ATM Tamil Romantic Novels

Author name: Bharathikannan Kannan

1000006400

யாரார்க்கு யாரடி உறவு 6

அத்தியாயம் 6 காரினை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நிறுத்தியவன், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.    “எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க? விடுங்க.. ஏன்.. இப்படி இழுத்துட்டு போறீங்க? விடுங்கன்னு சொல்றேன்ல..” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கு வழக்கமாக அவன் தங்கும் அறைக்கு கூட்டிச் சென்றிருந்தான். நினைத்ததை செய்து முடிக்கும் முடி சூடா மன்னனவன்.. அவனை தடுக்கும் தைரியம் யாருக்கு உண்டு? தனதறைக்கு சென்றதும் அறைக்கதவை சாற்றியவன், அவள் அணிந்திருந்த புடவைக்கு விடுதலை […]

யாரார்க்கு யாரடி உறவு 6 Read More »

inbound5743088251691212739

யாரார்க்கு யாரடி உறவு 5

அத்தியாயம் 5 “அப்போ நம்ம என்கேஜ்மெண்ட் ப்ரோக்ராம்? அது அவ்வளவு தானா?”   “அனிதா.. புரிஞ்சுக்கோ.. அவ கிடைக்காதப்பவே இந்த என்கேஜ்மெண்ட்டுக்கு நான் ஒத்துக்கல.. இப்போ என்னோட வொய்ஃப், அப்புறம் பொண்ணு.. ரெண்டு பேரும் திரும்பி வந்துட்டாங்க.. எனக்குன்னு குடும்பம் இருக்கு.. உனக்கும் இதே மாதிரி உனக்கு ஒரு நல்ல குடும்பம் அமையும்.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சுடு..”   “ஆதி.. ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..”   “இங்கப்பாரு அனிதா.. ஒரு ப்ரெண்டா.. இந்த வீட்டுல

யாரார்க்கு யாரடி உறவு 5 Read More »

1000006400

யாரார்க்கு யாரடி உறவு 4

அத்தியாயம் 4 அடையார் சென்னை நகரத்தின் ஒரு முக்கியமான மற்றும் பிரபலமான பகுதி. அங்கே இருக்கும் பெரிய பங்களாவை நோக்கி சென்றது ஆதித்யா கரிகாலனின் உயர்ரக வாகனம். தன்னருகே தூங்கிக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் ஒரு விரலால் வருடியவன், மெல்ல அவள் காதருகே குனிந்து,    “வீடு வந்துருச்சு.. எழுந்துக்கோ..” என்று சொல்ல, மெல்ல தன் இமைகளைப் பிரித்து பார்த்தவளின் விழிகளில் கம்பீரமாய் அரண்மனை போல் காட்சியளித்தது ஆதித்யா கரிகாலனின் இல்லம்.    “சரி.. பார்த்தது போதும் கீழே

யாரார்க்கு யாரடி உறவு 4 Read More »

inbound3378565845387031477

யாரார்க்கு யாரடி உறவு 3

அத்தியாயம் 3 “டாக்டர்.. என் பொண்ணு..”   “யாரு?”   “மயூரி.. அவ தான் என் பொண்ணு..”   “ஓ.. மயூரி.. அந்த ரெண்டு வயசு பொண்ணு?”   “ஆமா.. அவளுக்கு என்னாச்சு டாக்டர்?”   “ஒன்னுமில்ல பதட்டப்படாதீங்க.. இங்கப்பாருங்க மிஸ்ஸஸ். ஆதித்யா.. இப்பத்தான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும்..”   “டாக்டர்? எனக்கு ஒன்னுமே புரியல.. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க.. ப்ளீஸ்..”   “ஹலோ டாக்டர்..”   “ஹலோ.. மிஸ்டர். ஆதித்யா கரிகாலன்.. ப்ளீஸ்..

யாரார்க்கு யாரடி உறவு 3 Read More »

1000006400

யாரார்க்கு யாரடி உறவு 2

அத்தியாயம் 2 “ஹலோ மிஸ்டர்.. ஆதித்யா கரிகாலன்.. வெல்கம் டூ அவர் ஸ்கூல்..” என்றவாறு சந்தியா அவன் மீது பன்னீர் தூவ, அத்துளிகள் அருகில் நின்றிருந்த பாரதியின் மீது பட்டதும் நிகழ் உலகத்திற்கு வந்திருந்தாள். கண்களை சிமிட்டி, தனது உணர்வுகளை உள்ளடக்கியவள்,   “வெல்கம்.. ச.. சசச.. சார்..” என்று கூற,   “இந்தாங்க சந்தானம் எடுத்துக்கோங்க சார்..” என்ற மாணவிக்கு பதிலாக திரும்பி தன் அருகில் நிற்கும் பாரதியை பார்த்தான் ஆதித்யா கரிகாலன். அதனை புரிந்து

