ATM Tamil Romantic Novels

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

18.கல்லுக்குள் இதயம்

 

 

 

காலை வேந்தன் அணைப்பில் நல்ல தூக்கம் நிலாவுக்கு..இரவு அத்தனை முறை கூடிய பின்பு வராத வெட்கம் காலை அவன் முகம் பார்க்கும் போது வந்தது..அவன் தூக்கம் கலையாமல் ஒரு முத்தம் இட்டவள்.., குளியலறை சென்று குளித்து விட்டு அவன் டவலுடன் நின்று ஆடை தேட அவன் கபோர்ட்டில் அவளுக்கு தேவையான அனைத்து ஆடைகளும் இருந்தது..பொண்டாட்டி மேல ரொம்ப லவ்வு தான் போல..,அதெல்லாம் வேந்தன் அவளுக்காக இந்த இரண்டு மாத பிரிவில் வாங்கி வைத்தது.. அதில் ஒரு அழகான நாவல் நிற புடவை அணிந்தவள் கண்ணாடி முன் நிற்க ஒரு வலிய ஆண் கரம் இடுப்போடு அனைத்து பிடித்தது..,அத்தான் குளிச்சுட்டேன்..,விடுங்க..வேந்தன் அவளை பார்த்து இப்போ எங்க கிளம்பிட்டு இருக்க..,நைட் எல்லாம் தூங்கவே இல்ல வா தூங்கலாம்..

ரொம்ப ஹார்ஷா நடந்துகிட்டேனா.என்று அவளை புடவையில் பார்க்க அவன் கோபுரம் மெல்ல மெல்ல உயர்ந்து அதன் இருப்பை காட்ட ..ச்சி என்று வெட்கப்பட்டு ஓட அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான்..அவள் மாராப்பு சேலை நீக்கி..இன்று பாவாடை ஜாக்கெட்டில் தரிசனம் கொடுத்த அவள் கலசங்கள் இரண்டும் அவனை தொல்லை செய்ய பட்டென கவ்வி கொண்டான்..ஆஆஆ ஸ்ஸ்ஸா..ம்ம்ம் ம்ம்ம் என்று அவன் தலையை தள்ளி விட அவள் இதழை கவ்வி காலை நேர கூடலுக்கு அடி போட்டது காளை..

 

அவள் கழுத்து வளைவில் கடித்து அவளை முன் நிறுத்தி அவனை இம்சை செய்யும் அந்த பால் நிலாக்களை பிசைந்து நிரடி எடுக்க பெண்ணவள் துடித்து போனாள்..ஆஆஆ ம்ம்ம் போதும் ..எனக்கு போதல டி..இங்க பாரு இவனுக்கு உன்னை பார்த்ததும் நீ வேணும்னு கேக்குது நா என்ன செய்ய பதில் சொல்லு..

 

அவள் நாணம் கொண்டு திரும்ப அவள் உடை களையப்பட்டு காலை அவன் இடுப்பில் போட சொல்லி இழுத்தான்..பயத்தில் கண்களை மூட நிலா என் கண்ணை மட்டும் பாரு…,நிலா கால் அவன் இடுப்பை சுற்ற காளை கொம்பு சேதமடைந்த நிலத்தில் மேல் நோக்கி பாய வேந்தன்  ஆஆவ்வ்வ் என்று முனகினான்..அவள் தோள்பட்டையை பிடித்து அவனை கடிக்க வெறி எரியவன் விண்வெளி தாக்குதல் நடத்தினான்…நல்லருக்கா டி என்று கேட்டு கேட்டு சொருகினான்..கண்கள் நிலை குத்த அவனை கள் உண்ட பார்வை பார்த்தாள்…ஆட்டம் நிறைவு பெற இருவரும் குளித்து குளியலறை தொட்டியில் மீண்டும் இயற்கையாக இணைந்து மீண்டும் குளித்து வெளி வந்தனர்..அவன் மோகம் அவளிடம் மட்டும் தீரவே இல்லை..மதியம் வரை நன்றாக தூங்கினர்..

 

 

நிறை குளித்து வெளி வரும் முன் அவளுக்குபிபிடித்த உணவுகள் எல்லாம் இருக்க இருந்த பசியில் இருவரும் உண்டனர்..

