ATM Tamil Romantic Novels

Author name: Isainila Isainila

மெளன விழி பார்வையிலே

உ     அத்தியாயம் – 3   அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வந்தவனை பார்த்த சுரேஷ் எப்பொழுதும் போல் இப்பொழுதும் ஜெய் கிருஷ்ணாவை பார்த்துக்கொண்டே தன்னை மறந்து ஒரு நிமிடம் நின்று விட்டான்.     ‘அப்பா ஆளு என்ன இவ்வளவு அழகா இருக்காரு அதான் அவரு நினைக்கிற போல பொண்ணுங்க நீ, நானு அவரு கேட்காமலே வருராங்க போல நாமளும் பொண்ணா இருந்தா  இவரையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டில் ஆகியிருக்கலாம் […]

மெளன விழி பார்வையிலே Read More »

மெளன விழி பார்வையிலே

உ   அத்தியாயம் – 2     முகத்தை மறைத்துக்கொண்டு அந்த ரூமிற்கு உள்ளே சென்றவன் அங்கு கை கால் கட்டிய நிலையில் உட்கார்ந்து இருந்தவனை பார்த்துக்கொண்டே தனக்கென பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட சோபாவில் வேட்டையாடும் சிங்கமென உட்கார்ந்திருந்தான்.     அதைப் பார்த்து எதிரில் இருந்தவனுக்கு புரிந்து விட்டது இனி நாம் உயிரோடு தப்பிக்க முடியாது என்ற உடனே அவனைப் பார்த்து “சார் என்ன மன்னிச்சிடுங்க சார் இனிமே இப்படி ஒரு தப்பு நான் பண்ணவே

மெளன விழி பார்வையிலே Read More »

மெளன விழி பார்வையிலே

உ   அத்தியாயம் -1   சென்னையின் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் ஆடம்பரங்களுக்கு எந்தவித குறைச்சலும் இல்லாமல் இருக்கும் அந்த ஏரியாவில் ஏனைய வீடுகளில் இருந்து தனித்து விளங்கும் படி முற்றிலும் முகப்பு முழுவதும் கண்ணாடியிலும் வீட்டின் அமைப்பு கேரளா பாணியிலும் கட்டமைத்து அனைத்து வீடுகளிலும் தனித்து விளங்கியது.     அந்த பக்கம் வருவோர் அனைவரும் அதன் அழகை ஒரு நிமிடம் நின்று ரசித்து விட்டு வீட்டின் உரிமையாளரின் ரசனையை எண்ணி மனதினில் பாராட்டிக் கொண்டே

மெளன விழி பார்வையிலே Read More »

error: Content is protected !!
Scroll to Top