ATM Tamil Romantic Novels

4 கணவன்

4 கணவன் பூனை அருகில் வந்தப்போ லேசா மகி உடம்பு ஜெர்க்கானது புது அனுபவம் தான். தொடுகைக்கு ஏதேனும் சக்தி இருக்கோ? ஐயுற்றாள். நேற்று எந்த காப்பும் போடல. குழந்தை வருமோ? முப்பத்தி மூணு கிட்டே போய்ட்டிருக்கும் கிழவி நான்.. வராது. முதல் உறவின் போது கொஞ்சம் ட்ரையாவே இருந்தது மூணாம் தடவை இறுக்கம் குறைந்து நெகிழ்வு இருந்தாலும் சூடு பிடித்த உணர்வு நாள் பூரா மிஞ்சியிருந்தது.. இன்றும் பண்ணினால் எந்தமாறி முன்விளைவு வருமோ? அவள் உடலின் […]

4 கணவன் Read More »

மயக்கத்தில் ஓர் நாள் 1&2

அத்தியாயம் 1   மும்பை மாநகரம் பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் அழகான நகரம். எவ்வளவு அழகானதோ, அவ்வளவு ஆபத்தானதும் கூட.. பாதாள உலகத்து தாதாக்களும் மல்டி மில்லியனரும் வாழும் உலகில் தான் சாதாரண மக்களும் வாழ்கின்றனர். அனைத்து இந்திய முன்னணி தொழிலாளிகளுக்காக கூட்டம் நடக்கும் இடத்தில், தனக்கு ஒரு செய்தியாவது கிடைக்காதாவென காத்திருந்த மீடியாக்களின் முன்னால் சர்ரென்று வந்து நின்றது பிஎம்டபிள்யூ கார். கருப்பு நிற உயர்ரக காரில் இருந்து நீளக்கால்களால் உலகத்தை அளிப்பவன்

மயக்கத்தில் ஓர் நாள் 1&2 Read More »

3 கணவன்

  3 கணவன் “என்ன வெளியிலேயே அசமந்தமா நின்றுகிட்டு இருக்க.. உள்ளே வா மகி..” கமலா அழைத்த போது தான் சிலைக்கு உயிர் வந்தது. அஜு அருகில் இல்ல.. “அவர் எங்கேம்மா?” “உள்ளே இருக்கார் வா .. இந்த பித்துகுளித்தனம் என்னைக்கு உன்ன விட்டு போவுமோ? முப்பத்திரெண்டு வருஷம் வச்சி தள்ளிட்டேன். அர்ஜுன் எப்படி இருந்தாலும் இருந்துட்டு போவட்டும்.. அடஜஸ்ட் பண்ணி அங்கு தான் இருக்கணும்.. இங்கு வந்து மட்டும் கண்ணை கசக்கிறாதே.. வா வந்து அந்த

3 கணவன் Read More »

பாவையிடம் மையல் கூடுதே 06

அத்தியாயம் 6     “சரி.. இப்போ பர்ஸ்ட் கொஸ்டின்.. அனிதாவோட பர்டே எப்ப?”     “பக்கத்துவீட்டு பரிமளாக்கு நாலு பசுமாடு.. அந்த பசுமாடு எட்டு லிட்டர் பால் கொடுக்கும்.. அது இருபது வருஷம்    ரெண்டு நாளா அந்த வீட்டுல இருக்கு..”     “என்னது?”     “அதாண்ணே ஆகஸ்ட் மாசம்.. நாலாம் தேதி.. ரெண்டாயிரத்து ரெண்டு.. எப்படி கரெக்ட்டா சொல்லிட்டேனா?”     “எப்பா.. நீ இங்க இருக்க வேண்டிய ஆளே

பாவையிடம் மையல் கூடுதே 06 Read More »

மௌனம் முழுவதும்

  1.மௌனப் பெருவெளியில் நம் போர்க்களம் நேரம் நள்ளிரவு 1:30அமெரிக்காவின் யாலே யுனிவர்சிட்டி (Yale University) அப்பல்கலை கழகத்தின் மாணவிகளுக்கான பிரத்யோக ஹாஸ்டல் அறையில் நம் கதையின் நாயகி ரிசர்ச் ஸ்காலர் தேவ நந்தா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்… வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா” என்று சொல்லும் அளவிற்கு அப்படி ஒரு பால் நிறம்… தீர்க்கமான அத்துடன் களையான முகம்… அவளது நடவடிக்கையும் கம்பீரமாக தான் இருக்கும். மென் முன்கோபம் கூர் நாசி மேல் வந்து நிற்கும்…. அனைத்தும்

