ATM Tamil Romantic Novels

Author name: Jiya Janavi

1000129716

யாயாவும் உன்னதே.. 2

யாயாவும் 2     “வாட்‌ இஸ் அஸ்வத்??” என்ற ஜிஷ்ணுவின் கோப கத்தல் அவனின் ஏசி அறை தாண்டியும் வெளியில் கேட்டது.   ஒரு நிமிடம் வேலை செய்துக் கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் அவனின் மூடிய கதவை திரும்பிப் பார்த்துவிட்டு, பின் ஒரு தோள் குலுக்களுடன் வழக்கமாக நடப்பது தான் என்பது போல தங்கள் வேலையை தொடர்ந்தனர்.    ஜிஷ்ணுவின் கோபத்தின் வடிகால் அஸ்வத் தான். எந்த நேரத்தில் எந்த மொழியில் திட்டுகிறான் என்றெல்லாம் தெரியாது..!  […]

யாயாவும் உன்னதே.. 2 Read More »

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 25,26

25     அன்று மாலை.. ஆராதனா ஒருபுறம் அமைதியாக யோசனையோடு அமர்ந்திருக்க ஆரனும் அன்று வேலைக்கு போகாமல் அனைத்தையும் வீட்டிலிருந்து லேப்டாப்பில் பார்த்துக்கொண்டிருந்தான்.      பிரஷ்ஷாக குளியல் போட்டு மிதமான அலங்காரத்தோடு வந்த மயூரி அண்ணன் தங்கை இருவரையும் பார்த்துவிட்டு தன் போல ஒரு பாடலை ஹம் செய்துகொண்டே கிச்சனுக்கு செல்வதும் ஏதோ செய்வதும் பின்பு ஹாலில் இங்கேயும் அங்கேயும் உலாத்திக்கொண்டே இருந்தாள். வேலை செய்வது போல பாராமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரன்.

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 25,26 Read More »

1000120578

யாயாவும் உன்னதே.. 1

யாயாவும் உன்னதே..!   ஜியா ஜானவி..   1   “ஆரவ்.. நில்லு.. ஓடாதே..! தங்கம் இல்ல.. அம்மா சொன்னா கேட்கணும்..” என்ற இளம் பெண்ணின் அன்பு கலந்த கட்டளை குரல் கேட்க..   “மாட்டேனே.. கேட்க மாட்டேனே..” என்று குறும்போடு கூடிய சிறு பாலகனின் இனிய குரலும் இணைந்தே கேட்க..    “செல்லம்.. அம்மா சொன்னா கேட்கணும். ஆரவ் குட் பாய் இல்ல? மம்மாஸ் பாய் இல்லையா?” என்ற அந்த இளம் தாயின் இனிமையான அணுமுறையில்

யாயாவும் உன்னதே.. 1 Read More »

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 23, 24

23   செந்தில்நாதன் வீட்டுக்கு ஒரே பையன் அவனுக்கு மூத்ததாக பெண். திருமணமாகி கன்னியாகுமரியில் பெரும் கூட்டு குடும்பத்தில் மருமகளாக வாழ்கிறாள். இவர்களும் இங்கே பெரும் குடும்பம்தான். அதனால் தான் செந்தூரார் குடும்பத்தில் இருந்து ஏதாவது ஒரு பெண்ணை தம் மகனுக்கு கட்டினால் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு மாறாமல் இருக்கும் என்பது செந்தில்நாதனின் தந்தை தனபாலனின் விருப்பம்.       என்னதான் பணம் கொண்ட பணக்காரர்கள் நிறைய இருந்தாலும் அந்த பாரம்பரியம் குடும்ப சூழல்

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 23, 24 Read More »

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 20,21

21   “ஆராதனா விஜயேந்திரன் என்றும்” அவளை “என் தங்கை என்றும்” கூறி அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து அவன் அழைத்து வர… மயூரி அதிர்ச்சியுடன் ஆரனை பார்த்தாள். அதைவிட அதிர்ச்சியாக ஆராதனாவை பார்த்தாள். ஆனால் இருவருமே அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.     மண்டபத்து வாசல் வந்த பிறகுதான் ஆராதனா திரும்பி பார்க்க அங்கே வேதவள்ளி மயங்கி சரிய.. அவரை பிடித்தபடி மெய்யறிவு நிற்க.. அதைக்கண்டவளுக்கு சொல்லவென்னா துயரம் மனதில் எழ.. அனைத்தையும் உதட்டை கடித்து

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 20,21 Read More »

