யாயாவும் உன்னதே.. 2
யாயாவும் 2 “வாட் இஸ் அஸ்வத்??” என்ற ஜிஷ்ணுவின் கோப கத்தல் அவனின் ஏசி அறை தாண்டியும் வெளியில் கேட்டது. ஒரு நிமிடம் வேலை செய்துக் கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் அவனின் மூடிய கதவை திரும்பிப் பார்த்துவிட்டு, பின் ஒரு தோள் குலுக்களுடன் வழக்கமாக நடப்பது தான் என்பது போல தங்கள் வேலையை தொடர்ந்தனர். ஜிஷ்ணுவின் கோபத்தின் வடிகால் அஸ்வத் தான். எந்த நேரத்தில் எந்த மொழியில் திட்டுகிறான் என்றெல்லாம் தெரியாது..! […]
யாயாவும் உன்னதே.. 2 Read More »