1 – தீக்கு தென்றலோடு மோகம்!
எபி – 1
ஹீரோ : சம்ரித் – பெயருக்கேற்ப செல்வவளமிக்கவன். குடும்பமே வெளிநாட்டில் வாசம். தாத்தா ஆதி கேசவன் மும்பையில் அன்னபூரணி என்ற இரும்பு எஃகு ஆலை நடத்தி வருகிறார்.
ஹீரோயின் : அம்ரீதா இவளை செல்லமாக அமீர் என்று அழைப்பார்கள்.மும்பையில் அன்னபூரணி எஃகு ஆலையின் குவாட்டர்ஸில் வாசம். தந்தை பிரபாகரன் மற்றும் சித்தப்பா கருணாகரன் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரே மகன் தான்.
அமீர் பிறந்தவுடன் இவள் அன்னை மரித்துவிட்டாள். தந்தை பிரபாகரன் தொழில் சங்கத் தலைவர். அவர் எங்கும் சென்றாலும் அமீரையும் தன்னுடனே அழைத்துச் செல்வார். அந்த குவார்ட்ஸிக்கே ஒரு செல்லப்பிள்ளை. இவள் பதிமூன்று வயது வரை தந்தை பிரபாகரன் உயிருடன் இருந்தார். இரு கோஷ்டிக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடுவில் புகுந்து சமாதானம் செய்யச் சென்றார்.
“ஏங்கப்பா… நான் சொல்றது கொஞ்சம் கேளுங்க… இப்படியே ஒருத்தர்க்கு பேசி கொண்டு போனால் பேச்சு முடிவுக்கே வராது… இரண்டு குருப்பும் உட்கார்ந்து பேசினால் ஒரு முடிவு எடுக்கலாம்…” கூறினார்.
பிரபாகரனை ஒரு பொருட்டாக மதிக்காமல் இரு கோஷ்டியினரும் காட்டமாக சத்தம் போட்டுக் கொண்டனர். “ஏய்… நிறுத்துங்கப்பா… இப்ப நீங்க சத்தமிடுறத நிறுத்த போறிங்களா… இல்லயா…” சத்தம் போட்டுக் கொண்டார்.
ஏய்… நிறுத்துங்கப்பா… இப்ப நீங்க சத்தமிடுறத நிறுத்த போறிங்களா… இல்லயா…” சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் சண்டை முற்றிப் போய் அடிதடியில் இறங்கிவிட்டனர்.
பிரபாகரனோ இடையில் புகுந்து,”செத்த நிறுத்துங்கப்பா… நா சொல்றது கொஞ்ச நேரம் அமைதியாக கேளுங்க ப்பா…” என தடுக்கப் பார்த்தார். நடந்த சண்டையில் இவரைப் பிடித்து தள்ளி விட்டு கத்தியால் குத்தி கொன்று விட்டார்கள்.
தந்தை இறப்புக்கு கூட இவள் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. இவளின் சித்தியோ யசோதாவோ,”அமீர் அழுதுவிடுமா… அழுது உன் துக்கத்தை கரைச்சுடுமா…” என சொல்லிச் சொல்லிப் பார்த்தார். இறுக்கமான முகத்துடன் அருகிலேயே அப்பா முகத்தையே கண் இமைக்காமல் பார்த்திருந்தாள்.
துக்கம் விசாரிக்க வந்தவர்களை எல்லாம் இவள் கவனிக்கவே இல்லை. காவல்துறை அதிகாரிகளும் அவர்கள் பங்கு வந்து அவள் சித்தப்பாவிடமும் சித்தியிடமும் விசாரித்துச் சென்றனர். யாரும் அவளை தொந்தரவு செய்யவில்லை. அவள் அப்பாவுக்கு ஒரு ஆண்ணை போலவே இறுகிய முகத்துடனே ஈமகாரியங்கள் செய்தாள். ‘இவ்வளவு நாள் தன் கூடவே இருந்த அப்பா இப்போது தன்னுடனே இல்லை’ என்ற எண்ணமே மண்டைக்குள்ளேயே குடைந்துக் கொண்டிருந்தது.
