ராவணன் தேடிய சீதை
அத்தியாயம் 1 சென்னை மாநகரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள உயர் ரக பங்களா அது எப்போதும் போல் இல்லாமல் இன்று பளபளப்பாக ஜோலிப்புடன் காணப்பட்டது 20-30 பேர் சேர்ந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தனர். தமிழ்நாட்டின் மிக முக்கிய தொழிலதிபரான ரகுநந்தனின் ஒற்றை வாரிசான அனுநந்தனின் பதினெட்டாவது பிறந்ததாள் இன்று லண்டனில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பிற்க்காக சேர்ந்திருக்கிறாள் முதல் முறையாக இன்று தான் இந்தியா […]