ATM Tamil Romantic Novels

love and romance

காதல் கருவாயா!!!

அத்தியாயம் 10   கையில் பயணப்பொதியுடன் வந்தவளைப் பார்த்து ஏளன சிரிப்பு சிரித்தவாறு கௌதமை ஒருப் பார்வை பார்த்து, “ஆக… நீங்க ஸ்டெப்னி இல்லாம எங்கயும் போக மாட்டீங்கன்னு சொல்லாம சொல்லிட்டீங்க..” என குத்தலாக மொழிந்ததை, முகம் கடுக்க கண்களை இறுக்க மூடித் திறந்து ஏற்றவன், ஸ்வப்னாவை கண்டுகொள்ளாமல் கிளம்பிச் செல்வதைக் கண்ட மந்தாகினி,   அவசர அவசரமாக அவனிடம் ஓடிவந்து, “டேய்.. ஸ்வப்னாவுக்கும் கோவாவுல ஏதோ மேரேஜ் பங்க்ஷன் அட்டண்ட் பண்ணணுமாம். அவள எப்டிடா தனியா […]

காதல் கருவாயா!!! Read More »

காதல் கருவாயா!!!09

அத்தியாயம் 9   ஆர்வமாய் வாசலைத் திரும்பிப் பார்த்தவளின் கண்ணில் என்றுமில்லாத சந்தோஷ மின்னல் பளீரென வெட்டுவதை அப்போது தான் வீடு வந்து சேர்ந்திருந்த  கௌதமிற்கு மிகவும் சுவாரஸ்யமாகிப் போனது.   “ஹேய் மஞ்சு.. சுபா.. வாங்க.. வாங்க.. ப்ளீஸ் கம் இன்சைட்.” என அனைவரையும் வரவேற்றபடி அவர்களின் கைகளை வேகமாக ஓடிச் சென்று பிடித்தவளிடம்,    வெகுநாள் கழித்து பார்த்த தனது சகாக்களைக் கண்ட உற்சாகம், தன்னையும் வந்து ஒட்டிக் கொள்வதை உணர்ந்தவனுக்கோ, அவ்வுணர்வு விசித்திரமாக

காதல் கருவாயா!!!09 Read More »

காதல் கருவாயா!!!08

அத்தியாயம் 8   ஆர்த்திக்கு அதுநாள் வரை அக்கண்ணாடியை அவள் பயன்படுத்திய விதம் நினைவுக்கு வந்து அவளது வெண்ணிறமேனியை செக்கச்சிவந்த அந்தி வானமாக மாற்றிக் கொண்டிருந்தது.   அக்கண்ணாடியில் அவசர ஒப்பனை செய்தது, யாரையேனும் திட்டுவது என்றால் அக்காண்ணாடியைப் பார்த்து திட்டுவது என நினைவுக்கு அந்த அத்தனையும் இப்போது ‘இதெல்லாவற்றையும் கௌதம் பார்த்திருப்பானோ..?!’ என்ற ஐயமே மேலோங்கி இருந்தது.   ‘ஆனால் இவையனைத்திற்கும் சற்று முன் அவன் கூறிய பதில் ஒப்பவில்லையே!’ என யோசித்தபோது தான் கௌதம்

காதல் கருவாயா!!!08 Read More »

காதல் கருவாயா07

அத்தியாயம் 7   ஆஸ்பிட்டலில் இருந்தபோதும் சரி.. வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்தபோதும் சரி.. அர்ஜூன் மற்றும் கீர்த்திவர்மனின் கேள்விகளுக்கும் உபசரனைகளுக்கும் மெல்லியக்கீற்று புன்னகையே ஆர்த்தியிடமிருந்து பதிலாக வந்தது.   கௌதம் முன்பை விட தன்னிடம் மிகவும் தணிந்து போவது புரிந்தாலும் அதைக் கண்டு கொள்ளும் மனநிலையில் அவள் அப்போது இல்லை. மாறாக ஏதோ யோசனையில் மட்டுமே அவளது புருவங்கள் சுருங்கியிருந்தன.   மாலைநேரத்தில் ஒருநாள் அவளது யோசனை முகத்தைக் கண்டு புன்சிரிப்புடன் அவளது அருகில் வந்தவன்,

காதல் கருவாயா07 Read More »

காதல் தருவாயா!!!04

அத்தியாயம் 4   அடுத்த சில மாதங்களில் கௌதம்மின் தங்கை கீதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கின. அங்கேயும் அதிக வேலைகள் வாங்கப்பட்டு துன்புறுத்தப்பட்டாள் ஆர்த்தி.   “என்ன மந்தாகினி.. ஏதாச்சும் உன் மருமகக் கிட்ட விஷேசம் உண்டா?!” என ஆர்த்தியைக் கண்ஜாடை செய்து சொந்தக்காரப் பெண்மணிக் கேட்க, இது தான் சாக்கென்று ஆர்த்தியை அவருக்கு குளிர்பானம் வழங்கச் சொல்லி அழைத்து விட்டு, அவளது முன்னிலையிலேயே,   “ஹூம்.. என்னப் பண்றது?! நாங்களும் பாத்துப் பாத்து தான்

காதல் தருவாயா!!!04 Read More »

காதல் கருவாயா!!!