அந்த அதிர்ச்சியோ என்னவோ வயதுக்கு வந்துவிட்டாள். ஒரு துக்கம் நடந்த வீட்டில் நல்ல காரியமும் நடந்தால் முதலில் என்ன செய்வது என குழம்பிப் போவார்கள். அப்படித்தான் சிறிய பெற்றோர்களும் குழம்பினார்கள். இறுதியில் அவளுக்கு தலைக்கு தண்ணீர் ஊற்றி உட்கார வைத்துவிட்டு அண்ணணைப் பார்க்கலாம் என முடிவு செய்து மற்ற காரியங்கள் செய்தனர். எப்படியோ ஒரு வருடம் கடந்துவிட்டது.
அமீர் வீட்டுக்கு ஒரே பொண்ணு என்பதால் அவளுக்கு சீர் செய்யலாம் என குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு அமீர்,”சித்தப்பு… எதுக்கு இந்த சடங்கு எல்லாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்..”. மறுத்தாள்.
அதற்கு அவள் சித்தப்பாவோ,”இல்லம்மா… நீ வீட்டுக்கு ஒரே பொண்ணு அப்படியிருக்க… இந்த சடங்கை செய்ய விடாமல் எங்கள் ரொம்ப சங்கடப் படுத்தறியே…”
சித்தியோ,”அம்மாப்பா… இல்லாத பொண்ணு அதான் சடங்கை செய்யாம விட்டுடாங்க… என்று ஊர் உலகம் பேசுனாமா… நீ அதன் எதிர்ப்பார்க்கறியோ…” என கண்ணீர் விட்டார்.
எவ்வளவோ போராடி அவளை ஒத்துக்க வைத்தனர். ஒருவாறு அவள் இதை ஏற்றுக் கொண்டாள். குடும்பத்தினர் நினைத்தப்படியே உறவினர்கள், நண்பர்கள், மற்றும் குவாட்டர்ஸில் உள்ள அனைவரையும் அழைத்து சிறப்பாக செய்தனர். முதலாளி என்ற முறையில் ஆதிகேசவனுக்கு அழைப்பு விடுத்தனர்.
முதுமை காரணமாக அவரால் வரமுடியவில்லை. இருந்த போதும் அவர் சார்பில் வீட்டின் தலைமை நிர்வாகியை அவர் மனைவியும் கையில் தன் மனைவியின் ஒரு ஜோடி வளையலும் கொடுத்து அனுப்பி வைத்தார். அவர்களும் வளையலை அணிவித்து விட்டு வாழ்த்திச் சென்றனர். விழா இனிதாக முடிந்தது.
அமீரையும் பள்ளிப் படிப்பை முடித்து இன்சியரிங் படிப்பையும் முடித்து அவள் தந்தை பணிபுரிந்த அதே ஆலையில் சீப் மெக்கானிக்காக வேலையில் சேர்ந்துவிட்டாள். அமெரிக்காவில் வசிக்கும் சம்ரித்தும் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு இன்சியரிங்கில் சேரவேண்டும் என்று சொன்னான்.
அவன் தாய். விமலாவோ,” உன் அப்பா மாதிரியே டாக்டர்க்கு படிப்பா” என்று கட்டாயப்படுத்தினாள்.
அவன்,”மாம்... எனக்கு இன்சியரிங் தான் படிக்கனும்…”
அவன் அப்பா ஈஸ்வர் தான்,”அவன் இஷ்டப்படி படிக்கட்டும் விடு…” சொன்னார்.
அவனும் இன்சியரிங்கில் சேர்ந்து நன்றாக படித்து கல்லூரியில் முதல் மாணவனாக வந்தான். அதே கல்லூரியில் எம் பி.ஏ படித்து முடித்து மீண்டும் முதல் மாணவனாக வந்தான்.
இதற்கு ஒரு விழா எடுக்கலாம் அவன் பெற்றோர் ஆசைப்பட்டு அவனிடம்,”ஏம்பா, ரித் இரண்டு டிகிரி முடித்து இரண்டிலும் கல்லூரியில் முதல் மார்க் எடுத்திருக்கப்பா…. இதை கொண்டாடலாமா…” சொன்னார்கள்.
உடனே சம்ரித்,” வேண்டாம் டாட்… இந்த நாட்டில் இதையெல்லாம் பெரிதாக செய்யமாட்டாங்க டாட்…” என்று முடித்துவிட்டான்.
மும்பையில் ஆதிகேசவன் உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதித்தார்கள். உடனே யூ.எஸ்கு தலைமை நிர்வாகி போன் போட்டு,”ஐயா… அப்பாவுக்கு ரொம்ப சீரியஸாகி போயி சங்கீத் லால் ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறோம்…” சொன்னார்.