யாரார்க்கு யாரடி உறவு 2 Read More »

1000006400

யாரார்க்கு யாரடி உறவு 1

அத்தியாயம் 1 திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரம் அந்த அதிகாலையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்

யாரார்க்கு யாரடி உறவு 1 Read More »

உயிரோடு விளையாடும் அழகியே 05&06

அத்தியாயம் 5   வேதவள்ளியின் உயிரற்ற உடலை பார்த்த சஞ்சயின் அழுகையை யாராலும் மறக்க முடியாது. அவன் கதறியழுததைப் பார்த்த ராசாத்தி அம்மாள் ஒரு முடிவுடன் தனக்கு தெரிந்த கேரள நம்பூதிரியிடம் சென்றார். அதே நேரத்தில் அன்பரே! அன்பரே! என்று தனது வாழ்க்கையை நாசமாக்கிய அந்த கரிய நிழலருவத்தை தேடிச் சென்றான் சஞ்சய்.    “ஏய்.. எங்கடி இருக்க? வெளிய வாடி..” என தனது வீட்டின் நடுகூடத்தில் இருந்து கத்தினான் சஞ்சய். சுற்றியிருந்த அனைவரும் அவனை வித்தியாசமாக

உயிரோடு விளையாடும் அழகியே 05&06 Read More »

உயிரோடு விளையாடும் அழகியே 03&04

அத்தியாயம் 3   “டேய்.. சஞ்சு.. என்னடா இவ்வளோ வேகமா எங்க கிளம்புற?”   “வேதா.. உனக்குத்தான் தெரியுமே.. எங்க அம்மா அப்பாவுக்கு அடுத்த மாதம் அறுபதாம் கல்யாணம்.. அவங்களுக்கே தெரியாம நாங்க மூணு பேரும் சேர்ந்து ப்ளான் பண்ணிருக்கோம்.. அதுக்குதான் கிளம்பிட்டுருக்கேன்..”   “போடா.. அங்கப் போனதும் நானெல்லாம் உன் ஞாபகத்துக்கு வரவே மாட்டேன்..”   “யார் சொன்னா.. நீ என் ஞாபகத்துக்கு வரமாட்டேன்னு.. பூவப் பார்த்தா உன்னோட இந்த கன்னம் ஞாபகத்துக்கு வரும்.. ஆரஞ்சு

உயிரோடு விளையாடும் அழகியே 03&04 Read More »

உயிரோடு விளையாடும் அழகிய 02

அத்தியாயம் 2   “பாட்டிஇஇஇஇ..” என்ற அலறலுடன் மேலிருந்து கீழே விழுந்த நிலானியைக் கண்டு “நிலாஆஆஆஆஆ” என்ற சத்தத்துடன் அவளது கையைப் பிடிக்க முயற்சித்தவரின் கையில் வாட்டர் பாட்டில் தட்டுப்பட்டது. முகம் முழுக்க வியர்வையோடு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினார் ராசாத்தி அம்மாள்.    “அப்பாடி நான் கண்டதெல்லாம் கனவா? அம்மு.. குட்டி” என தன் அருகில் தூங்கிய குழந்தைகளை தேடினார். அவர்களை அங்கு காணாது மீண்டும் அவரது மனதில் திகில் எழுந்தது. உடனே எழுந்து

உயிரோடு விளையாடும் அழகிய 02 Read More »

என் மோகத் தீயே குளிராதே 27

அத்தியாயம் 27   “எங்க போறோம்? எதுக்கு எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டுருக்கீங்க?”   “எங்க போறோம் இல்ல.. எங்க போறேன்னு கேட்கணும்.. ஏன்னா நீ மட்டும் தான் கிளம்புற..” என்ற ஹரிஷான்த்தை புரியாது பார்த்தாள் ஹாசினி.    “ப்ச்.. உடனே அப்செட்டாகக் கூடாது.. பாட்டியும் ஆண்டியும் குலதெய்வம் கோயிலுக்கு போகணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்காங்க.. இந்த தீ விபத்து கூட தெய்வ குத்தத்துனால தான் வந்துச்சாம்.. இப்ப உனக்கு ரெண்டு மாசம்.. அதுனால தேங்காய் பழம்

என் மோகத் தீயே குளிராதே 27 Read More »

error: Content is protected !!
Scroll to Top