வானம் வசப்படும் – அத்தியாயம் 1
வானம் வசப்படும் – அத்தியாயம் 1
வானம் வசப்படும் – அத்தியாயம் 1 Read More »
வானம் வசப்படும் – அத்தியாயம் 1
வானம் வசப்படும் – அத்தியாயம் 1 Read More »
5 மை பூசியது போல எங்கும் அடர்ந்த இரவு.. வஞ்சியவள் மஞ்சத்தில் தன்னிலை மறந்து துயிலோ மயக்கமுமோ கலந்த நிலையில் இருக்க.. அவள் போட்டிருந்த மிடியின் மேல்பக்க சட்டை சற்றே நெகிழ்ந்து வெண்ணிற இடை மெல்லிய வெளிச்சத்தில் பளீச்சென்று தெரிய.. அவள் புரண்டு படுத்ததில் முழங்கால் வரை ஏறியிருந்த பாவாடை அவளது தந்தம் போல வழவழப்பான கால்களை காட்டிட.. அவனின் மனதில் அறிவில் அவளின் அழகோ.. அங்கலாவயங்களோ எதுவுமே பதியவே இல்லை. கண்கள்
எங்கு காணினும் நின் காதலே… 5 Read More »
20 கணவன் செல் எடுத்த பிறகே அதில் சிம் இல்லை எனும் மாபெரும் தவறு புரிய, அடேய்! 100 போலீஸ்டா 108 தான் ஆம்புலன்ஸ்! அறிவும் இவனை நொந்தது. உலக கஷ்டம் பூரா ஒருத்தனுக்கே வந்தா அப்படித்தான். மூளை குழம்பி போகும். ம்ம் அது எதுக்கு இனி? நாமே ஏதாச்சும் சமாளிப்போம் என்று மகி நிலையை பார்க்க.. ஜோம்பி போல வித்தியாசமா கட்டிலில் அமர்ந்திருந்தாள். அரை பாட்டிலை ஒரே மூச்சில் குடித்துவிட்டு வியர்த்த தன் முகத்தை டவலில்
வானம் வசப்படும் – அத்தியாயம் 3
வானம் வசப்படும் – அத்தியாயம் 3 Read More »
வானம் வசப்படும் – அத்தியாயம் 2
வானம் வசப்படும் – அத்தியாயம் 2 Read More »
4 “என்னது!! வெற்றி அண்ணே காரா?” என்று சந்தோஷம் பொங்க அவர்கள் கேட்க… “அது அண்ண காரே தான்டா!! சந்தேகமே கிடையாது. நாம கட்டம் கட்டி தூக்க திட்டம் போட்டா??அண்ண அசால்டா செஞ்சுட்டு போயிட்டே இருக்காரு பாரேன்!!” என்று என்றும் போல இன்றும் தன் அண்ணனின் அறிவை மெச்சி அப்படியே சிலாகித்துக் கூறினான் கதிர்.. “அண்ணே வேலை விஷயமா வெளியூர் போய் இருந்தாங்கன்னு அன்னைக்கு சொன்னிங்க??” என்று இன்னொருத்தன் கேள்வி
எங்கு காணினும் நின் காதலே… 4 Read More »
19 கணவன் மகி பார்த்ததை பார்த்துவிட்ட அஜு சங்கடப்பட்டுவிட்டான். உண்மையா இது யாருன்னே தெரில புது நம்பர் நீயே பாரு என்று அவன் செல்லை அவளிடமே கொடுக்க.. “வேணாம் அஜு நானே செகண்ட் ஹாண்ட் உங்களை கட்டுப்படுத்த என்னென்ன யோக்யதையிருக்கு?” கண்ணீர். இதுவரையிருந்த மகிழ்ச்சி மாயமான பீல். “போடி பன்னி அழுகையை முதலில் நிறுத்து.. விஷயம் தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் பீலிங்ஸ்க்கு வா.. ” கிட்ட தட்ட குரல் உயர்த்தினான். முதன்முறை இத்தகைய
18 கணவன் “ரெண்டாவதும் இப்ப சீக்கிரம் வந்துருது.. என்ன பண்ணலாம் மகி” கள்ளன் ஆடி தீர்த்துவிட்டு சும்மா புலம்பினான். ஆண் குழந்தை வளரும் போது பெரிய ஆணாக மாறுகிறது. பெண் குழந்தை பிறக்கும் போதே தாயாகவே படைக்கப்படுது அதனால் தான் பொய் சூது துரோகம் நிறைந்த ஆண்கள் உலகம் நடுவில் தேவதைகளா உலா வருது. இங்கும் மகிக்கு அஜுவின் கள்ளம் ரசிக்கக்கூடியதாகவேயிருந்தது. அவன் சமாளிப்பு காமெடியாத்தானிருந்தது. உறை போட்டு செய்றதுக்கு பயபுள்ள எம்புட்டு பில்டப்பு!என்னா வில்லத்தனம்! இதில்
மெரினா பீச். காலை சூரியன் மெல்ல மெல்ல தண்ணீர் குடத்தில் இருந்து பிரசவித்தான்.அவ்வேலையில் சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள். விவேக் மணல் திட்டில் அமர்ந்த வாறு தியானம் செய்து கொண்டு இருந்தான். சில பெண்கள் நாய்களோடு வாக்கிங் செய்தார்கள். சில பெண்கள் அவன் முக பிரகாசத்தை ரசித்து சென்றார்கள். அவன் முகம் மிக தெளிந்த சிந்தனை எண்ணங்களோடு இருந்தது தன அதற்கு காரணம்.ஒரு வித தேஜஸ் என்று சொல்லுவார்களே அது அவனிடம் இருந்தது. அவன் ஒரு
17 கணவன் முதலில் கோபம் வந்ததுதான் மகிக்கு. ஆனால் இந்த சில நாட்களில் குடும்ப விஷயங்களில் அஜுவின் நிதான போக்கு நம்பிக்கை தர, அவன் சொன்னபடி காபி கொடுத்து தன் அறையில் காத்திருந்தாள். தலைவாசல் திறந்தே விட்டிருந்தாள் ஆகவே போர்டிகோவில் கார் வரும் சப்தமும் அதன் பின் அஜுவின் குரலும் மகிக்குள் வந்திருந்த அலைப்புறுதலை சாந்தப் படுத்தின. உறவுகளுக்குள் நம்பிக்கை வேண்டும். இவனையும் பகைத்தால் எங்கு போக? ஆனால் அட்சயாவை விட்டு கொடுப்பது மட்டும் முடியாது அதில்