காதல் தருவாயா!!!04
அத்தியாயம் 4 அடுத்த சில மாதங்களில் கௌதம்மின் தங்கை கீதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கின. அங்கேயும் அதிக வேலைகள் வாங்கப்பட்டு துன்புறுத்தப்பட்டாள் ஆர்த்தி. “என்ன மந்தாகினி.. ஏதாச்சும் உன் மருமகக் கிட்ட விஷேசம் உண்டா?!” என ஆர்த்தியைக் கண்ஜாடை செய்து சொந்தக்காரப் பெண்மணிக் கேட்க, இது தான் சாக்கென்று ஆர்த்தியை அவருக்கு குளிர்பானம் வழங்கச் சொல்லி அழைத்து விட்டு, அவளது முன்னிலையிலேயே, “ஹூம்.. என்னப் பண்றது?! நாங்களும் பாத்துப் பாத்து தான் […]
காதல் தருவாயா!!!04 Read More »