞ்சம் எழுந்துக்கிறியா ஷாஷா

 

எதுக்கு? சோம்பேறியாய் இன்னும் கவிழ்ந்து படுக்க தோண கண் திறக்க..

 

ஹூக் கட் பண்ண போறேன்..

 

நோ நோ முடியாது ரொம்பவும் காஸ்டலி.. 

 

வேணுமே பட்டு ! ஹெல்ப் பண்ணேன்.. நான் பாவம்ல..

 

….. தயங்க

 

சும்மா சைஸ் மட்டும் பார்த்துகிறேன்.. ப்ளீஸ் .. 

 

ஷாஷாக்கு இப்ப பிளவுஸ்ய காப்பற்ற வேணும் என்ற தியாக உணர்வு மட்டுமே இருக்க.. கழற்றி கொடுத்தாள்..

 

(இது உண்மையா இருக்குமோ?? நம்பிட்டோம்)

 

அவ்ளோதான் பாய்ந்து விட்டான். கொள்கைகள் பூரா மறந்தது. புறாவை தூக்கி போட்ட திசை தெரில.. கவ்விட்டான். இத்தனை நாள் பிரம்மச்சரியத்தின் பசி அவளில் உண்டான். உருண்டு திரண்டு வெண்ணெய் நிறத்தில் இளம் ரோஜாநிற வட்டத்தில் வட்டத்தின் மையத்திலிருந்து மாணிக்க காம்புகளில் வீழ்ந்தான்.. மூச்சு திணற திணற கடித்து இழுத்து அமுது வாரா தனங்களை வர வைக்குமளவுக்கு சப்பிக்கடித்தான். ஆயிரம் நரம்புகளின் முடிச்சுகள் அங்குதானிருக்கான்.

 

ஷாஷாக்கு உணர்வுகள் பெருகி காதல் பூமியில் ஈரம் பூத்தது. தானாய் கால் விரித்து தன்னை கலைத்துக்கொண்டிருப்பவனை அழைத்து விடுவேனோ? பயந்தாள். அவ்ளோ இவளின் உணர்வுகளை தூண்டிக்கொண்டிருந்தான் சித்தூ அங்கிள்.

 

அவனுக்கு காணாததை கண்ட மோகம். வகை தொகை தெரியாது ரெட்டை தளங்களில் தன் பற்குறிகளை அச்சு போட்டுக்கொண்டிருந்தான். வெண் தனங்கள் சிவந்தன. ஆணவனின் வலிய கசக்கல்களில். ஊடே பெண்ணவளின் கோடி ரூபா சேலையை முழுக்க எடுத்து பத்திரம் செய்து விட்டான்.. மேலே ஒன்றுமில்லை இடையில் மட்டுமே ஷாஷாக்கு ஆடை..அவனும் வெறும் பட்டுவேட்டியில் மட்டுமேயிருந்தான்.கரடி முடிகள் மேவிய திண்ணிய மார்பு. ஆண்மை மிக்கவன் ஏற்றுக்கொள்ளத்தான் வேணும் ஷாஷா ஏற்றுக்கொண்டாள்.

 

இடுப்பில் ஷேப் வெர்யும் சித்துவால் கழற்ற பட.. இன்று முழுக்க முடிச்சிடுவானோ? உள்ளே போகுமா.. பெருசா இருக்கே பயத்தில் ஷாஷா ஒத்துப்போகும் மன நிலைக்கு மாறிட்டா.. ஒட்டும் போதும் உரசும் போதும் நீட்டு நிற்கும் தினுசிலேயும் கணிச்சுட்டா. வாயில் ஏதும் திணிச்சிடுவானோ?

அதை வேற நான் வேணாம்னு சொல்லையே! பதறினாள்.









18 thoughts on “2. முரட்டு சிங்கிள் சிங்கம்”

  1. Hey! Someone in my Facebook group shared this site with us so I came to take a look.
    I’m definitely enjoying the information. I’m book-marking
    and will be tweeting this to my followers! Excellent blog
    and great design and style.

  2. Very nice post. I just stumbled upon your blog and wanted to say that I have truly enjoyed browsing your blog posts.
    In any case I will be subscribing to your rss feed and I hope you write again soon!

  3. Thanks for your marvelous posting! I quite enjoyed reading it,
    you might be a great author. I will make sure to bookmark your blog
    and definitely will come back in the foreseeable future. I want to encourage one to continue your great work, have a nice day!

  4. May I just say what a relief to uncover an individual who really knows
    what they are discussing on the internet.
    You actually realize how to bring a problem to light and make it important.
    A lot more people really need to check this out and understand
    this side of the story. I was surprised that you aren’t more popular given that
    you most certainly have the gift.

  5. Howdy! I know this is somewhat off-topic but I needed
    to ask. Does running a well-established blog like yours take
    a lot of work? I’m brand new to blogging however I do write in my journal every day.

    I’d like to start a blog so I can share my personal experience
    and feelings online. Please let me know if you have any kind of suggestions or
    tips for new aspiring bloggers. Appreciate it!

Leave a Reply to Mira Gainlink Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top