ATM Tamil Romantic Novels

காதல் தருவாயா!!!04

அத்தியாயம் 4   அடுத்த சில மாதங்களில் கௌதம்மின் தங்கை கீதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கின. அங்கேயும் அதிக வேலைகள் வாங்கப்பட்டு துன்புறுத்தப்பட்டாள் ஆர்த்தி.   “என்ன மந்தாகினி.. ஏதாச்சும் உன் மருமகக் கிட்ட விஷேசம் உண்டா?!” என ஆர்த்தியைக் கண்ஜாடை செய்து சொந்தக்காரப் பெண்மணிக் கேட்க, இது தான் சாக்கென்று ஆர்த்தியை அவருக்கு குளிர்பானம் வழங்கச் சொல்லி அழைத்து விட்டு, அவளது முன்னிலையிலேயே,   “ஹூம்.. என்னப் பண்றது?! நாங்களும் பாத்துப் பாத்து தான் […]

காதல் தருவாயா!!!04 Read More »

காதல் கருவாயா!!!

அத்தியாயம் 5   “உன் சம்பளப் பணமெங்கே..?!” என முதன்முறையாக கேள்வி கேட்டவாறு கையை அவள்முன் நீட்டி கேட்டவனை வியந்து பார்த்தாள் ஆர்த்தி. தன் கைப்பையிலிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு விளக்கமளிக்க முன்வந்தவளை கைநீட்டித் தடுத்தவாறு பணத்தை விரல்களால் எண்ணினான்.   அதை விநோதமாக பார்த்தவளை கண்டுகொள்ளாமல் பணத்தை எண்ணிவிட்டு, “ஐநூறு ரூபா குறையுது. எங்க?” என இறுகியக் குரலில் கேட்டவனிடம் பயந்தவாறு, “அது எங்க ஆபிஸ்ல ஒருத்தரோட வீட்ல ஃபங்க்ஷன். அதுனால..” என தன்

காதல் கருவாயா!!! Read More »

காதல் கருவாயா!!!

  அத்தியாயம் 3   மறுநாள் காலை எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தவளை மேலும் கீழுமாக பார்த்த மந்தாகினி, “என்னம்மா.. கண்ணெல்லாம் சிவந்திருக்கே.. நைட் சரியா தூங்கலியா?” என கிண்டல் செய்ய,    உண்மையறிந்தும் வாய்திறந்து ஒன்றும் பேசாமல் புன்னகைத்து விட்டு நகர முற்பட்டபோது, அவளது கைபிடித்து தன்னிடம் இழுத்து காதோரமாக சென்று, “முதலிரவு நல்லபடியா நடந்துச்சாம்மா?!” என தன் காரியத்திலேயே குறியாக இருந்த மாமியாரை எண்ணி மிகவும் ஆத்திரமாக வந்தது ஆர்த்திக்கு.   ஆகையால்,

காதல் கருவாயா!!! Read More »

மயக்கத்தில் ஓர் நாள் 9

அத்தியாயம் 9   “ஹலோ.. மிஸ்டர். அக்னி சாஹித்யா.. வெல்கம்.. வெல்கம்.. நான் கூட ரொம்ப பயந்துட்டேன்..”   “ஏன்?”   ” நீங்களெல்லாம் ரொம்ப பெரிய ஆளு.. இந்த சின்ன மனுஷனோட பார்ட்டிக்கெல்லாம் வருவீங்களா?”   “நீங்களே நேர்ல வந்து கூப்பிட்டிருக்கீங்க.. மரியாதைக்காக வந்து தானே ஆகணும்..”   “ஓ?! பார்ட்டி எப்படி நல்லாருக்கா? உங்க ஒப்பீனியன் சொல்லுங்க அக்னி..”   “பார்க்க சின்ன இடமாமிருந்தாலும்.. ரொம்ப நல்லாவே அரேன்ஜ் பண்ணிருக்கீங்க..”   “இதுக்கெல்லாம் காரணம்

மயக்கத்தில் ஓர் நாள் 9 Read More »

காதல் தருவாயா!!!

அத்தியாயம் 2   “அம்மாடி.. இன்னுமா நீ ரெடியாகல.. அங்க ஐயர் உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்லிட்டிருக்கார்.. போலாமா?” என ஆர்த்தியின் கைப்பிடித்து எழுப்பியபோது ஜோதி ஒருகணம் நின்றுவிட்டார். ஏனெனில் ஆர்த்தியின் விரல்கள் பயத்தில் ஜில்லிட்டு போய் இருந்தது.   கலவரத்துடன் தன் மகளிடம் திரும்பி, “என்னடா.. என்னாச்சு.. ஏன் இப்டி உடம்பு விறைச்சு போயிருக்கு?!” என பரிவுடன் ஆர்த்தியின் கன்னத்தில் கைவைத்து அழுத்த, அவரது கையை அழுந்தப் பற்றியவாறு,   “ம்மா.. ம்மா.. எனக்கு..எனக்கு ரொம்ப

காதல் தருவாயா!!! Read More »

