ATM Tamil Romantic Novels

Author name: Theeran Theera

என் இனிய ராட்சஷனே 19

அத்தியாயம் 19   அதை கேட்ட மதியை தவிர அங்கிருந்த அனைவருக்கும் மருத்துவச்சி கூறிய செய்தி பேரதிர்ச்சியாக தான் இருந்தது பெரியப்பொண்ணு உடனே “என்ன சொல்லுறிங்க அக்கா அவள் கல்யாணம் முடிஞ்சு அஞ்சு மாசமா ஹாஸ்ட்டல்ல தானே இருந்தா எப்படி அவள் மாசமா இருக்க முடியும் விளையாடாதிங்க சரியா பார்த்து சொல்லுங்க நீங்க ஒழுங்கா பார்த்துருக்க மாட்டிங்க அவள் பொங்கல் வைச்ச அசதியில மயங்கி விழுந்துருப்பா” என்று அவர் கேட்க.    “இந்தா பாரு மா பெரியப்பொண்ணு […]

என் இனிய ராட்சஷனே 19 Read More »

என் இனிய ராட்சஷனே 17,18

அத்தியாயம் 17   சின்னப்பொண்ணு இளமதியின் கையை பிடித்து இழுத்து செல்ல  “என் கையை விடு மா இந்த கிழிவியை இன்னைக்கு நான் உண்டு இல்லைன்னு ஆக்காம விட மாட்டேன்” என்று சிவகாமியை முறைத்துக் கொண்டே கூற “என்ன டி பண்ணுவ என்ன பண்ணுவ என் மகனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் உன்னை இந்த வீட்டை விட்டே வெளியே துரத்திடுவான்” என்று எகிறி கொண்டே சிவகாமி அவள் அருகில் கோபத்துடனே வர.    “கூப்பிடுங்க உங்க மகனை

என் இனிய ராட்சஷனே 17,18 Read More »

என் இனிய ராட்சஷனே 16

அத்தியாயம் 16   தனக்கு இது போன்று வெளியில் சந்திப்பது பிடிக்கவில்லை என்று இளமதிக்கு தன் மாமனிடம் கூறவும் முடியவில்லை அதை உள்ளேயும் வைத்து கொள்ளவும் முடியவில்லை அவனுக்காக தன் மனதில் தோன்றிய எதையும் வெளியே சொல்லாமல் உள்ளேயே வைத்து பூட்டி கொண்டாள்.    மறுநாள் காலை இளமதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட கருப்பனும்  தன் வீட்டுக்கு சென்றான் அவன் வீட்டின் உள்ளே நுழைய மகனை வாசலிலேயே நிறுத்தி கேள்வி கேட்க ஆரம்பித்தார் சிவகாமி “எங்க

என் இனிய ராட்சஷனே 16 Read More »

என் இனிய ராட்சஷனே 15

அத்தியாயம் 15   “மாமா என்னை விடுங்க” என்று அவன் கைகளில் இருந்து துள்ளி குதித்து கீழே இறங்கினாள் இளமதி அவள் துள்ளி குதிக்கும் போது அவளின் நைட்டியின் உள்ளே இருந்த இரட்டை முயல் குட்டிகளும் அவளுடன் சேர்ந்து நடனமாட அவன் கண்களை அவளிடமிருந்து விலக்கவே முடியவில்லை.    “மாமா முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க” என்ற இளமதி அவன் பார்வை தன்னிடம் இல்லாமல் வேறு எங்கோ இருப்பதை கவனித்தவள் தன்னை கீழே குனிந்து பார்த்தாள் பதறி

என் இனிய ராட்சஷனே 15 Read More »

என் இனிய ராட்சஷனே 14

அத்தியாயம் 14   கருப்பன் விசிலடித்துக் கொண்டே துள்ளலுடன் வீட்டின் உள்ளே வர அங்கே அவனுக்கு முன்பு வந்து அவனின் பெரிய அக்காவும் அவரின் மகள் நந்தினியும் காத்துக் கொண்டு இருந்தனர்.    கருப்பனின் துள்ளல் நடை உடனே தடைப்பட்டு நின்று போனது ஒரு கணம் அப்படியே தயங்கி எப்போதும் போல் நடந்து வந்து சோபாவில் பெரியப்பொண்ணுவின் முன் வந்து அமர்ந்தான் “என்ன அக்கா திடீர்னு வீட்டுக்கு வந்துருக்க எதாவது முக்கியமான விஷயமா” என்று கேட்க்கும் போதே

