ATM Tamil Romantic Novels

Author name: Jiya Janavi

IMG-20240820-WA0002

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 1

ஆசைகள் உன்னிடம் அசுரனே..   ஜியா   1   தேவர்களை காத்து..   சூரனவனை வதைத்து..   வேலனவன் தன் சினம் தணிக்க..   கடலலைகள் அவன் பாதம் பணிக்க..   நின்ற இடம்..      அன்றைய திருஜெயந்திபுரம்! இன்றைய திருச்செந்தூர்!!     “சஷ்டியை நோக்கச் சரவண பவனார்..   சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்..”     என்ற வரிகளை பாடியவாறு தன்னிடம் ஆரத்தியை காட்டும் தன் மருமகள் வத்சலாவிடம் புன்னகையோடு […]

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 1 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 33,34

33 “ஏண்டி.. மூணு வருசமா என்னை நினைக்கவே இல்லையா?? என்னை பார்க்கணும்னு உனக்கு தோணவே தோணலையா? ஏன் ஷாலு?” என்று மனம் கலங்க, முகம் வருத்தத்தில் கசங்க, உயிர் உருக அவளை பார்த்து கேட்டான் தேவா.‌   அவள் அமைதியாக அவனை பார்த்து கொண்டிருக்க..    “மூணு வருஷத்திலே என்னை மிஸ் பண்ணலையா நீ?” என்று தேவா வருத்தமாக கேட்டான் திரும்பவும்..   காதலில் கசிந்துருகி, அவர்களின் காதலின் சாட்சியாக வைஷாலி வயிற்றில் அவர்கள் மகவு, இப்போது

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 33,34 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 32

32       ஷாலு என்று கதறி தீர்த்தவன் , அடுத்த நொடி கார்த்திக்கை தள்ளிவிட்டு காரை எடுத்தான். அசுரவேகத்தில் செலுத்தியவன் போனில் சொன்ன இடத்திற்குச் சென்றதும் தான் நிறுத்தினான். ஆனால் அவன் கால்கள் இறங்க மறுத்து காரிலேயே வேரோடி நின்றது.   கார்த்திக் தான் முதலில் இறங்கி அங்கிருந்து காவல்துறை அதிகாரிகளை விசாரித்தான். பிறகு தேவாவை அழைத்து கார் விபத்துக்குள்ளான இடத்தை நோக்கி செல்ல.. தேவாவின் இதயம் விட்டுவிட்டுத் துடித்தது. நந்தனோ தேவாவின் கையை

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 32 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 31

31       அன்றைய நிகழ்வுக்கு பின் அவன் சரியாக கூட அவளிடம் பேசுவது இல்லை. இவளே சைட்டுக்கு சென்றாலும் பில்டிங் பற்றிய விவரங்கள், கட்டிடம் எந்நிலையில் உள்ளது , அவள் ப்ராஜக்ட் விஷயங்கள் பேசுவதோடு சரி.. வேறு எவ்வளவுதான் பேசினாலும் அவளை முறைத்துவிட்டு சென்று விடுவான். ஆனால் தவிர்க்கவில்லை.. அந்த மட்டில் போதுமென்று இவளும் தனக்கு தோன்றாத சந்தேகத்தையும், தேவையில்லாத விளக்கங்களையும், ப்ராஜெக்டில் கேட்டே அவனை தன்னுடன் இருத்திக் கொள்ள பார்ப்பாள் அதிக நேரம்.

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 31 Read More »

என்‌ கர்வம் சரிந்ததடி சகியே.. 30

30     கல்லூரிக்கு விடுமுறை விட்டதை அறியாத தேவா இரண்டு நாட்களாக வைஷாலி சைட்டுக்கு வரவில்லை என்று அவளை தேடி கல்லூரி பக்கம் ஏதேச்சையாக செல்வது போல செல்ல , அங்கே யாருமற்ற கல்லூரியே அவனை வரவேற்றது.   அங்குள்ள பாதுகாப்பு பணியாளர்களை விசாரிக்கும் போது தான் கல்லூரிக்கு பத்து நாட்கள் விடுமுறை என்று அவனுக்கு தெரிந்தது. பத்து நாளா… என்ற எண்ணம் மேலங்கியது.      வேலையில் மனம் செல்லவில்லை.. எல்லோரிடமும் எரிந்து விழுந்தான்…

