ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 1
ஆசைகள் உன்னிடம் அசுரனே.. ஜியா 1 தேவர்களை காத்து.. சூரனவனை வதைத்து.. வேலனவன் தன் சினம் தணிக்க.. கடலலைகள் அவன் பாதம் பணிக்க.. நின்ற இடம்.. அன்றைய திருஜெயந்திபுரம்! இன்றைய திருச்செந்தூர்!! “சஷ்டியை நோக்கச் சரவண பவனார்.. சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்..” என்ற வரிகளை பாடியவாறு தன்னிடம் ஆரத்தியை காட்டும் தன் மருமகள் வத்சலாவிடம் புன்னகையோடு […]








