ATM Tamil Romantic Novels

மறுமணம்

மணமகள் இடமாறுதல் பற்றி விருந்தினர்கள் முணுமுணுப்பதை  கேட்க முடிந்தது. காவேரி இந்த மாதிரியான பேச்சில் இருந்து விடுபட்டாள். அவளை மிகவும் தொந்தரவு செய்தது இந்த திடீர் திருமணம். தன் அருகில் அமர்ந்திருந்த இவரை கூட காவேரி  அறியவில்லை. தாலி செயின்  நெருங்கி வந்தபோது காவிரியின் எண்ணங்கள் தடைபட்டன, என்ன நடக்கிறது என்பதைச் செயல்படுத்த நேரம் கிடைக்கும் முன், விஜய் ஏற்கனவே தாலியை கட்டி, அவள் நெற்றியில் குங்குமத்தை பூசிவிட்டான். ஒரு கண்ணீர் அவள் கன்னங்களில் மெதுவாக வழிந்தது , ஆனால் யாரும் அதை கவனிக்கும் முன், அவள் அதை துடைத்தாள். தான் இனி விதவை அல்ல, திருமணமான பெண் என்பதை அவளால் நம்ப முடியாமல் காவேரி திணறிக்கொண்டிருந்தாள். விஜயும்  காவிரியும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து, இரண்டாவது திருமணத்தில் தங்கள் வாழ்க்கையை தொடங்க போகிறார்கள். . இவர்களின் வாழ்க்கை பயணம் அவர்களை எங்கு அழைத்துச் செல்கிறது  என்று பார்ப்போம்.

 

 

11 thoughts on “மறுமணம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top