என்‌ கர்வம் சரிந்ததடி சகியே.. 30 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே..29

29       எனக்கு அந்த மோதிரம் ரொம்ப முக்கியம் அது இல்லாம நான் போகமாட்டேன் என்று அழுத்தமாக கூறி நின்றவளை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான் தேவா.   அதிர்ச்சியில் உறைந்து சிலையாய் நிற்க.. அப்போ இடி இடித்த சமயத்தில் வைஷூ முருகா என்று அழைத்தபோது அவளை தமிழ் என்று உணர்ந்துகொண்ட தேவா, ” அறிவில்ல உனக்கு படிச்ச பொண்ணு தானே.. இந்த நேரத்துக்கு மேல இங்க இருப்பேன் சொல்ற.. இங்க பில்டிங்

என் கர்வம் சரிந்ததடி சகியே..29 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 28

28     வைஷாலி வாழ்க்கையில் வந்த ஒரு ஆண் நான் மட்டுமே என்று தன் முழு உயரத்திற்கும் நின்று கர்ஜித்தவனை பார்த்து நந்தன் மட்டுமல்ல சோபாவில் அமர்ந்து வைஷூவை தேற்றிக் கொண்டிருந்த தமயந்தி மிரு மோகன் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர்.   ” ஷாலு.. மை லவ் ஷாலு.. ” என்று காதலாக மொழிந்தான் தேவேஷ்வர ராஜன்..   அதுவரை தான் பார்த்த அந்த காணொளியின் பாதிப்பில் சிலையென அமர்ந்திருந்தவள் , தேவா

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 28 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 27

27     காலையில் வரவேற்பறையில் கார்த்திக்கை கண்டவுடன் தேவாவிற்கு அத்தனை பெரிய கோபம் வந்தது. எப்பொழுதும் வந்தவனை வாடா மச்சி என்று ஆசையோடு அழைப்பவன் இன்று முறைத்துக்கொண்டு பார்ப்பதை ” ஏன் இவனுக்கு என்ன ஆச்சு?? ஏன் இப்படி முறைக்கிறான் ?? என்று புரியாமல் பார்த்தான் கார்த்திக்.     அவனுக்கு எங்கே தெரிய போகிறது புதிதாக கல்யாணம் ஆன ஆண்கள் டெடிபியரினால் படும் அவஸ்தை. பாதி நேரம் இந்த மனைவிகள் கணவனை விட டெடிபியரை

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 27 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 26

26       தடாலடியாக வந்து என் அதிரடி எப்படி என்று கேட்ட நந்தனை கிஞ்சித்தும் பார்க்காமல் மடியில் அமர்ந்திருந்த தன் மனைவியை பார்த்து ” காஃபி குடிச்சு முடிச்சிட்டீயா பேபி ” என்றான் காதலாக…   ” இல்லைங்க.. படார்னு தம்பி வந்து கதவை திறந்தாரா பாதி காபி கீழே சிந்திடீச்சு ” என்று மூக்கை உறிஞ்சியவாறு வைஷூ சொல்ல..   “வேணும்னா இன்னொரு காபி சொல்லவா பேபி ?” என்று மிக அக்கறையாக

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 26 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 25

25     சூரியன் இன்னும் விழிக்காத இளங்காலை நேரம் துயில் எழுந்தவள், தன் நெஞ்சில் தலை வைத்து இரு கைகளால் அவளை அணைத்தவாறே உறங்கும் கணவனை கண்ட நொடி, மெல்லிய வெட்கம் மேவிட, விடியும் முன் தங்கள் அறைக்கு செல்ல அவனை எழுப்ப, தேவாவோ ஆழ்ந்த உறக்கத்தில்.. நேற்று அவன் செய்த சீண்டல்கள் நினைவு வர, குறும்பு புன்னகையுடன் அவன் கன்னத்தை அழுத்தமாக கடித்து வைத்தாள் வைஷூ.. வலியில் அரண்டு அவன் எழ, ” குட்

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 25 Read More »

error: Content is protected !!
Scroll to Top