தகவல் கிடைத்ததும் சம்ரித்தும் அவனின் பெற்றோர்களும் அடுத்த விமானத்தில் கிளம்பி அரக்க பறக்க மருத்துமனைக்கு வந்தார்கள்.
அந்த மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆதிகேசவனுக்கு வாயில் மூக்கில் எல்லாம் டியூப் சொருகி வைக்கப்பட்டு மூச்சை மேலும் கீழும் இழுத்துக் கொண்டிருந்தது. இவர்கள் பார்த்தவுடன் அதிர்ந்து போனார்கள்.
யூ.எஸ் ல பெரிய நரம்பு மருத்துவராக இருந்த ஈஸ்வர் பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டார். தன் தந்தைக்கே அவரே மருத்துவம் பார்த்தார். அதன் மூலம் அந்த மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் பணியில் சேர்ந்துவிட்டார்.
சம்ரித் அன்னபூரணி ஆலைக்குச் சென்றான். முதல்நாள் வெளிநாட்டில் படித்து முடித்து ஆலைக்கு வந்த புதுமுதலாளி வரவேற்க மானேஜர்கள், நிர்வாகிகள், சீப் டெக்னிக் அம்ரீதாவும் ஊழியர்களும் காத்திருந்தனர். ஆலைக்குள் ஒரு இம்போர்ட் கார் சர்ரென்று வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து ஸ்டைலாக சம்ரித் இறங்கி நின்றான். ஒவ்வொருத்தர் ஆக புதிய முதலாளிக்கு தன் பெயரை சொல்லி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.
அம்ரீதாவும்,”ஹலோ சார்… நான் அம்ரீதா. நான் இங்கு சீப் மெக்கானிக்காக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்…” நிமிர்ந்து நின்று பூங்கொத்தை நீட்டியபடி சொன்னாள்.
‘எல்லோரும் புதுமுதலாளிக்கு என்கிற பவ்யமாக அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இவள் மட்டும் அதுவும் பொண்ணு போயி போய் என் கம்பெனியில் சீப் மெக்கானிக்காக வேலை செய்கிறாள் என்ன திமிரோடு பேசுகிறாள்’ என்று அவனுடைய எண்ணம் சென்றது.
மற்றபடி அவன் குனிந்து பூங்கொத்தை பெற்றிருந்தால் கூட தன் பாட்டியின் வளையல் இவள் கைகளில் எப்படி என சிந்திருந்தி ருப்பான். ஆனால் அவன் நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ தெரியவில்லை அதைப் பார்க்கவில்லை.
சம்ரித் ஆலை பொறுப்பெடுத்து இன்றோடு ஒரு மாதம் ஓடிவிட்டது. இந்த ஒரு மாதத்தில் அவனுக்கும் அம்ரீதாவுக்கும் நட்பு ரீதியான ஒரு புரிதல் கூட வரவில்லை. எப்பவும் எதுகை மோனையாக போய் கொண்டிருக்கிறது. அவள் இருக்கிறது சொன்னால் அவன் இல்லை என்று தான் சொல்வான்.
ஒரு சமயம் அம்ரீதா,”இந்த ஸ்குரூவ்வ செய்ய வேண்டாமே…” என்று சொன்னாள். அவள் வேண்டாம் என்று சொன்னதிற்காக குவாலிட்டிலாம் செக் செய்யாமல் சம்ரித்தும் போட சொல்லிவிட்டான். அது தெரியாமல் தொழிலாளிகளும் அந்த ஸ்குரூவ்வ செய்து கொண்டிருந்தார்கள்.
அதை பார்த்தவுடன் சம்ரித் அறைக்கு அனுமதி கேளாமல் சென்று,”நான் அத்தன தடவ சொல்லியும் கேட்காமல் அந்த ஸ்குரூவ்வா செய்ய சொல்றிங்க… நீங்க குவாலிட்டிய செக் பண்ணி பார்க்கலயா… அதெல்லாம் டூப்ளிகேட் மெட்டீரியல்… அது உங்ககிட்டயாவது சொன்னால் நீங்க செக் பண்ணி பார்ப்பிங்க… நா சொன்னதிற்காக அத ஸ்குரூவ்வா செய்ய சொன்னிங்க…” என சீற்றத்துடன் கேட்டாள்.