மௌனம் முழுவதும் Read More »

1 ஆசை வெட்கமறியாது

1 ஆசை வெட்கமறியாது.. “விஜி உன் மெடி கிட் எடுத்துட்டு என் கூட வாயேன் சீக்கிரம்…” மைக்கின் அவசரக்குரல் கேட்டு.. வாயில் சூயிங்கம் கையில் நாவல் என்று படு பிசியாக இருந்தவள், “யாருக்கு என்ன?”அலட்டாமல் கேட்க “சின்ன கைகலப்பு.. வாத்துக்கு அடிப்பட்டுடுச்சு .. தல க்கு தெரிஞ்சா அவ்ளோதான் வாயேன் ப்ளீஸ்..” அந்த ஆணவக்காரி .. “அவனா?” விழி உயர்த்தி.. ம்ம்ம் .. மைக் இசைவா தலையசைக்க.. அதிருப்தியா உதட்டை பிதுக்கி ஆடி அசைந்து வேண்டியது எடுத்து

1 ஆசை வெட்கமறியாது Read More »

என்னவோ மோகம் 1234

1 என்னவோ மோகம்!!urs ஆதித்யன்இடம் நியூயார்க் நகரின் 37ன்த் அவன்யூ.. ஆடம்பர தனிவீட்டில் வசிக்கும் யுவன் ஒருவன்.. பெயர் யோகவாசன் தன் உடற்பயிற்சிகளில் கவனமாய் வியர்க்க விறு விறுக்க செய்து கொண்டிருக்க.. அருகிருந்த ஆப்பிளில் கால் பிரம் அம்மா வர.. தன் குட்டி சுருள்முடிகள் அடர்ந்த தெறித்த நரம்புகள் ஓடிய வலிய கரங்கள் கொண்டு எடுத்து.. வேர்வையை சிறு டவலால் துடைத்தவாறே..பேசத்துவங்கி.. அங்கிருந்து வந்த வார்த்தைகளில் முகம் மாறினான்..சாமி.. நல்ல பிள்ள இல்ல.. ஊரே என்னை தான்

என்னவோ மோகம் 1234 Read More »

உன்னிடம் மயங்கிவிட்டேன் முழுசு

உன்னிடம் மயங்கிவிட்டேன்ஆதித்யன் 1 ஊர்காவலன் இரவு தன் சக பணியாளர் பகலுக்கு விடை கொடுத்து கடமையை மாற்றும் ஆரஞ்சும் பொன் மஞ்சளும் சேர்ந்த ஓர் ஓவியமாலைப்பொழுதில்.. மகள் லயா, மருமகன் ரகுவை கூட்டி வந்து, “நான் டைவர்ஸ் கொடுக்க போறேன்.. யாரும் அவரை தவறாக நினைக்கக்கூடாது” என்று தாய் சீமாவிடம் புதிர் போட.. அதிர்ந்தார் அவர்.. லயாவை தனியறை அழைத்து வந்த சீமா என்ன? ஏது? என்று துப்பு விசாரிக்க.. “என்னால் அவருக்கு சுகம் தர முடில..

உன்னிடம் மயங்கிவிட்டேன் முழுசு Read More »

2 இரண்டாம் கணவன்

2. கணவன் அகட்டிக்கொடு மகி! காதுக்குள் அஜு கிசுகிசுப்பது மெல்லிசாய் கேட்டது.. அது செய்யக்கூட சோம்பேறிதனமாயிருந்தது மகிக்கு. இருந்தாலும் என்னத்த போ வென்று கொஞ்சமாய் நகட்டிக்கொடுத்தாள் லைக் விலை மகளிர்.. விரும்பினாலும் இல்லாட்டலும் உறவு செஞ்சுக்க ஆணுக்கு லைசன்ஸ் தாலி ரெண்டாவது என்றால் அப்படித்தான். கற்பு என்பது ஒருவனோடு வாழ்ந்து லாபமோ நஷ்டமோ நாளை கடத்திட்டு ஜென்மம் முடிச்சிடனும்.. நானா முடியாது என்றேன். தலைவிதி முக்கில் உக்காரவைத்து விட்டது. பழசை நினைக்கக்கூடாது எனும் போதில் தான் சிக்ஸ்

2 இரண்டாம் கணவன் Read More »

error: Content is protected !!
Scroll to Top