ATM Tamil Romantic Novels

Author name: Jiya Janavi

என் கர்வம் சரிந்ததடி சகியே… 3

3         “என்னது லெக்சரரா?” என்று முதலில் அதிர்ந்து கூவியது ஹரிஷ் தான் …    சந்துரு மெல்ல தலையை அசைத்து, ” ஆமாம் .. அவங்க நேம் வைசாலி” என்றான்.    அங்குள்ளவர்களுக்கு எப்படி இதற்கு ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை.. அப்படியொரு அமைதி அங்கே.. சந்துரு தலையை அசைத்து விட்டு நழுவி விட்டான் நந்தன் ஒன்றும் பேசவில்லை.. நெற்றி சுருக்கமும், தாடை இறுக்கமும் தான் அவனின் யோசனையை அனைவருக்கும் தெரியப்படுத்த, […]

என் கர்வம் சரிந்ததடி சகியே… 3 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே… 2

2     அதிகாலை நேரம், சூரியன் தன் இரவு தூக்கத்தை விடுத்து மெல்ல மெல்ல கண் விழித்து தன் பார்வை என்னும் கதிர்களை, பூமி பெண்ணவள் மீது மெதுவாக வீச, அதற்காகவே காத்திருந்தது போல தன் அதரங்களை விரித்து வாங்கி கொண்டாள் அவள்..    அந்த நடுத்தர ஒற்றை அடுக்கு வீட்டு மொட்டை மாடியில் அந்த அதிகாலை வேளையில், வெண்ணிற பைஜாமா அணிந்து, தன் பயிற்சியை தொடங்கினாள் பெண் ஒருத்தி…     சூரிய நமஸ்காரம்

என் கர்வம் சரிந்ததடி சகியே… 2 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே… 1

என் கர்வம் சரிந்ததடி சகியே… ஜியா ஜானவி   1 இலக்கியப் புகழும், வரலாற்று பெருமையும் ,தொல்பொருள் சிறப்பும் மிக்க தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஈரோடு..   பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர்.  பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக விளங்கிய ஈரோடு… என்னடா.. ஒரே ஈரோடு பற்றிய செய்திகளா இருக்கே என்று பார்க்கிறீர்களா.. ஆமாம், நம்ம

என் கர்வம் சரிந்ததடி சகியே… 1 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 27

27   வெற்றிவேந்தன் நிவேதிதா, திருமணம் முடிந்த பதினைந்து நாட்களில் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார் சுவாதி. அங்கே தன்னுடைய தொழில்துறை நண்பர்களுக்காக ஒரு திருமண வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார். அதே மிடுக்கான தோற்றம் நிமிர்ந்த பார்வையோடு வளைய வந்தவரை பார்த்தவர்களுக்கு சற்றே நிம்மதி..     மேகநாதனை கேட்டவர்களுக்கு “ஹீ இஸ் நோ மோர்!!” என்றே பதிலளித்தார். அவர் வாழ்க்கையில் இனி அவர் ‘நோ மோர் தான்!!’ யார் எந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்கிறார்களோ எடுத்துக்

எங்கு காணினும் நின் காதலே… 27 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 26

26     மறுநாள் காலை மேகநாதனை வெளியில் அழைத்து வந்தார் சுவாதி.. மாடியிலிருந்து அவரை தனியாக அழைத்து செல்வதற்கு லிஃப்ட் ஒன்று இருக்கும். அதன் வழியே மேலே வந்த மருதுவோ “சித்தி உங்கள அம்மா அவசரமாக கீழே கூப்பிட்டாங்க.. நீங்க போங்க நான் சித்தப்பாவை மெல்லமா கூட்டிட்டு வரேன்” என்று சொல்ல அவரும் சரி என்று கீழே சென்று விட்டார்.     மெல்ல சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே வந்த மருது அன்று அழகுமீனாள்

எங்கு காணினும் நின் காதலே… 26 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 25

