ATM Tamil Romantic Novels

Author name: Jiya Janavi

எங்கு காணினும் நின் காதலே… 9

9     தன் காதல் மச்சக்கன்னியை காண தன் செல்லாக்காசு அல்லகைகளை விட்டுவிட்டு தன் ஜாக்குவாரில் பறக்க ஆரம்பித்தான் கதிர் கைத்தறி நகரை நோக்கி கதிர்…   இது காதலா? வெறும் ஈர்ப்பா? என்று அவனுக்கு தெரியவில்லை. பார்த்தவுடனே அவனுக்குப் பிடித்தது அவளை.. இன்னும் பார்க்க பார்க்க பிடிக்குமா? இது வாழ்வுக்கு ஒத்து வருமா? என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. எனக்கு பிடிச்சது அவ்வளவுதான்!!   காதல் என்று வந்தால்.. காரண காரியங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது!! […]

எங்கு காணினும் நின் காதலே… 9 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 8

8     நிவேதிதா குரங்குகளின் சேட்டையில் அலறி அடித்துக் கொண்டு ஓட.. காரை பார்க் செய்ய சென்ற வசீகரன் அபிஷியலாக வந்த காலை அட்டெண்ட் செய்து அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தான், இவளை சற்றும் கவனிக்காமல்..   ஒருவேளை கவனித்திருந்தால்.. ஹீரோவாகும் வாய்ப்பு கொஞ்சமேனும் கிட்டியிருக்கும்.. அஸ்கு புஸ்கு.. அதுக்கெல்லாம் விடுவோமா என்ன??   நிவேதிதா அலறியடித்துக்கொண்டு ஓட, சேட்டை செய்யும் குட்டி ஹனுமானுங்களோ தங்களுக்கு தேவை பொரி தானே ஒழிய பொண்ணு இல்லை என்று தெளிவாக

எங்கு காணினும் நின் காதலே… 8 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 7

7   மதுரையின் முக்கிய பகுதியான சிம்மக்கல்லில் அமைந்திருக்கும் மிகப் பெரிய வீடு அது!! அழகுசுந்தரத்தின் வீடு!! அந்த காலக் கட்டிடக்கலையும் இக்கால நவீன வசதிகளையும் சேர்த்து பிரம்மாண்டமாக இருந்தது. அதன் இரண்டாம் மாடியில் இருக்கும் பால்கனி போன்ற அமைப்பில் தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து யோசனையில் மூழ்கியிருந்தாள் நிவேதிதா.   கல்லூரி நாட்களில் சிறகடித்துப் பறந்த காலத்தை தான் நினைத்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு அழகான தருணம்.. எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக சுற்றி பறந்த காலம்..

எங்கு காணினும் நின் காதலே… 7 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 6

6     ஆமாம் நான் தான் செய்தேன் என்றான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பஞ்சாயத்தார் முன்னிலையில் வெற்றி வேந்தன்!!   சிங்கம் சிக்கிடுச்சு என்று மனதுக்குள் குதூகலித்த மருதுவோ.. “பார்த்தீய்ங்களா ஐயா.. அவன் வாயாலேயே அவனே ஒத்துக்கிட்டான். எங்க வீட்டு பொண்ண கடத்திட்டு போய் தப்பு செய்ததுமில்லாமல் அத நெஞ்சை நிமிர்த்தி கிட்ட வேற சொல்லுறான். வெள்ளையுமா சொள்ளையுமா சுத்தினாலும் உள்ளுக்குள்ள இருப்பதெல்லாம் வெறும் கசடு தானு இதோ நிரூபிச்சிட்டான்ல.. இவனை எல்லாம் சும்மா விடாதீய்ங்க” என்று

எங்கு காணினும் நின் காதலே… 6 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 5

5     மை பூசியது போல எங்கும் அடர்ந்த இரவு.. வஞ்சியவள் மஞ்சத்தில் தன்னிலை மறந்து துயிலோ மயக்கமுமோ கலந்த நிலையில் இருக்க.. அவள் போட்டிருந்த மிடியின் மேல்பக்க சட்டை சற்றே நெகிழ்ந்து வெண்ணிற இடை மெல்லிய வெளிச்சத்தில் பளீச்சென்று தெரிய.. அவள் புரண்டு படுத்ததில் முழங்கால் வரை ஏறியிருந்த பாவாடை அவளது தந்தம் போல வழவழப்பான கால்களை காட்டிட.. அவனின் மனதில் அறிவில் அவளின் அழகோ.. அங்கலாவயங்களோ எதுவுமே பதியவே இல்லை.   கண்கள்

