முழு நாவல்
முழு நாவல் போடலாமா? Ready யா
நம் உறவுக்கு உயிர் கொடு பிரைடல் மேக்கப் தாண்டி “கல்யாணக் களை” ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் இருக்கும் அதன் ஜ்வ்வலிப்பு அபாரமானது.. இதோ கோடிகளில் செலவழிக்கப்பட்டு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. எல்லோராவும் பல்லவமும் செதுக்கிய சிற்பமோ? அஜந்தாவையும் சித்தன்னவாசலும் வனைந்த ஓவியமோ? அனைய மேடையில் கொலு வீற்றிருந்த மணப்பெண் ஸ்வர்ண ரேகா முகமோ உம் மென்று யாராலும் “இதென்ன ரியாக்சன்?” குழம்பும் படி இருந்தது.. நம் பாரம்பரிய திருமணங்கள் மூடப்பட்ட சங்கதிகள் கொண்டது தானே? இதுவும் அதில் ஒன்று
ஐ ஹேட் யூ முழுசும் Read More »
1. இரண்டாம் கணவன் “சொல்லுங்கப்பா..” தன் அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்த மகிழ் .. அவ்ளோ அரிபரியிலும் நேரம் ஒதுக்கி பவ்யமாய் தந்தை இராமமூர்த்தியின் முன் நிற்க.. “இன்னைக்கு அர்ஜுன் வீட்டிலிருந்து வராங்க… சாயங்காலம் பெர்மிஷன் போட்டுட்டு வா” மகிழ் அமைதியா நிற்க.. காதை செய்கை காட்டி கருவியை போட்டுருக்கியா? என்பது போல கேட்க.. “ஆமாம்” என்பதாய் தலையசைத்தாள் மகள்.. மரத்து போன உணர்வுகளுக்கு எதுக்கு புது ஊட்டம்?!! இப்படியே வசதியா பாதுகாப்பாக இருந்துட்டு போறேனே?!.. நானும்
48 அசுரனும் அழகியும்.. வம்சியின் மூன்று மாத பயிற்சியில் பேரரசனுக்கு ஏற்ற பேரழகியாய் கம்பீரமாய் திருமண வைபவத்தில் நின்றாள் மதுபாலா. அந்த சுபதினத்தில் உலகத்துக்கு கணவன் மனைவியாய் தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டனர் தம்பதியர். மதுவின் தாமரை முகம் மலர்ந்து கிடந்ததே தவிர எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை. இது வம்சியின் கற்று தந்த பாடம். பணம் படைத்தவர்களுக்கு தேவையான தகுதிகள் பூரா சொல்லிக்கொடுத்திருந்தான். பாரம்பரியம் அல்லாத குடும்பத்திலிருந்து வந்ததால் இவளின் மனவலிமையை மற்றவர்கள் செக் செய்வார்கள் அதனால் அவர்களையும் விட
48 அசுரன் (நிறைவு) Read More »
46 அசுரனும் அழகியும்.. காதலும் காதலைச் சார்ந்த யாவும் அழகே!! இங்கு அன்பு கொண்ட இருவரின் நடுவில் அந்த இனிமை அரங்கேறியது. ஆணுக்கு அன்பு அதிகமானால் அதுமோக வாய்க்கால் பக்கம் தான் வழிந்தோடி காமக்கடலில் விழும். வம்சிக்கும் அதே இலக்கணம் தேட.. இந்த வீடியோ கால். இதென்ன புதுசா? இப்பக்கம் மது தவிக்க.. “வேணும்டி! காட்டு” நிலையாய் நின்றான். தலைவனின் வேட்கை விழிகள் காட்டிய தாப மொழிகள் தலைவியை அசைக்கத்தான் செய்தது. முதன் முதல் கள்ளத்தனம் தோன்ற,
46 47 அசுரனும் அழகியும் Read More »
