மெளன விழி பார்வையிலே
உ அத்தியாயம் – 3 அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வந்தவனை பார்த்த சுரேஷ் எப்பொழுதும் போல் இப்பொழுதும் ஜெய் கிருஷ்ணாவை பார்த்துக்கொண்டே தன்னை மறந்து ஒரு நிமிடம் நின்று விட்டான். ‘அப்பா ஆளு என்ன இவ்வளவு அழகா இருக்காரு அதான் அவரு நினைக்கிற போல பொண்ணுங்க நீ, நானு அவரு கேட்காமலே வருராங்க போல நாமளும் பொண்ணா இருந்தா இவரையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டில் ஆகியிருக்கலாம் […]
மெளன விழி பார்வையிலே Read More »