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 19,20

19   “இன்னும் கல்யாணத்துக்கு மூணு நாள்தான் இருக்கு.. ரெண்டு பேரும் என்ன இப்படி சும்மாவே உட்கார்ந்து இருக்கீங்க? இந்நேரத்துக்கு பியூட்டி பார்லர் பிரண்ட்ஸ் ஆட்டம் பாட்டம்னு இருக்க வேணாமா? ரஞ்சனியை பாருங்க.. இதோட மூணு சிட்டிங் போயிட்டு வந்துட்டா பார்லருக்கு.. நீங்க ரெண்டு பேரும் ஒன் டைம் கூட போகல.. ஆல்ரெடி வீட்டுக்கே வந்து பிரைடல் மேக்கப் பண்றவங்க டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு போனாலும்.. நீங்களும் கொஞ்சம் உங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டாமா? ஏன் இப்படி

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 19,20 Read More »

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 18

18       நடுஇரவில் கெட்ட கனவு கண்டு அதில் மகனை பார்த்து விட துடித்து தனி சாட்ரடட் ப்ளைட் மூலம் வந்தார் விஜயேந்திரன். ஆரனுக்கு அதிர்ச்சி கொடுக்க.. அதுவும் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று எண்ணி சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க.. இங்கே அவருக்கு மயூரியை பார்த்து அப்பட்டமான அதிர்ச்சி!! இன்பமான பேரதிர்ச்சி!! அதுவும் அவரது உதடுகள் தன் போல “வேதா” என்று முணுமுணுத்தது ஆசையாக.. காதலாக.. தவிப்பாக.. தகிப்பாக..     மயூரி வெளியே

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 18 Read More »

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 17

17   யாருக்கும் நிற்காமல் காலம் நேரம் செல்வது போலத்தான் தெய்வானை அம்மாள் திருமண வேலைகளையும் யாரையும் எதிர்பார்க்காமல் மடமடவென்று செய்தார். மண்டபத்திற்கு பிரச்சினை கிடையாது. சொந்த மண்டபம் இருக்கிறது. நகைகளுக்கும் பஞ்சமில்லை.. ஏற்கனவே அவரவர் மகள்களுக்கு சேர்த்து வைத்த நகைகளும்.. கூடவே இன்னும் தேவைக்கு கடலைப் போல நகைக்கடை இருக்க.. வேண்டுமென்றதை கிள்ளி வைக்கலாம் இல்லை அள்ளியே வைத்தார் மூன்று பேருக்கும் சமமாய் தெய்வானை அம்மாள்.       அடுத்து பட்டுக்கு அவர்கள் வழக்கம்போல்

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 17 Read More »

IMG-20240904-WA0002

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 15,16

15   நிரஞ்சன் வழக்கம்போல தனது அலுவலகத்தில் ‘ஈ’ ஓட்டிக்கொண்டிருந்தான். அவ்வப்போது சபரிக்கு போன் செய்வதும் அவனுடைய நலத்தையும் தொழில் எப்படி போகிறது என்று கேட்பதும் அவனது வாடிக்கை.       மலையளவு நிரஞ்சனுக்கு நன்றிக்கடன் பட்டிருந்தாலும்.. உருகி உருகி பேசுபவனிடம் சபரியும் தொழிலைப் பற்றி ஒரு வார்த்தை கூறி விடமாட்டான் ஆரனின் அனுமதியின்றி..       என்னதான் இவன் வேலைக்கு சிபாரிசு செய்து இருந்தாலும்.. வேலை கொடுத்து நல்ல சம்பளத்தில் தன்னை வைத்திருக்கும்

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 15,16 Read More »

IMG-20240904-WA0001

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 12

12       இது காதலா..  இல்லை காமமா.. ஒரு பெண்ணிடம் உருவாகுமா..   தன் வீட்டு பால்கனியில் வழக்கம்போல சிகை கோதி நின்றவனின் மனதில் பல குழப்ப முடிச்சுகள்.   மயூரியை நெருங்கும்போது அவன் மனதில் பல்கிப் பெறுவது என்னமோ காதல் தான்! ஆனால் அதன் பின்னே இருக்கும் அவனது சுயநலமும்.. பழி உணர்ச்சியும் சேர்ந்துகொள்ள.. இது காதலா? காமமா? என்று பிரித்தறியா குழப்பத்தில் ஆரன்!   என்னதான் காதல் என்று நிலையிலிருந்தாலும்… அதையும்

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 12 Read More »

error: Content is protected !!
Scroll to Top