அத்தியாயம் 5   “உன் சம்பளப் பணமெங்கே..?!” என முதன்முறையாக கேள்வி கேட்டவாறு கையை அவள்முன் நீட்டி கேட்டவனை வியந்து பார்த்தாள் ஆர்த்தி. தன் கைப்பையிலிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு விளக்கமளிக்க முன்வந்தவளை கைநீட்டித் தடுத்தவாறு பணத்தை விரல்களால் எண்ணினான்.   அதை விநோதமாக பார்த்தவளை கண்டுகொள்ளாமல் பணத்தை எண்ணிவிட்டு, “ஐநூறு ரூபா குறையுது. எங்க?” என இறுகியக் குரலில் கேட்டவனிடம் பயந்தவாறு, “அது எங்க ஆபிஸ்ல ஒருத்தரோட வீட்ல ஃபங்க்ஷன். அதுனால..” என தன்

காதல் கருவாயா!!! Read More »

காதல் கருவாயா!!!

  அத்தியாயம் 3   மறுநாள் காலை எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தவளை மேலும் கீழுமாக பார்த்த மந்தாகினி, “என்னம்மா.. கண்ணெல்லாம் சிவந்திருக்கே.. நைட் சரியா தூங்கலியா?” என கிண்டல் செய்ய,    உண்மையறிந்தும் வாய்திறந்து ஒன்றும் பேசாமல் புன்னகைத்து விட்டு நகர முற்பட்டபோது, அவளது கைபிடித்து தன்னிடம் இழுத்து காதோரமாக சென்று, “முதலிரவு நல்லபடியா நடந்துச்சாம்மா?!” என தன் காரியத்திலேயே குறியாக இருந்த மாமியாரை எண்ணி மிகவும் ஆத்திரமாக வந்தது ஆர்த்திக்கு.   ஆகையால்,

காதல் கருவாயா!!! Read More »

காதல் தருவாயா!!!

அத்தியாயம் 2   “அம்மாடி.. இன்னுமா நீ ரெடியாகல.. அங்க ஐயர் உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்லிட்டிருக்கார்.. போலாமா?” என ஆர்த்தியின் கைப்பிடித்து எழுப்பியபோது ஜோதி ஒருகணம் நின்றுவிட்டார். ஏனெனில் ஆர்த்தியின் விரல்கள் பயத்தில் ஜில்லிட்டு போய் இருந்தது.   கலவரத்துடன் தன் மகளிடம் திரும்பி, “என்னடா.. என்னாச்சு.. ஏன் இப்டி உடம்பு விறைச்சு போயிருக்கு?!” என பரிவுடன் ஆர்த்தியின் கன்னத்தில் கைவைத்து அழுத்த, அவரது கையை அழுந்தப் பற்றியவாறு,   “ம்மா.. ம்மா.. எனக்கு..எனக்கு ரொம்ப

காதல் தருவாயா!!! Read More »

காதல் கருவாயா!!!

அத்தியாயம் 1   மங்கள வாத்தியங்கள் ஒருபுறம் தடபுடலாக முழங்கிக் கொண்டிருக்க, திருமண அரங்கமெங்கும் சொந்த பந்தங்களின் ஆனந்த சலசலப்புகளின் ஓசை இனிய நாதங்களாக காற்றில் மிதந்து கொண்டிருந்தது.   மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டுப் பெரியோர்களின் கால்தடங்கள் அவ்வரங்கம் முழுவதும் பதிந்தபாடாய் இருக்க, இரு உள்ளங்கள் மட்டும் வெவ்வேறு அறையில் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தன.   “நாழியாகிறது.. மாப்பிள்ளைய அழைச்சுண்டு வாங்கோ..” என்ற ஐயரின் உத்தரவிற்கிணங்க பட்டு வேஷ்டி பட்டு சட்டையுடன் கம்பீரமாக நடந்து வந்து

காதல் கருவாயா!!! Read More »

காதல் தருவாயா!!!

அத்தியாயம் 1   மங்கள வாத்தியங்கள் ஒருபுறம் தடபுடலாக முழங்கிக் கொண்டிருக்க, திருமண அரங்கமெங்கும் சொந்த பந்தங்களின் ஆனந்த சலசலப்புகளின் ஓசை இனிய நாதங்களாக காற்றில் மிதந்து கொண்டிருந்தது.   மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டுப் பெரியோர்களின் கால்தடங்கள் அவ்வரங்கம் முழுவதும் பதிந்தபாடாய் இருக்க, இரு உள்ளங்கள் மட்டும் வெவ்வேறு அறையில் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தன.   “நாழியாகிறது.. மாப்பிள்ளைய அழைச்சுண்டு வாங்கோ..” என்ற ஐயரின் உத்தரவிற்கிணங்க பட்டு வேஷ்டி பட்டு சட்டையுடன் கம்பீரமாக நடந்து வந்து

காதல் தருவாயா!!! Read More »

error: Content is protected !!
Scroll to Top