25   மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய மூவரும் ஒரு கள்ளப் புன்னகையுடன் தத்தம் ட்ராலிகளை தள்ளிக்கொண்டு வெளியே வர.. அண்ணனை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தான் கதிர் வேந்தன்!!     முதலில் வெற்றியும்.. வெற்றிக்கு பின்னால் நிவேதிதாவும் சற்று பொறுத்து மருதுவும் வந்தார்கள். நிவேதிதாவை பார்த்தவுடனேயே அண்ணனை கட்டிக்கொண்ட கதிர் “அண்ணே.. பான்ட்ஸ் டப்பாவை ஒரு வழியா கூட்டிட்டு வந்துட்டியா.. சூப்பர்!! சூப்பர்!! எப்பவும் மதுரன்னாலே மீனாட்சி ஆட்சி தான் சொல்லுவாய்ங்க.. இப்ப

எங்கு காணினும் நின் காதலே… 25 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 24

  24   எங்கு காணினும் நின் காதலே!!   ஜியா ஜானவி ❤️     எதிர்பாராத தருணத்தில்.. எதிர்பாராத சந்திப்பு.. எதிர்பாராத நபர்களிடமிருந்து!!   முதலில் அண்ணனை பார்த்து அதிர்ச்சியில் அவன் சொன்னதை முழுதாக கவனிக்கவில்லை நிவேதிதா. பின் தான் தான் நிற்கும் நிலையை உணர்ந்து.. “அச்சச்சோ!!!” என்று பதறி.. குளியலறைக்குள் புகுந்து கொள்ள.. தங்கை ஓடியவுடன் தான், அவனும் அதிரச்சி விலகி “அய்யயோ!!” என்றான் சத்தமாக..     இரண்டு பேரும் அதிர்ச்சிக்கும்

எங்கு காணினும் நின் காதலே… 24 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 23

23   எங்கு காணினும் நின் காதலே!!   ஜியா ஜானவி ❤️     “முதலில் பிள்ளையை பாருங்க டா.. அப்புறம் அவனை கண்டதுண்டம் பண்ணலாம்” என்று வேந்தர் கூற.. வழக்கம் போல தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று இருவரும் கட்டுப்பட்டனர். அதற்கு முக்கிய காரணம், உடல்நலம் சீராகி தன் கையால் அவனை முடிக்க வேண்டும் என்ற வாஞ்சிவேந்தனின் வெறி!! பின் பார்வையாளராய் இருக்கும் நமக்கே அம்மிருகங்களை கொன்று குவிக்கும் வேகம் வரும் போது,

எங்கு காணினும் நின் காதலே… 23 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 22

  22   எங்கு காணினும் நின் காதலே!!   ஜியா ஜானவி   மதுரையில் மிகப் பாரம்பரியமான குடும்பங்களில் ஒன்று ராஜவேந்தன் குடும்பம். பெரும் செல்வந்தர் குடும்பம் கூட… வழிவழியாக ஊருக்கு நல்லது செய்வதிலிருந்து.. கோயில்களுக்கு கொடை அளிப்பது முதல்.. வறியோருக்கு உதவுவது வரை என்று நல்ல விஷயங்கள் செய்தாலும் அதேசமயம் எதிர்ப்பவர்களையும் தீயவர்களையும் தங்கள் ஆளுமையாலும் அடிதடியாலும் அடக்கி வைத்தவர்கள். பெயருக்கு போல் வேந்தனை தான் அவர்கள்!!     ராஜ வேந்தனுக்கு மூன்று

எங்கு காணினும் நின் காதலே… 22 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 20,21

20     ஓட்டமும் நடையுமாக வெற்றியின் அறையில் இருந்து ஓடி வந்தவள் தன்னறை கதவை சாத்திவிட்டு அதில் சாய்ந்து நின்றவளுக்கு மனம் ஆறவே இல்லை!!   எப்படி இப்படி ஒன்றுமே நடவாத மாதிரி வந்து நிற்கிறான்… பேசுகிறான்.. ரசிக்கிறான்.. கொஞ்சுறான்… அப்போ நடந்தது எல்லாம்?   அன்று தாலி கட்டிய கையோடு இரு குடும்பங்களும் வெற்றியின் வீட்டுக்கு செல்ல… தனபாக்கியமும் மலரும் மருதுவும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தனர் இல்லையில்லை சண்டையிட்டு கொண்டிருந்தனர். வாஞ்சி வேந்தனும்

எங்கு காணினும் நின் காதலே… 20,21 Read More »

error: Content is protected !!
Scroll to Top