அவள் சொன்னவுடன்,”உனக்கு வேற வேலயா இல்லையா… சும்மா அது இதையும் சொல்லிட்டு இருக்காதே… போயி வேற ஏதாவது வேலை பண்ணு…” அலட்சியமாக பதில் சொன்னான். “இப்ப அத நிறுத்த சொல்றிங்களா… இல்லையா…” என காட்டமாக கத்தினாள்.
இல்ல… அதெல்லாம் நிறுத்த முடியாது… உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ…”
“நீங்க நிறுத்தலனா… நா போய் நிறுத்துவேன்.” என கோபமாக கிளம்பினாள்.
சம்ரித்தும் ,,’அம்ரீதா சொல்வதில் உண்மை இருக்குமோ…’ என சரியாக சிந்தித்தான்.
அவள் கதவை அடையும் முன்பே சம்ரித் புயல் வேகத்தில் அறை கதவை திறந்துக் கொண்டு போனான். இவன் போன போது தொழிலாளர்கள் ஸ்குரூவை அசெம்பிள் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
“நிறுத்துங்கள்… அப்படியே கொஞ்சம் நிறுத்துங்கள்… முத்துக்குமார் மெட்டீரியலை கொஞ்சம் செக் பண்ணிடலாம்…” என சொன்னான்.
சம்ரித் முன்னிலையில் மற்ற டெக்னிஷியனை வைத்து செக் பண்ணி பார்த்த பிறகு தான் தெரிந்தது அதெல்லாம் டூப்ளிகேட் என்று…
உடனே சம்ரித் தன் கேபினிக்கு போய் தன் செல்போனில் அந்த மெட்டிரீயலை அனுப்பியவரிடம்,”ஹலோ… யாரு ராம்சந்த்தா… என்ன மெட்ரீயல் அனுப்பியிருக்கிங்க… எல்லாமே டூப்ளிகேட் மால்… யாரை ஏமாத்த பார்க்கறிங்க…”
ராம்சந்த் இடையில் ஏதோ பேச வந்தார். “சார்… சார்… என்னய மன்னிச்சிடுங்க…”
சம்ரித் அவர் பேசுவதை கூட காதில் வாங்காமல்,”எங்க சீப் மெக்கானிக் பார்த்த உடனே சொல்லிட்டார். உங்க மேல கோர்ட்டில் மானநஷ்ட கேஸ போட்டு விடுவேன்.” சத்தமிட்டான்.
“ஐயோ சார்… சாரி சார்… அப்படியெல்லாம் செய்திடாதிங்க… என் கம்பெனி பேர் தான் கெட்டு போகும்… அப்புறம் யாரும் எங்கிட்ட மால் வாங்க மாட்டாங்க… இதுக்கு உங்களுக்கு எவ்வளவு செலவாகுமோ… அந்த அமௌண்ட் கொடுத்துவிடறேன்.”என வார்த்தைக்கு வார்த்தை மன்னிப்பு கேட்டான்.
“அதுக்கு அமௌண்ட் கொடுத்தால் சரியாயிடுமா… ஒர்க்கிங் டைம் வேஸ்ட், லேபர் சேலரி வேஸ்ட் இதெல்லாம் யார் லாஸ் ஏத்துக்குவாங்க…” சிங்கம் போல கர்ஜித்தான்.
வெரி சாரி சார்… சாரி சார்… உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு நா பே… பண்ணிட்டுறேன்… ப்ளீஸ் மாப் கரோ…” கெஞ்சினார்.
ரொம்பவும் கெஞ்சுவும் பெரிய மனது பண்ணி போனால் போகிறது என்று மன்னித்து விட்டுவிட்டான். அடுத்தது அம்ரீதாகிட்டயும் மன்னிப்பு கேட்கனும்ல அதுக்கு அவன் ப்ரஸ்டிஜ் இடம் கொடுக்கவில்லை. சரிதான் அவ எங்க இருக்கானு கேமாராவுலப் பார்த்தான்.
அவள் வேலை செய்யும் இடத்தில் இல்லை. அவளோட கேபினுக்குள் ஏதோ மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள். ‘நல்லவேளை அம்ரீதா அவளோட கேபினுக்குள் தான் இருக்கிறாள். சத்தமின்றி அவளிடம் மன்னிப்பு கேட்டுவிடலாம்…’ என நினைத்தான்.