காதல் கனிச்சாறே… நிறையே… 1. “ப்ளார் ப்ளார்…!” என நடு ரோட்டில் வைத்து ஒரு ஆணை அதுவும் மலைமாடு மாதிரி வளர்ந்தவனை ஒரு பெண் அதுவும் சிறு பெண் அடிப்பதை வேடிக்கை பார்த்தது ஜனக் கூட்டம்… “ஏய்ய்ய் *தா அடிங்க யார் மேல கை வைக்கிற … வாங்கியவன் சும்மா இருப்பானா…?? நாக்கை மடித்து கொண்டு கையிலியை ஏத்தி கட்டி கோதாவில் இறங்கிய சமையம்… ” கனி இந்த
காதல் கனிச்சாறே… நிறையே… Read More »
41 அழகியும் அசுரனும் “என்னடி இது?” அழுதவளைக் கண்டு பதறிபோனான் வம்சி. தன் மனம் இத்தனை மென்மையது இன்றே கண்டான். எல்லாம் காதல் செய்த மாயம். “அப்போ இஷா…” என்று தழு தழுத்தவளிடம்… “லூசு போல பேசினா கன்னம் பழுக்க போவுது பாரு!” கணவனாய் உரிமை அதட்டல் போட்டான் வம்சி.கண்ணீர் ஈரத்தோடு பயந்தவளை.. “பன்னி நீ என்னை பற்றி மீடியாவில் கூட தெரிஞ்சுப்பதேயில்லையா?” “இல்லங்க” “ஏன்?” வியந்து புருவம் வளைத்தான் மாயக்கண்ணன். “பயம்ங்க” “என்ன பயம்? ஏது
36 சேவல்களுக்கு நிறம் தான் தொல்லையே தவிர தேகம் சொர்க்கமல்லவா?.. நேரமாகிறது என்பதால் சிறு விளையாட்டுகளை புறந்தள்ளி உள்ளே வெளியே சங்காட்டதுக்கு நகர்ந்தான் வம்சி. அங்கும் சோதனை இத்தனை நாளாய் தொடப்படாத பெண்மை பொக்கிஷத்தில் சாவியை விட அது போகாது சதி செய்தது. என்னடி இது? புதுசு போலவே டைட்டாயிருக்கு? பிள்ள பெத்தியா? கடையில் வாங்கினியா? மொத்தம் கிடைக்காத ஏக்கத்தில் லூசாய் புலம்பினான் அந்த பட்டினிக்காரன். மதுவின் மேல் படர்ந்திருந்தவன் படம் எடுத்த பாம்பு போல பெரிய
31 இன்றைய வம்சி தாடி வைத்திருந்தான். முன்பு உடற்பயிற்சி செய்து எஃகு போல் உடம்பு வைத்து கலோரி கணக்கு வைத்து கிள்ளு சதை கூட வாராது உடலை சீராய் வைத்திருந்தவன்.. இன்றோ வேறு ஜென்மம் பெற்ற ரூபத்திலிருந்தான். வெறும் 6 மாதத்தில் மகத்தான மாற்றம். வம்சியின் கண்கள் சிவந்து கிடந்தன. அவன் நெடு நெடு உயரத்துக்கு தேகம் கொழு கொழுவெனவானது அதிசயம். உடையில் அலட்சியம். பார்வையில் அலட்சியமிருந்தாலும் வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் ஒவ்வொன்றும் டிராகன் வாயினின்று வரும்
26 எரிச்சல் முகம் சரி செய்து.. கதவை லேசா அதுவும் மிக பாதுகாப்பாய் திறந்ததான் வம்சி.. அங்கே சர்வ அலங்கார பூஷிதையாய் இஷா சிவப்பு லெஹாங்காவில் அவ்ளோ பல்லும் தெரிய சிரித்து .. “ஹாய் வம்சி! உங்க சென்னை விசிட்க்கு நொடி முதகொண்டு நான் கவுண்ட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா?.. வீட்டுக்கு என்னை பார்க்க ஓடோடி வருவீங்கன்னு ஆசையா எதிர்பார்த்துட்டு இருந்தா ஆன்டி இங்கே இருக்கீங்க சொல்றாங்க…. ஏன்பா இங்க வந்தீங்க.. போங்க ரொம்ப பண்றீங்கபா” உருகி