ATM Tamil Romantic Novels

ஆதித்யன் வன் காதல் கதைகள்

4142434445 அசுரன்

41 அழகியும் அசுரனும் “என்னடி இது?” அழுதவளைக் கண்டு பதறிபோனான் வம்சி. தன் மனம் இத்தனை மென்மையது இன்றே கண்டான். எல்லாம் காதல் செய்த மாயம். “அப்போ இஷா…” என்று தழு தழுத்தவளிடம்… “லூசு போல பேசினா கன்னம் பழுக்க போவுது பாரு!” கணவனாய் உரிமை அதட்டல் போட்டான் வம்சி.கண்ணீர் ஈரத்தோடு பயந்தவளை.. “பன்னி நீ என்னை பற்றி மீடியாவில் கூட தெரிஞ்சுப்பதேயில்லையா?” “இல்லங்க” “ஏன்?” வியந்து புருவம் வளைத்தான் மாயக்கண்ணன். “பயம்ங்க” “என்ன பயம்? ஏது […]

4142434445 அசுரன் Read More »

3637383940 அசுரன்

36 சேவல்களுக்கு நிறம் தான் தொல்லையே தவிர தேகம் சொர்க்கமல்லவா?.. நேரமாகிறது என்பதால் சிறு விளையாட்டுகளை புறந்தள்ளி உள்ளே வெளியே சங்காட்டதுக்கு நகர்ந்தான் வம்சி. அங்கும் சோதனை இத்தனை நாளாய் தொடப்படாத பெண்மை பொக்கிஷத்தில் சாவியை விட அது போகாது சதி செய்தது. என்னடி இது? புதுசு போலவே டைட்டாயிருக்கு? பிள்ள பெத்தியா? கடையில் வாங்கினியா? மொத்தம் கிடைக்காத ஏக்கத்தில் லூசாய் புலம்பினான் அந்த பட்டினிக்காரன். மதுவின் மேல் படர்ந்திருந்தவன் படம் எடுத்த பாம்பு போல பெரிய

3637383940 அசுரன் Read More »

3132333435 அசுரன்

31 இன்றைய வம்சி தாடி வைத்திருந்தான். முன்பு உடற்பயிற்சி செய்து எஃகு போல் உடம்பு வைத்து கலோரி கணக்கு வைத்து கிள்ளு சதை கூட வாராது உடலை சீராய் வைத்திருந்தவன்.. இன்றோ வேறு ஜென்மம் பெற்ற ரூபத்திலிருந்தான். வெறும் 6 மாதத்தில் மகத்தான மாற்றம். வம்சியின் கண்கள் சிவந்து கிடந்தன. அவன் நெடு நெடு உயரத்துக்கு தேகம் கொழு கொழுவெனவானது அதிசயம். உடையில் அலட்சியம். பார்வையில் அலட்சியமிருந்தாலும் வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் ஒவ்வொன்றும் டிராகன் வாயினின்று வரும்

3132333435 அசுரன் Read More »

2627282930 அசுரன்

26 எரிச்சல் முகம் சரி செய்து.. கதவை லேசா அதுவும் மிக பாதுகாப்பாய் திறந்ததான் வம்சி.. அங்கே சர்வ அலங்கார பூஷிதையாய் இஷா சிவப்பு லெஹாங்காவில் அவ்ளோ பல்லும் தெரிய சிரித்து .. “ஹாய் வம்சி! உங்க சென்னை விசிட்க்கு நொடி முதகொண்டு நான் கவுண்ட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா?.. வீட்டுக்கு என்னை பார்க்க ஓடோடி வருவீங்கன்னு ஆசையா எதிர்பார்த்துட்டு இருந்தா ஆன்டி இங்கே இருக்கீங்க சொல்றாங்க…. ஏன்பா இங்க வந்தீங்க.. போங்க ரொம்ப பண்றீங்கபா” உருகி

2627282930 அசுரன் Read More »

1617181920 அசுரன்

16 அசுரன் கதவு சப்தத்துக்கு திடுக்கென பயந்தது மது மட்டுமே.. வெட்கமில்லாதவனோ அதெல்லாம் கண்டுக்காது அவளுடைய தலையை தன் மடிக்குள் அமுக்க.. சிவந்த சோளக்குருத்துக்கு ஒரு செல்லக்கடி இட்டு.. “யாரு?” இந்தியில் மது கேட்க.. குடியா மேம்சாப்! லேடி டாக்டர் வந்துருக்காங்க.. “முன் ரூம்ல உக்கார வைங்க.. ஏதாவது சாப்பிட கொடுங்க.. இதோ ட்ரெஸ் பண்ணிட்டு வரேன்..” ராணி போல கம்பீரக் குரலில் சொல்லி, வெளி செல்ல பரபரக்க.. வேடன் தன் இச்சை பறவையை விட்டு விடுவானோ?