நினைத்தோடு சரி. ‘நம்ம தகுதிக்கு போயும் போய் நம்மகிட்ட வேல பார்க்கற அவகிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்கனுமா…’ அசால்ட்டாக எண்ணி அந்த விஷயத்தை அவன் நினைவடுக்களில் தூக்கி எறிந்தான்.
அம்ரீதா மனசில் மட்டும் அந்த கோபம் அப்படியே தங்கிவிட்டது. அந்த கோபத்தில் குடும்பத்தில் யாருக்கிட்டயும் சரியாக பேசவில்லை.
சஞ்சய் கூட,”அக்கா… கார்ட்ஸ் விளையாடலாம்… வாக்கா…” கூப்பிட்டான்.
அம்ரீதா சம்ரித் மேலிருந்த கடுப்பில்,”சும்மா… நொய்நொய்னு நச்சரிக்காதடா…”
அவள் எரிச்சலைப் பார்த்து யசோதா,”சஞ்சய் அக்காவ நச்சு பண்ணாதே… போய் பசங்க கூட தெருவுவில் விளையாடு…” என கூறி அனுப்பிய பிறகு,”அம்ரீ… இங்க வா… உனக்கு என்ன பிரச்சனை… எதையாவது மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கயா…” கேட்டாள்.
“ஆமாம் சித்தி புது பாஸ் வந்துருக்காரில்ல… அவன வச்சு என்னால சமாளிக்க முடியல… நா எது சொன்னாலும் செஞ்சாலும் அதுக்கு ஏட்டிப்போட்டியா பண்ணுறான்… அதான் அத நனைச்சு நனைச்சு எரிச்சலா வருது… அவ்வளவு தான்… வேறு எதுவுமில்ல…”
“ஆபிஸ் பிரச்சனயெல்லாம் ஆபிஸ்ல விட்டு வந்துரனும்… அத தூக்கி தோள்ல சுமந்துட்ட வீட்டுக்கு எடுத்துட்டு வரகூடாது புரிஞ்சுதா…” என சொல்லவும் தான் அம்ரீதாக்கு புத்தி தெளிந்தது. தன் தவறை உணர்ந்தாள்.
பின்பு தன் தம்பி தேடிப் போனாள். அவனோ தன் சகாக்களோடு கிரிக்கெட் மிக மும்மரமாக விளையாடிக் கொண்டிருந்தான். அவனை தொந்தரவு ருசெய்ய விரும்பாமல் வீட்டுக்கு வந்துவிட்டாள்.
அம்ரீதா அந்த கோபத்தை மறந்துட்டு அன்றலர்ந்த மலர்களை கண்டு பூரிப்படைந்தாள். மொத்தத்தில் அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலக்கட்டம் அது.
அப்படித்தான் பஸ்ஸடாப்பில் நிற்கும் போது மழை சோவென பெய்தது. மழையைப் பார்க்கும் போது ஒரு குழந்தைப் போல மழையில் நனையும் ஆசை வந்தது. ஆசை வந்துவிட்டால் அது நிறைவேறாவிட்டால் அம்ரீதா இல்லையே.
அவள் மழையில் இறங்க ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். அவ்வழியே காரில் சென்றுக் கொண்டிருந்த சம்ரித் தன் காரை நிறுத்தி மழையில் தன் டிரஸ்யை நனைவதை கூட பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாக ஆடிக் கொண்டிருப்பதை தன்னை மறந்து இரசித்தான்.
ஒருவன் காரிலிருந்து தன்னை இரசித்தும் பிறகு கிளம்பிப் போனதும் அறியாமல் குத்தாட்டம் போட்டு ஆடிக் கொண்டிருந்தாள். அதை இரண்டு மூன்று நாட்கள் அவன் நினைவில் இருந்தது. பின்பு அதை மறந்துப் போனான்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அம்ரீதா டிபன் கூட வேண்டாம் என சொல்லிவிட்டு அவசரம் அவசரமாக வேலைக்கு கிளம்பினாள். ஏனெனில் அன்று சம்ரித் ஒரு கம்ப்யூட்டரில் இயங்க கூடிய பெரிய எந்திரம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தான்.
அதைப் பார்த்தவர்கள் அனைவரும்,’இந்த மிஷின் வந்ததும் ஆள் குறைப்பு செய்துவிடுவார்களோ?’ என அஞ்சினர்.
அம்ரீதா வேலைக்கு வந்தவுடன்,”நா மிஷனைப் பார்க்க வேண்டும்.” சொன்னாள்.