மயக்கத்தில் ஓர் நாள் 8

அத்தியாயம் 8   “அதிதி கிளம்பு..”   “எங்க?”   “சும்மா.. அப்படியே வெளியில போயிட்டு வருவோம்..”   “ட்ரூ மினிட்ஸ்.. இந்த ஃபைலை ஆஃபிஸ்கு அனுப்பிட்டு வந்துடுறேன்..”    “ம்ம்..” என்ற அக்னி சாஹித்யா, அதிதியின் மடியில் தலை வைத்து படுக்க, அவளுக்கு அருகே அமர்ந்தபடி படித்துக் கொண்டிருந்த சஷ்மிதா, சிரித்தபடியே எழுந்து செல்ல,   “இப்படியா ஒரு சின்ன பொண்ணு முன்னாடி நடந்துக்குறது?” என்றவனை கடிந்து கொண்டவளின் கை விரலில் முத்தமிட்டவன்,   “என்

மயக்கத்தில் ஓர் நாள் 8 Read More »

மயக்கத்தில் ஓர் நாள் 7

அத்தியாயம் 7   “மேம்.. நீங்க பண்றது சாருக்கு கண்டிப்பா பிடிக்காது.. அவருக்கு கோபம் வந்தா என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்..” என்று ராபர்ட் கூற,   “ஹும்.. எத்தனை நாளைக்கு நீ இங்க இருப்பேன்னு பார்க்குறேன்.. அவன் என்னைக்கும் ஒரே இடத்துல தங்குனதில்ல.. நீயும் அதே மாதிரி தான்.. நீ அவனுக்கு சலிப்பு போனதும், அவனே உன்னைய வீட்டை விட்டு போகச் சொல்லிடுவான்.. அப்போ அவன் உனக்கு கொடுக்குற அமெண்டை விட உனக்கு நான் ரெண்டு

மயக்கத்தில் ஓர் நாள் 7 Read More »

மயக்கத்தில் ஓர் நாள் 6

அத்தியாயம் 6   “பாஸ்.. நம்ம ஃபாரின் டீலர்ஸ் எல்லாம் இப்போ டெல்லிக்கூட மீட்டிங்ல இருக்காங்க.. இப்படியே போனா.. நமக்கு ஒரு ஆர்டர் கூட கிடைக்காது.. நம்ம கேசினோவும் நம்ம கையை விட்டு போயிடும்.. இம்போர்ட் எக்ஸ்போர்ட் பிஸ்னஸும் கையவிட்டு போயிடும் பாஸ்..”    “நான் டெல்லியை மீட் பண்ணணும்..”   “பாஸ் அது இப்போ உங்களுக்கு சேஃப் கிடையாது..”   “ஆல்பர்ட் நான் சொல்றதை செய்.. இப்போ ஆஸ்திரேலியால ஒரு பிஸ்னஸ் மீட்டிங்குக்கு போறேன்.. நான்

மயக்கத்தில் ஓர் நாள் 6 Read More »

காதல் கருவாயா!!!

அத்தியாயம் 1   மங்கள வாத்தியங்கள் ஒருபுறம் தடபுடலாக முழங்கிக் கொண்டிருக்க, திருமண அரங்கமெங்கும் சொந்த பந்தங்களின் ஆனந்த சலசலப்புகளின் ஓசை இனிய நாதங்களாக காற்றில் மிதந்து கொண்டிருந்தது.   மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டுப் பெரியோர்களின் கால்தடங்கள் அவ்வரங்கம் முழுவதும் பதிந்தபாடாய் இருக்க, இரு உள்ளங்கள் மட்டும் வெவ்வேறு அறையில் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தன.   “நாழியாகிறது.. மாப்பிள்ளைய அழைச்சுண்டு வாங்கோ..” என்ற ஐயரின் உத்தரவிற்கிணங்க பட்டு வேஷ்டி பட்டு சட்டையுடன் கம்பீரமாக நடந்து வந்து

காதல் கருவாயா!!! Read More »

காதல் தருவாயா!!!

அத்தியாயம் 1   மங்கள வாத்தியங்கள் ஒருபுறம் தடபுடலாக முழங்கிக் கொண்டிருக்க, திருமண அரங்கமெங்கும் சொந்த பந்தங்களின் ஆனந்த சலசலப்புகளின் ஓசை இனிய நாதங்களாக காற்றில் மிதந்து கொண்டிருந்தது.   மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டுப் பெரியோர்களின் கால்தடங்கள் அவ்வரங்கம் முழுவதும் பதிந்தபாடாய் இருக்க, இரு உள்ளங்கள் மட்டும் வெவ்வேறு அறையில் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தன.   “நாழியாகிறது.. மாப்பிள்ளைய அழைச்சுண்டு வாங்கோ..” என்ற ஐயரின் உத்தரவிற்கிணங்க பட்டு வேஷ்டி பட்டு சட்டையுடன் கம்பீரமாக நடந்து வந்து

காதல் தருவாயா!!! Read More »

error: Content is protected !!
Scroll to Top