1617181920 அசுரன் Read More »

101112131415அசுரன்

11 AA இரவு நேரத்தில், தன் தனிப்பட்ட சாம்ராஜ்யத்தில் இஷாவை கண்டு இரசமாயில்லை வம்சிக்கு.. முகம் கடுத்தவன்.. அதட்டும் குரலில்.. மது உன் அறைக்கு போ.. கட்டளையிட்டு “ஏன் இங்கு வந்தே?” அடுத்த நொடி இஷாவை இரக்கமேயில்லாது கேள்வி கேட்டான்.. விக்கித்தாள் இஷா.. மது இன்னும் அவள் அறைக்கு போய் சேரவில்லை.. வம்சி சொன்னது கேட்டிருக்கும்..ஒரு வேலைக்காரப்பெண் முன் என்பதுதான் கவுரவ புதியவளுக்கு பிரச்னையானது.. அழகன், இளையவன்,திறமைசாலி,பரம்பரை பணக்காரன், அரச அந்தஸ்து உள்ள மாப்பிள்ளை கிடைக்குமா? வம்சி

101112131415அசுரன் Read More »

8910 அசுரன்

7 அசுரன் காலையில் வெகுநேரமே கழித்து எழுந்த வம்சிக்கு உடல் படு ரிலாக்சா இருக்க.. நைட் அடித்த உயர்தர சோமபானத்தின் போதை உணர்வில் தங்கியிருந்தாலும் கன்னிப்பெண் தந்த சுகம் அதனை தூக்கி சாப்பிட்டது.. மிகவும் பிடித்தது.. இன்னுமின்னும் வேண்டும் தேடியது.. பகலிரவு நேரம் காலமில்லாது இணையுடன் கூட துடிக்கும் கடலனைய காமம் கொண்ட புதுமண மகனாயானான் வம்சி.. உடல் நெளித்து தன் மொந்தம் பழத்தை தொட அது டார்ஜிலிங் குளிருக்கு கிண்ணென்று நின்றிருந்தது நரம்பு புடைக்க.. அதை

8910 அசுரன் Read More »

456 அசுரன்

4 AAகிறுக்கனா? முரடனா? தனக்கு நடப்பது ரேப்பிங்யா? வசதியா அவன் எப்பவும் வர அவனுக்கு காதல் பதுமையா நான்? இந்த கடின சூழ்நிலையில் மூளை பயத்தில் இதெல்லாம் உளறி கொட்ட.. பணம் கொடுத்து இருக்கிறான் நீயும் வாங்கி இருக்கே.. பசி உனக்கு.. அவன் உனக்கு பிச்சையிட்டவன்.. கூறு கூறா அறுத்து உண்டாலும் நீ சும்மா தான் இருக்கணும்.. நீயா தேடிக்கொண்டது தானே? உச்சியில் அடிப்பது போல நீதி மனசாட்சி இரக்கமே இல்லாது சொல்லி மவுனமாக.. உண்மைக்கு பிறகு

456 அசுரன் Read More »

3 அசுரன்

3 AA   அவனுக்கு நிதானமில்ல சரி.. இவள் முழு விழிப்போடு இருக்கிறாளே?! என்னென்னு தடுக்க? இப்படித்தான் இருக்கும் முத நாளே ஒருத்தன் சொல்லலியா? இதுக்கும் கியூ இருக்கு என்று அலட்சியம் பண்ணலியா? ஏன் இப்படி முத நாளே? ஐயோ விலை பெண் என்றாலும் கூட இது வன்கொடுமை தான்.. கண்ணில் தண்ணீர்.. மது பாலாவுக்கு..   முத்தமிட்டவனுக்கும் உப்பு கரித்ததோ? விடுவித்து முகம் பார்த்து.. கையில் இருந்தவளை கட்டிலில் பொம்மை போல வீசி.  பெண்களே நாடகக்காரிகள்!

3 அசுரன் Read More »

2 அசுரன்

2 அசுரன்   நீ என்ன ஊமையா? .. இவளின் மவுனத்துக்கு அங்கிருந்து உறுமல் வர..   இல்ல ல்ல.. சார்.. ஸ்ஸ்ஸா…சாரி சார்   என்ன பேசணும்? சட்டுனு சொல்லு..   ஒப்ப..ந்தம்.. ம்ம்    ஐய! உனக்கு திக்கு வாயா? வம்சி முகம் சுளிக்க..   மதுவுக்கோ ஐயகோ! எனும் பதற்றம்.. என்ன செய்வா?    இல்ல சார்… நீங்க பெரிய ஆள் உங்க கூட பேச வாயே வரல.. அதனால் வந்த தயக்கம்

2 அசுரன் Read More »

error: Content is protected !!
Scroll to Top