அதுக்கு சம்ரித் ‘இவள் பார்த்து மட்டும் என்ன செய்ய போகிறாள்… தான் இறக்குமதி செய்திருந்த மிஷினில் ஏதாவது பழுதிருந்தால் தான…’ என்ற இறுமாப்பில்…
“கோ – ஹெட்…” என ஒரு கையை அசைத்து கூறினான்.
மிஷினை ஆராய்ந்துப் பார்த்து விட்டு கொஞ்சநேரம் யோசனை செய்தாள். பிறகு,”சார்… இந்த மிஷின் நமக்கு வேண்டாமே…” சொல்லி முடிக்கவில்லை.
உடனே சம்ரித்,”நா நினைச்சேன்… நீ இப்படி தான் சொல்வேனு… நீ அப்படியே சொல்லிட்டா…” அவன் சொல்ல ஆரம்பித்தவுடன் நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அவனையே கண் இமைக்காமல் பார்த்திருந்தாள்.
அவள் நிமிர்வுடன் நிற்பதை கண்டு ஏதோ மனதில் சிறு அச்சம் ஏற்பட்டது. மறு நொடி அச்சத்தை மீறிய அலட்சியம் ஏற்பட்டது.
அவன்,”நீ அப்படியே சொல்லிட்டா… நா உன் பேச்சு கேட்டு இந்த மிஷினை வாங்கற ஐடியாவ விட்டுடனுமா… அப்படி எல்லாம் விட முடியாது.” என மறுத்தான்.
அதற்கு அம்ரீதாவோ,”நீங்க என்னமோ பண்ணுங்க… இதை டூப்ளிகேட் நிருபிக்க வேண்டியது என் கடமை…” சொல்லி விட்டு, அவன் அனுமதியின்றி தனக்குகீழே வேலை செய்யும் மற்ற டெக்னிக்ஸகளை வைத்து வேகவேகமாக பிரித்து மேய்ந்து விட்டாள்.
மிஷன் பழையது அதை கொஞ்சம் புதியது மாதிரி காண்பிக்க… டூப்ளிகேட் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் போட்டு அப்படியே புதிய மிஷனைப் போல் செய்திருக்கிறார்கள். அது தெரியாமல் சம்ரித்தும் இறக்குமதி செய்துவிட்டான்.
அதை காண்பித்து,”இப்போது நா சொன்னது உண்மை தான் என்று புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.” என சொல்லி இரு கைகளையும் தூசி தட்டுவது போல் தட்டி விட்டு மிகுந்த கோபமாக தன் கேபினுள் தஞ்சமடைந்துவிட்டாள்.
இதுவரை இருந்த கோபம் எல்லாம் இப்போது பல மடங்கு ஆகிவிட்டது. கேட்பினும் குறுக்கு நெடுக்கும் நடந்துக் கொண்டே, ‘”இவன் எல்லாம் தெரிஞ்சு தான் பண்ணுறானா… இல்ல தெரியாமல் பண்ணுறானா… இல்ல எல்லாம் தெரிஞ்சு தான் செய்கிறான்.” கோபத்தில் மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.
எவ்வளவு அவனை திட்டியும் அவளுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. நடந்து நடந்து கால் வலிக்கவே தனது இருக்கையில் அமர்ந்து கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.
‘இது மேல் இது பத்தி யோசிச்சா… நமக்கு பைத்தியம் தான் பிடிக்கும்…’என்று நினைத்து, ஆபிஸ் வேலையைப் பார்க்கலாம் என பெண்டிக் பைலை எடுத்து அதில் மூழ்கிப் போனாள்.
சம்ரித் சென்று பார்த்த போது அம்ரீதா குனிந்து ஏதோ எழுதிட்டு இருந்தாள். அவன் வந்து நின்றதை கவனிக்கவில்லை. அவனோ தொண்டையை செருமி,”க்கும்… க்ற்கும்…” என்று கனைத்தான்.
அம்ரீதா எழுதுவதை அப்படியே விட்டுவிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள். “மகா கணம் பொருந்திய சம்ரித் சார் அவர்கள்… என் கேபினுக்கு வருகை புரிந்திருக்கும் காரணத்தை அடியேனும் அறிந்துக் கொள்ளலாமா…” என நக்கலாகக் கேட்டாள்.