எங்கு காணினும் நின் காதலே… 5 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 4

  4   “என்னது!! வெற்றி அண்ணே காரா?” என்று சந்தோஷம் பொங்க அவர்கள் கேட்க…     “அது அண்ண காரே தான்டா!! சந்தேகமே கிடையாது. நாம கட்டம் கட்டி தூக்க திட்டம் போட்டா??அண்ண அசால்டா செஞ்சுட்டு போயிட்டே இருக்காரு பாரேன்!!” என்று என்றும் போல இன்றும் தன் அண்ணனின் அறிவை மெச்சி அப்படியே சிலாகித்துக் கூறினான் கதிர்..   “அண்ணே வேலை விஷயமா வெளியூர் போய் இருந்தாங்கன்னு அன்னைக்கு சொன்னிங்க??” என்று இன்னொருத்தன் கேள்வி

எங்கு காணினும் நின் காதலே… 4 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 3

  3   காரில் ஏறிய நிவேதிதா பின்னால் திரும்பி பார்க்க.. தூரத்தில் சிறு புள்ளிகளாக தெரிந்தனர் கதிரும் அவன் ஆட்களும்.. அப்பாடா என்று மூச்சிரைத்த நெஞ்சில் கைவைத்து சீட்டில் பின்பக்கம் சாய்ந்து தன்னை ஆசுவாசப் படுத்தி கொண்டாள்.     “சரியான காட்டானுங்க.. அவனும் அவன் மூஞ்சியும்.. நடமாடும் ஜூவல் ஷாப் போல ஜூவல்ஸ் போட்டு சுத்துறான்.. ஜஸ்ட் மிஸ்.. இதுக்கு தான் மாம் என்னை இங்க அனுப்பாம இருந்தாங்க போல” என்று தன்போல் புலம்பிக்

எங்கு காணினும் நின் காதலே… 3 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 2

2     வைகை சிரிச்சா தூங்காநகரம்.. வாண்டு மொரச்சா தூங்காநகரம்.. எதற்கும் துணிஞ்சா தூங்காநகரம்.. துக்கம் தொலைஞ்சா தூங்காநகரம்.. சங்கத்தமிழா தூங்காநகரம்.. லந்து தமிழா தூங்கா நகரம்.. எதிரி மிரண்டா தூங்காநகரம்.. நம்ம மதுர தாண்டா தூங்காநகரம்..   தூங்காநகரம் பாடல் உச்சஸ்தாயில் ஒலித்துக் கொண்டிருக்க.. அந்த சிவப்பு நிற ஜாகுவார் அந்த பாடலுக்கு ஏற்றவாறு மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் பறந்து கொண்டிருக்க.. உள்ளே டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தவனோ கண்களை மூடி அந்த பாடலில் லயித்திருந்தான்.

எங்கு காணினும் நின் காதலே… 2 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 1

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம்..   சனிக்கிழமை நடுநிசி.. வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தங்கள் வார இறுதியை வரவேற்க களிப்புடன் கொண்டாடிக் கொண்டிருந்த பிரபலமான பப் அது..   ஒரு புறம் சற்று வயது முதிர்ந்தவர்கள் தங்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டு குட்டி குட்டி கோப்பைகளில் மதுவை அருந்தி கொண்டிருக்க..   ஒருபுறம் நடுத்தர வயதினர் தங்கள் இணைகளோடும்.. இணையாக அழைத்து வந்திருந்த யுவதிகளோடும் கையில் மதுவையும் மாதுவையும் மாறிமாறி அணைத்து கொண்டிருந்தனர்.  

எங்கு காணினும் நின் காதலே… 1 Read More »

கதைப்போமா காதலே‌… 24

கதைப்போமா 24   “அடப்பாவிகளா…. கடங்காரன்களா!!” என்று நண்பர்களை அவன் திட்டிக் கொண்டிருக்க.. புரியாமல் பார்த்த நவியிடம் அந்த கடிதத்தை அவன் காட்ட… முதலில் அவனது புரமோஷனுக்கு மனதார வாழ்த்தியவள், பின் அதில் குறிப்பிட்டு இருந்த தேதியை பார்த்ததும் ‘பக்கேன்று’ அவள் சிரித்து விட அவளை திரும்பி நன்றாக முறைத்தான் விதுரன்.   “சாரி.. சாரி.. சாரி..!!” என்று அவனிடம் அந்த கடிதத்தை கொடுத்தாலும் நவியால் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.   திருமணம் என்று பேச்சு

கதைப்போமா காதலே‌… 24 Read More »

error: Content is protected !!
Scroll to Top