ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 18

18     வெற்றி நடை போட்டு வெற்றியை விட்டு பிரிந்து சென்றாள் நிவேதிதா!!   ஆனால் அவள் மனதிற்குள்ளே பெரும் பாரம்.. அது அவனை பிரிந்ததினால் அல்ல.. பாவைக்கு அவன் மீதான காதலினால்.. ஆம்!! காதலே தான். எங்கே? எந்த புள்ளியில்? அந்த காதல் பற்றி கொண்டது என்று கேட்டால் அவளுக்கு தெரியாது!!   காதலில் பொது விதியே அது தானே!! எப்போது யார் மீது யாருக்கு தோன்றும் என்று யாரால் கணிக்க முடியும்??   […]

எங்கு காணினும் நின் காதலே… 18 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 17

சொக்கன் தன்னை சொக்க வைத்த சுந்தரியான மீனாட்சியை கைபிடிக்கும் நன் நாளில் மதுரை மாநகரமே பெருங்கோயிலில் கூடி இருந்தது. ஒரு பக்கம் சுமங்கலிகள் அந்நாளில் தங்கள் தாலிக்கயிற்றை புது மஞ்சள் கயிற்றில் மாற்றிக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் தங்கள் கணவன் நெடுநாள் வாழ வேண்டி தாலி கயிறு மஞ்சள் குங்குமம் அடங்கிய சிறு சிறு பாக்கெட்டுகளை சுமங்கலிகள் மற்ற சுமங்கலிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்..      மனிதர்களின் திருமணத்திற்கே மொய் எழுதும்போது மகேசனின் திருமணத்திற்கு இல்லையா என்ன?

எங்கு காணினும் நின் காதலே… 17 Read More »

21 கணவன்

21 கணவன் அஜு ஒரு காதல் யோகி என்று சொல்லுமளவு தன் இணைக்கு தன்னால் எந்த அளவுக்கு சுகம் கொடுக்க தூண்ட முடியுமோ அவ்வளவு வேலையும் அசராது செய்தான். இடையிடையில் பாதியிருந்த ஜின்னும் எடுத்து கொண்டாட்டம். மேதகு அஜு நிலை சுல்தான் நிலை. மித போதை மகியோ அஜுவிடம் பேசிய காதல் மொழிகள் இதுவரை அவளுக்கே பேசத் தெரியாதது. உங்க நாக்கு அங்கே உரசுரது நல்லாருக்கு அஜு.. வெட்கம் விட்டு காதல் கேள்விக்கெல்லாம் மயக்கும் பதில் சொல்லி

21 கணவன் Read More »

இரகசிய மோக கனாவில் 5&6

அத்தியாயம் 5   ரணவீரனின் எல்லையைத் தொட்டதும் அங்கு நின்றிருந்த அவனது பாதுகாப்பு படைத்தளபதி தனது ராஜமுத்திரையை காண்பிக்க, பல்லாக்கு கைமாறப்பட்டது. அடர்ந்த காட்டு வழியாக பலத்த பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்த பல்லாக்கினை கள்வர்கள் வழிமறித்து தாக்கத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருக்க, பல்லாக்கை கீழே தவறவிட்டனர். அதிலிருந்த ஆருஷா, வெளியே வந்து விழ, அதைக் கண்ட கள்ளர்கூட்டத் தலைவன்,   “அட விலைமதிப்புள்ள பொருட்களோடு, விலைமதிப்பற்ற பரிசும் நமக்கு கிடைத்திருக்கின்றது. இன்று நமக்கு நல்ல

இரகசிய மோக கனாவில் 5&6 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 16

  16     நிவேதிதாவை அனுப்பி வைத்து விட்டு காரில் சாய்ந்த நின்றவனின் காதுகளில் ரீங்காரமாய் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருந்தது அவளின் வார்த்தைகள்!! அதிலும் அந்த மாமிச மலைகள் சொன்னதாக அவள் சொன்ன வார்த்தைகள்.    உண்மைதானே!! அன்று இவனே அவளை அப்படித்தானே பஞ்சாயத்தார் முன்னிலையில் சொல்லி வழக்கை திசை திருப்பி விட்டான். இன்று மற்றவர்கள் சொல்லும் போது ஏனோ வலித்தது. அதுவும் அவள் நிலையில் இருந்து பார்க்கும்போது இன்னுமே வலித்தது வெற்றிக்கு!!     வெளிநாட்டில்

எங்கு காணினும் நின் காதலே… 16 Read More »

இரகசிய மோக கனாவில் 4

அத்தியாயம் 4   “வணங்குகிறேன் இளவரசியாரே!” என்று வாயிற் காவலன் வரவேற்க, அவனிடம் ஒரு பார்வையை செலுத்திவிட்டு மாளிகையின் உள்ளே சென்றாள் ஆருஷா.    ‘அடியேய் ஆரு! நீ ஒரு கராத்தே மாஸ்டர்னு எல்லோரும் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா நீ சாதாரண புரோட்டா மாஸ்டர்னு எனக்கு மட்டும் தானே தெரியும். அவ்வ்வ்வ்..’ என்றவள் மனசாட்சி உள்ளுக்குள் புலம்ப, வெளியே கம்பீரமாக நடந்து வந்தாள். தன் அருகே நடந்து வந்து கொண்டிருந்த மல்லியிடம் மெல்லிய குரலில்,   “மல்லி?”

இரகசிய மோக கனாவில் 4 Read More »

error: Content is protected !!
Scroll to Top