அவள் கேட்ட தொணியில் அவனுக்கும் எரிச்சல் வந்தது. ‘இல்ல… இவள் பேசுவதை நம்பாமல் இவளை எடுத்து எறிந்து பேசினோம்ல… அந்த கோபத்தில் நம்மை சீண்டி பார்க்கிறாள். ‘ என வந்த எரிச்சலை வாய்க்குள் அடக்கிக் கொண்டான்.
இருந்தாலும் எங்கேயோ பார்த்துக் கொண்டு,”எல்லாம் என் தப்பு தான்… ” என்றான்.
அதுக்கு அம்ரீதாவோ,”அப்புறம்…”
இப்போது சம்ரீத் அம்ரீதாவின் முகம் பார்த்து,”அப்புறம் வந்து என்னை…”
“அப்புறம் உங்களை…” மிடுக்காகக் கேட்டாள்.
“என்னைய மன்னிச்சிடுப்பா… இருந்தாலும் உனக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம் ஆகாது… முதலாளினு கூட பார்க்காமல் தையரியமா நேருக்கு நேர் பொட்டில் அறைந்தா போல பேசினியே… அதுக்கு உன்னய பாராட்டனும்… நவ் வீ ஆர் ப்ரண்ட்ஸ்…” என கை குலுக்கினான்.
“ம்ம்… ஓகே நீங்க சொல்றிங்க… அதனால வீ ஆர் ப்ரண்ட்ஸ்…” பதிலுக்கு இவளும் கை குலுக்கினாள்.
அப்பொழுது தான் அவள் கைகளில் தன் பாட்டியின் வளையல் இருப்பதை கவனித்தான். “என் பாட்டியோட வளையல் உன் கைகளில் எப்படி…?” கேட்டான்.
அவளும் வாய்க்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு,”அது தானே உங்க வளையல் எப்படி என் கைக்கு வந்தது…”
சம்ரித்தும் அம்ரீதா முகத்தையே பார்த்துக் கொண்டு பேசியதால் அவள் சிரிப்பை அடக்குவது தெரிந்துக் கொண்டான்.
“ம்ம்… பார்த்தியா சிரிப்பை அடக்கற… நான் நோட்ஸ் பண்ணிட்டேன். சொல்லு… இந்த வளையல் எப்படி உன் கைகளில்…”
“அதுவா… எனக்கு சீர் பண்ணும் போது உங்க தாத்தா இந்த வளையலை உங்க வீட்டோட அட்மினிஸ்ட்ரேட் அவங்க ஒய்ப்கிட்டயும் கொடுத்து விட்டு என் கைகளில் போட்டு விட்டு வாழ்த்திற்கு போனாங்க…”
“ஓவ்வ்… அப்படியா…”
“ம்ம்… அப்படித்தான்…” என அவனை மாதிரியே சொல்லி காண்பித்துச் சிரித்தாள்.
சம்ரித் தன் வாட்சை பார்த்து விட்டு,”நேரம் போனது தெரியல… எனக்கு தலைக்கு மேல் வேலை இருக்குது…” என சொல்லி விட்டு நகரப் போனான்.
உடனே அம்ரீதாவோ,”தலைக்கு மேல் ஒன்னும் காணோம்…”
“வாட்… கம் அகெய்ன்…” புரியாமல் கேட்டான்.
“இல்ல… தலைக்கு மேல வேல் இருக்குதுனு சொன்னிங்கல… அதான் கேட்டேன். தலைக்கு மேல ஒன்னும் காணோம்னு…” என சிரித்தாள்.
அவனும் சிரித்துக் கொண்டே,”உன்னயெல்லாம் வச்சிகிட்டு என்ன பண்றது தெரியல…” அவள் மறுபடியும் ஏதோ சொல்ல வந்தாள்.
“நீ சொல்றது நா இங்கேயே நின்னுகிட்டு இருந்தால் எனக்கு தான் வேலை கெட்டு போகும்… ஓகே இந்த டாபிக் சாவகாசமாக இன்னொரு நாள் கண்டினியூ பண்ணிக்கலாம்…” என சொல்லி விட்டு வேகவேகமாக் கிளம்பினான்.
அறிமுகம் இல்லாமல் இருவரும அறிமுகமானோம்…
இருவரும் எதிரும் புதிருமாக நின்றோம்…
நின்றது மட்டும் இல்லாமல் சண்டையிட்டு கொண்டோம்…
பின் இருவரும் சமாதானமாகி ஒருத்தருக்கொருத்தர் நட்பாகிப் போனோம்!

