ATM Tamil Romantic Novels

ஆதித்யன் வன் காதல் கதைகள்

8 கணவன்

8 கணவன் தன் வீடு தன் குடும்பம் தன் இஷ்டம் சர்வ சுதந்திரம் என்ற நிறைவில் மகிழ் நீந்திக்கொண்டிருக்க கோர்ட்டில் அனைத்தும் கிளியர் கட் பண்ணியிருந்தாலும் பொண்ணு வேணும் என்று அடம் பிடிப்பவனை என்ன செய்வது? அட்சயா மனநிலை என்னாகும்? கலங்கினாள். இப்ப கிடைத்திருக்கும் சொர்க்கம் திரிசங்கு நிலையாகுமோ? முந்தைய பயம் வெளிவந்து மேலும் திகில் கொடுத்தது. முன்பென்றால் பெற்றோர் பாலாவை எதிர்கொண்டார்கள்.. இவளுக்காய் பேசினார்கள்.. கோபப்பட்டார்கள்.. இவளை பொம்மையாய் ஆட்டி வைத்தார்கள். இது உனக்கு நன்மை […]

8 கணவன் Read More »

7. கணவன்

7. கணவன் கண்டதும் மதி போச்சு அஜுவின் லேட்டஸ்ட் மனைவிக்கு.. அடேய்! உன் பொல்லாத்தனம் ஓவர்டா! ஸ்ரீயின் சேட்டைக்கு அசந்து நிற்பது போல அவன் அப்பனின் சேட்டைக்கும் அரண்டாள் மகி. ஐய! இது போல டூபீஸ்லாம் போட்ட லேடீஸ் போட்டோவை கூட பார்த்ததில்லையே . நானா போடணும்? நோ வே! இதற்கு எதுவும் போடாமல் இருக்கலாம்.. போயா! போ! பொறுக்கி! காம வெறியா! லேசா திட்டி தானாய் ஒரு ரகசிய புன்னகை இதழில் நெளிய, அதை எடுத்த

7. கணவன் Read More »

5 கணவன்

5 கணவன் ஊஞ்சல் உற்சவம் கொள்ள மன்மதனின் மனோரதம் அந்த வீட்டை நோக்கி பறந்தது. சுத்தமா முக்கியம்?!! பாஸ். சொல்லுங்க! கேட் திறக்கும் போதே.. உனக்கு வீடு பிடிச்சிருக்குல்ல மஹி.. ம்ம்.. ஜிமிக்கி கம்மல் ஆட சம்மதம் சொல்பவளை கண்டு திருப்தியானாலும் விவரமாய் கேட்டை பூட்டி வைத்தான்.. தலைவாசலையும் சார்த்த.. உள்ளே தனிமை இனிமையாய் நிரம்பியிருந்தது. ஹால் ஏசியை போட்டு சோபாவில் ஹாயாக படுத்து விட்டான்.. நானு.. ட்ரெஸ் மாத்திட்டு செய்ய ஆரம்பிச்சுடு.. திங்ஸ்.. தூசி துடை

5 கணவன் Read More »

4 கணவன்

4 கணவன் பூனை அருகில் வந்தப்போ லேசா மகி உடம்பு ஜெர்க்கானது புது அனுபவம் தான். தொடுகைக்கு ஏதேனும் சக்தி இருக்கோ? ஐயுற்றாள். நேற்று எந்த காப்பும் போடல. குழந்தை வருமோ? முப்பத்தி மூணு கிட்டே போய்ட்டிருக்கும் கிழவி நான்.. வராது. முதல் உறவின் போது கொஞ்சம் ட்ரையாவே இருந்தது மூணாம் தடவை இறுக்கம் குறைந்து நெகிழ்வு இருந்தாலும் சூடு பிடித்த உணர்வு நாள் பூரா மிஞ்சியிருந்தது.. இன்றும் பண்ணினால் எந்தமாறி முன்விளைவு வருமோ? அவள் உடலின்

4 கணவன் Read More »

உன்னிடம் மயங்கிவிட்டேன் முழுசு

உன்னிடம் மயங்கிவிட்டேன்ஆதித்யன் 1 ஊர்காவலன் இரவு தன் சக பணியாளர் பகலுக்கு விடை கொடுத்து கடமையை மாற்றும் ஆரஞ்சும் பொன் மஞ்சளும் சேர்ந்த ஓர் ஓவியமாலைப்பொழுதில்.. மகள் லயா, மருமகன் ரகுவை கூட்டி வந்து, “நான் டைவர்ஸ் கொடுக்க போறேன்.. யாரும் அவரை தவறாக நினைக்கக்கூடாது” என்று தாய் சீமாவிடம் புதிர் போட.. அதிர்ந்தார் அவர்.. லயாவை தனியறை அழைத்து வந்த சீமா என்ன? ஏது? என்று துப்பு விசாரிக்க.. “என்னால் அவருக்கு சுகம் தர முடில..