என் இனிய ராட்சஷனே 14 Read More »

என் இனிய ராட்சஷனே 13

அத்தியாயம் 13   இளமதி அவன் கையை பிடித்து தடுக்க அசால்ட்டாக அவளின் கையை தட்டிவிட்டவன் அவளின் ஒத்துழைப்பில் இன்னும் தைரியம் வந்தவனாய் கைகளை தாராளமாக உள்ளே நுழைத்தான்.    அவள் அவன் அருகில் அத்தனை நெருக்கத்தில் இருக்கும் போது அவள் உடலில் இருந்து வந்த சந்தன மணம் அவனை இன்னும் உசுப்பேற்றியது கைகள் அவளின் வெற்றிடையை அழுத்தி பிடித்து கசக்கி விட அவன் பிடியில் பெண்ணவள் நெளிந்து கொண்டே இருக்க மற்றொரு கையால் அவளின் இடையை

என் இனிய ராட்சஷனே 13 Read More »

என் இனிய ராட்சஷனே 12

அத்தியாயம் 12   கருப்பனுக்கு இப்போதெல்லாம் வீட்டில் இருக்கவே சுத்தமாக பிடிக்கவில்லை முடிந்தளவு வெளி வேலைகளில் தன் நேரத்தை செலவிட ஆரம்பித்தான் ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் அந்த வேலையும் அவன் தலையில் இருக்க மூச்சு விட கூட நேரமில்லாமல் சுற்றிக் கொண்டு இருந்தான்.    அன்று அவன் ஆருயிர் தோழன் தீலிப் அவனை பார்க்க வந்திருக்க ரைஸ் மில்லில் இருந்தான் கருப்பன்.    தீலிப்பன் அவன் அறையின் உள்ளே வர அவனை பார்த்த கருப்பன் “வா

என் இனிய ராட்சஷனே 12 Read More »

என் இனிய ராட்சஷனே 11

அத்தியாயம் 11   மறுநாள் காலை பொழுது விடிய கருப்பன் நேற்று குடித்ததற்க்கான எந்த வித அடையாளமும் இன்றி வெள்ளை வேட்டி சட்டையுடன் வெளியே கிளம்ப போக அவன் முன் தயக்கத்துடனே வந்து நின்றார் சின்னப்பொண்ணு அவரை பார்த்தவன் ஒரு கணம் தயங்கி நிற்க அவரும் பேச ஆரம்பித்தார்.     “தம்பி.. தம்பி..” என்று தயங்கி கொண்டே ஏதோ பேச வர “எனக்கு நேரமாச்சு என்னன்னு வெரசா சொல்லி முடிங்க சோலி கிடக்கு” என்றான் எங்கோ பார்த்துக்

என் இனிய ராட்சஷனே 11 Read More »

என் இனிய ராட்சஷனே 7,8

அத்தியாயம் 7   கருப்பனுக்கு நந்தினி அழுவதை பார்த்து மிகவும் வருத்தமாக இருந்தது அவளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று அவன் கை துடித்தது ஆனால் அனைத்தும் கை மீறி சென்ற பின் அவனால் மட்டும் என்ன செய்ய முடியும் அவளின் அழுத விழிகள் அவன் கண்முன் வந்து அவனை காயப்படுத்தியது எதற்க்கும் கலங்காதவனை முதல் முறையாக நந்தினியின் கண்ணீர் அசைத்து பார்த்தது அங்கே நிற்க முடியாமல் தன் புல்லட்டில் ஏறி அங்கிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டான். 

என் இனிய ராட்சஷனே 7,8 Read More »

என் இனிய ராட்சஷனே 6

அத்தியாயம் 6   இளமதி மயங்கி கீழே விழ “அம்மாடி நான் பெத்த மகளே” என்று சின்னப்பொண்ணு பதறி கொண்டே அவளை பிடித்து கொண்டார் சிவகாமி தண்ணீரை எடுத்து வந்து அவள் முகத்தில் தெளிக்க மதி பயத்துடன் கண் விழித்தாள் சுற்றி இருந்தவர்கள் அவளையே பார்க்க அவளின் கண்கள் கலங்கியது.    மதி அழுது கொண்டே இருக்க அங்கிருந்த உறவினர்கள் அனைவரும் அவளையே வேடிக்கை பார்க்க “எல்லாரும் போய் சாப்பிடுங்க” என்று சிவகாமி அனைவரையும் அங்கிருந்து அனுப்பி

என் இனிய ராட்சஷனே 6 Read More »

error: Content is protected !!
Scroll to Top