Pope Leo XIV celebrated the first Christmas since his election by denouncing the suffering of people of Gaza – taking shelter in tents from the “rain, wind and cold” – and by calling for the guns to fall silent in Ukraine.
[url=https://mullstroy.com]mellstroy[/url]
On Christmas Day, the first US-born pope, offered the traditional “Urbi et Orbi” blessing (“To the City and to the World”) from the balcony of St Peter’s, surveying a world speckled with conflicts from Yemen to Myanmar, and calling for compassion towards those who have fled their homelands to seek a future in Europe and America.
[url=https://mellstroycomcasino.com]mellstroy[/url]
Leo, who was elected on May 8, said Thursday that Jesus Christ is “our peace” because he “shows us the way to overcome conflicts, whether interpersonal or international. With his grace, we can and must each day our part to reject hatred, violence and opposition, and to practice dialogue, peace and reconciliation.”
[url=https://mellstroy.social]mellstroy[/url]
The pontiff began by asking for “justice, peace and stability” for Lebanon, the Palestinian territories, Israel and Syria. Later, he said that, by becoming man, “Jesus took upon himself our fragility,” allowing him to identify “with those who have nothing left and have lost everything, like the inhabitants of Gaza.”
Leo celebrates Christmas Holy Mass at the Vatican.
Leo celebrates Christmas Holy Mass at the Vatican. Yara Nardi/Reuters
Leo holds an incent burner at St Peter’s Basilica.
Leo holds an incent burner at St Peter’s Basilica. Tiziana Fabi/AFP/Getty Images
The pope’s first Christmas since his election took place in wet and cold conditions, but that failed to deter large crowds from coming out to hear his message.
Earlier during Mass, he asked how, at Christmas, “can we not think of the tents in Gaza, exposed for weeks to rain, wind and cold.” With more than 400,000 homes destroyed during Israel’s war against Hamas, Gazans are being forced to choose this winter between living in tents exposed to the elements or living inside buildings that could collapse any minute.
“Fragile is the flesh of defenseless populations, tried by so many wars, ongoing or concluded, leaving behind rubble and open wounds,” Leo said. He quoted an Israeli poet, Yehuda Amichai, who called for peace to blossom “like wildflowers.”
Related article
The acting Latin Patriarch of Jerusalem Pierbattista Pizzaballa attends a morning Mass at Saint Catherine’s Church, in the Church of the Nativity, in Bethlehem, in the Israeli-occupied West Bank December 25, 2025. REUTERS/Mussa Qawasma
Christmas celebrated once again in Bethlehem but West Bank suffering persists
Later during his Christmas message, he called for compassion towards those “who are fleeing their homeland to seek a future elsewhere, like the many refugees and migrants who cross the Mediterranean or traverse the American continent.” He offered Christmas greetings in different languages including Italian, English, Arabic, Chinese, Polish.
Since his election, Leo has highlighted the plight of those suffering of those in Gaza, and has been outspoken by calling for the better treatment of migrants. In his first major interview in September, the American pope voiced concern over “some things” happening in the country of his birth, highlighting the significance of a letter his predecessor, Pope Francis, had sent to US bishops earlier this year, rebuking the administration’s deportation plans.
мелстрой казино ссылка
https://mellstro.com
Online Casino BC Game, [url=https://larex.co.il/newsite/2026/05/10/bc-game-login-indonesia-your-gateway-to-online/]https://larex.co.il/newsite/2026/05/10/bc-game-login-indonesia-your-gateway-to-online/[/url] предлагает уникальный опыт. Участники могут воспользоваться множеством развлечений. Регистрация простой, а уши сильно радуют. Каждое включение на Online Casino BC Game дарит множество удовлетворения.
Абсолютно с Вами согласен. В этом что-то есть и это хорошая идея. Готов Вас поддержать.
Im fesselnden Bereich des digitalen Spiels ist casino live roulette, [url=https://www.grimalc.com/das-beste-live-roulette-casino-ihre-ultimative/]https://www.grimalc.com/das-beste-live-roulette-casino-ihre-ultimative/[/url] eine perfekte Wahl. Hier erleben Teilnehmer realistische Roulette-Tische mit angreifbarenDealern. Die Kulisse ist beeindruckend, und solche Interaktion bringt eine Reiz ins Spiel!