உன்னிடம் மயங்கிவிட்டேன் முழுசு Read More »

2 இரண்டாம் கணவன்

2. கணவன் அகட்டிக்கொடு மகி! காதுக்குள் அஜு கிசுகிசுப்பது மெல்லிசாய் கேட்டது.. அது செய்யக்கூட சோம்பேறிதனமாயிருந்தது மகிக்கு. இருந்தாலும் என்னத்த போ வென்று கொஞ்சமாய் நகட்டிக்கொடுத்தாள் லைக் விலை மகளிர்.. விரும்பினாலும் இல்லாட்டலும் உறவு செஞ்சுக்க ஆணுக்கு லைசன்ஸ் தாலி ரெண்டாவது என்றால் அப்படித்தான். கற்பு என்பது ஒருவனோடு வாழ்ந்து லாபமோ நஷ்டமோ நாளை கடத்திட்டு ஜென்மம் முடிச்சிடனும்.. நானா முடியாது என்றேன். தலைவிதி முக்கில் உக்காரவைத்து விட்டது. பழசை நினைக்கக்கூடாது எனும் போதில் தான் சிக்ஸ்

2 இரண்டாம் கணவன் Read More »

ஐ ஹேட் யூ முழுசும்

நம் உறவுக்கு  உயிர் கொடு  பிரைடல் மேக்கப் தாண்டி “கல்யாணக் களை” ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் இருக்கும் அதன் ஜ்வ்வலிப்பு அபாரமானது.. இதோ கோடிகளில் செலவழிக்கப்பட்டு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. எல்லோராவும் பல்லவமும் செதுக்கிய சிற்பமோ? அஜந்தாவையும் சித்தன்னவாசலும் வனைந்த ஓவியமோ? அனைய மேடையில் கொலு வீற்றிருந்த மணப்பெண் ஸ்வர்ண ரேகா முகமோ உம் மென்று யாராலும் “இதென்ன ரியாக்சன்?” குழம்பும் படி இருந்தது.. நம் பாரம்பரிய திருமணங்கள் மூடப்பட்ட சங்கதிகள் கொண்டது தானே? இதுவும் அதில் ஒன்று

ஐ ஹேட் யூ முழுசும் Read More »

1. இரண்டாம் கணவன்

1. இரண்டாம் கணவன் “சொல்லுங்கப்பா..” தன் அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்த மகிழ் .. அவ்ளோ அரிபரியிலும் நேரம் ஒதுக்கி பவ்யமாய் தந்தை இராமமூர்த்தியின் முன் நிற்க.. “இன்னைக்கு அர்ஜுன் வீட்டிலிருந்து வராங்க… சாயங்காலம் பெர்மிஷன் போட்டுட்டு வா” மகிழ் அமைதியா நிற்க.. காதை செய்கை காட்டி கருவியை போட்டுருக்கியா? என்பது போல கேட்க.. “ஆமாம்” என்பதாய் தலையசைத்தாள் மகள்.. மரத்து போன உணர்வுகளுக்கு எதுக்கு புது ஊட்டம்?!! இப்படியே வசதியா பாதுகாப்பாக இருந்துட்டு போறேனே?!.. நானும்

1. இரண்டாம் கணவன் Read More »

48 அசுரன் (நிறைவு)

48 அசுரனும் அழகியும்.. வம்சியின் மூன்று மாத பயிற்சியில் பேரரசனுக்கு ஏற்ற பேரழகியாய் கம்பீரமாய் திருமண வைபவத்தில் நின்றாள் மதுபாலா. அந்த சுபதினத்தில் உலகத்துக்கு கணவன் மனைவியாய் தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டனர் தம்பதியர். மதுவின் தாமரை முகம் மலர்ந்து கிடந்ததே தவிர எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை. இது வம்சியின் கற்று தந்த பாடம். பணம் படைத்தவர்களுக்கு தேவையான தகுதிகள் பூரா சொல்லிக்கொடுத்திருந்தான். பாரம்பரியம் அல்லாத குடும்பத்திலிருந்து வந்ததால் இவளின் மனவலிமையை மற்றவர்கள் செக் செய்வார்கள் அதனால் அவர்களையும் விட

48 அசுரன் (நிறைவு) Read More »

46 47 அசுரனும் அழகியும்

46 அசுரனும் அழகியும்.. காதலும் காதலைச் சார்ந்த யாவும் அழகே!! இங்கு அன்பு கொண்ட இருவரின் நடுவில் அந்த இனிமை அரங்கேறியது. ஆணுக்கு அன்பு அதிகமானால் அதுமோக வாய்க்கால் பக்கம் தான் வழிந்தோடி காமக்கடலில் விழும். வம்சிக்கும் அதே இலக்கணம் தேட.. இந்த வீடியோ கால். இதென்ன புதுசா? இப்பக்கம் மது தவிக்க.. “வேணும்டி! காட்டு” நிலையாய் நின்றான். தலைவனின் வேட்கை விழிகள் காட்டிய தாப மொழிகள் தலைவியை அசைக்கத்தான் செய்தது. முதன் முதல் கள்ளத்தனம் தோன்ற,

46 47 அசுரனும் அழகியும் Read More »

error: Content is protected !!
Scroll to Top