அவன் இதழ்களால் அவள் இதழ்களை சிறை செய்தான் அவனை அதிர்ந்தது விழி விரித்து பார்த்தால் என்ன பண்றீங்க இன்று அவளை விளக்க பார்த்தால் அவனிடமிருந்து விலக போராடினேன் ஆனால் அவளால் முடியவில்லை அவனும் என்னதான் செய்வான் அவனை அவள் சீண்டிக் கொண்டே இருந்தால் அவளை முத்தமிட்ட வந்து தன் படுக்கையில் படுக்க வைத்தான் இன்னும் திருந்தவே இல்ல நான் கூட நீங்க திருந்திட்டீங்கன்னு நினைச்சேன் நீங்க திருந்தவே மாட்டீங்க என்றால் அவன் அவள் இரவு உடைய திறக்க […]
முழு கதை
13 ஆசை வெட்கமறியாது
13 ஆசை வெட்கமறியாது அஸீயின் ஏற்பாட்டில்.. மிகையாய் பூக்கள் இறைத்து அலங்கரிக்கப்பட்ட அறை.. வாசனை திரவியங்கள் அளவாய் தெளிக்கப்பட்ட கனவு சோபனஅறை.. கனிகள்/ இனிப்புகள்/ ட்ரை புருட்ஸ் என்று தட்டுக்களில் அலங்காரமாய் அடுக்கப்பட்ட அறை.. பார்த்ததும் அடடா! பிரமாண்டம்! திகைக்கவைக்கும் இந்திரலோகத்தின் படுக்கையறை .. மணப்பெண்ணான விஜயலட்சுமி, அவளின் செல்ல ஜானும்மாவால் வெள்ளைப்பட்டு உடுத்தி தலைநிறய மல்லிகைப்பூ சூடி.. இலகுவான மேக்கப்பில் இருந்த விஜி அவ்வறையின் அழகில் ஏற்பாட்டில் மயங்கவுமில்லை.. வெட்கமும் கூச்சமும் தயக்கமும் உண்டாகாது வெறித்துப்
மௌனம் முழுவதும்
1.மௌனப் பெருவெளியில் நம் போர்க்களம் நேரம் நள்ளிரவு 1:30அமெரிக்காவின் யாலே யுனிவர்சிட்டி (Yale University) அப்பல்கலை கழகத்தின் மாணவிகளுக்கான பிரத்யோக ஹாஸ்டல் அறையில் நம் கதையின் நாயகி ரிசர்ச் ஸ்காலர் தேவ நந்தா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்… வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா” என்று சொல்லும் அளவிற்கு அப்படி ஒரு பால் நிறம்… தீர்க்கமான அத்துடன் களையான முகம்… அவளது நடவடிக்கையும் கம்பீரமாக தான் இருக்கும். மென் முன்கோபம் கூர் நாசி மேல் வந்து நிற்கும்…. அனைத்தும்
நான் கடலாம் நீ அலையாம்
அத்தியாயம் 34 எப்போதும் போல் அதிகாலையில் வீட்டிற்கு வந்தவனை கவனித்துக் கொண்டிருந்தார் பட்டு மாமி. வழக்கம் போல் தன் அறைக்குள் நுழைந்தவனின் கண்ணில் குழந்தையென உறங்கும் வியனி தான் விழுந்தாள். ‘என்னை ராத்திரிப் பூரா தூங்கவிடாம பண்ணிட்டு நீ மட்டும் கும்பகர்ணி மாதிரி நல்லா குறட்டை விட்டு தூங்கும்?! இருடி வர்றேன்.’ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், நேரே வியனியின் அருகே சென்று அவளை அணைத்தவாறு நெருங்கிப் படுத்துக் கொண்டான். அவளை பின்னால் இருந்து,