 

உணவு உண்டு விட்டு அவள் மடியில் படுத்து கிடந்த வேந்தன் கண்கள் அவளை பார்க்க அவளும் அவனை பார்த்து தலையை கோதி கொண்டிருந்தாள்..

 

நிலா உங்கிட்ட ஒன்னு சொல்லணும்..

 

ம்ம் சொல்லுங்க அத்தான்..

 

இனிமே நீ இங்கேயே இரு வேலைக்கு போக வேண்டாம்..என்னைய மட்டும் பார்த்துக்கோ..அப்படி வேலைக்கு வரணும்னு தோனிச்சுன்னா நம்ம கம்பெனில வொர்க் பாரு..முக்கியமா அந்த மதன் கூட பேச கூடாது..

 

ஒரு நிமிடம் அவனை பார்த்தவள்..இவ்வளவு நேரம் இருந்த மோன நிலை அறுபட்டதை போல உணர்ந்தாள்..

 

அவள் ஏதோ கூற போக..

 

நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்…நா கொஞ்ச நேரம் தூங்குறேன்.. நீயும் வா சேர்ந்து தூங்கலாம்..ஈவினிங் ஒரு சர்ப்ரைஸான இடத்துக்கு கூட்டிட்டு போறேன்..

 

 

ச்சி.. அழுக்கு மூட்டை.. போய் குளிச்சுட்டு வந்து சாப்பிட்டு தூங்கலாம்..

 

இன்னும் ஒரு ரௌண்ட் போய்ட்டு குளிக்கவா டி..நீ வேற இப்போ பார்க்க கும்ம்னு கிளம்பி நிக்கிற..கையும் வாலும் உன்னை கேக்குதே என்ன செய்ய..

 

கேக்கும் கேக்கும்..,ஒழுங்கா படுங்க அத்தான்.. சாப்பிட கொண்டு வறேன்..அப்பறம் குளிச்சுட்டு ஆபிஸ் போலாம் ..அவனை படுக்க வைத்து விட்டு நிலா வேந்தனுக்கு சூடாக சூப் செய்து எடுத்துட்டு போலாம் என்று  கீழே வந்திறங்க வேந்தன் தாய் கற்பகமும் பாட்டியும் பிடித்து கொண்டனர்.. ..,

 

ஏண்டி ஓடுகாலி ..எதுக்கு டி திரும்ப வந்த..,என் பேரபுள்ளைய வேண்டான்னு சொல்லிட்டு இப்படி எங்க வீட்டுல வந்து உக்காந்துருக்கியே ..உனக்கு கொஞ்சம் கூட கூசல.. என்ன பொண்ணு நீ..

 

 

நிறைக்கு வந்த கோபத்தில்..,அவர் பேசியதில் கோபம் வந்தவள் நானா ஒன்னும் இங்க வரணும்னு தவம் கிடைக்கல..அவர்க்கு உடம்பு சரி இல்லன்னு தான் வந்தேன்.

 

 

ஆமா நல்லா வந்த..யாரும் இல்லன்னு என் பேரனை மயக்கலாம்னு வந்துருப்ப

 

ஆமா அவரை மயக்கி முந்தானையில் முடிஞ்சு  சொத்தை எழுதி வாங்க போறேன்..போ டி கிழவி..என்று அந்த வரத்தையை முணுமுணுத்தவள்..

 

செஞ்சாலும் செய்வடி ஆத்தா..என்ன பேச்சு பேசுறா..பாரு டி உன் மருமக

 

 

அத்தை நீங்க சும்மா இருங்க.. நா பேசிக்கிறேன்.. என்ன நிறை இதெல்லாம்..

 

அத்தை.., அவர்க்கு நைட் உடம்பு சரி இல்லை அதா வந்து பார்த்துகிட்டேன்..இவங்க நினைக்கிற மாதிரி இல்லை என்று சொல்லி அழுதவள் 

 

அவங்க பெரியவங்க..நாம பேசுறது தப்புன்னு புரியாது..சரிம்மா நா ஒன்னு கேக்குறேன்..

 

என்ன என்பது போல பார்த்தவள் அன்னைக்கு யாரும் வேண்டான்னு தான போன..,திடீர்னு இப்போ வந்து நிக்கும் போது நம்மள அன்னைக்கு மதிக்காம போன இன்னைக்கும் வந்து பேசாம வீட்ல இருந்தா வீட்டு பெரியவர்களுக்கு என்ன மதிப்பு இருக்கு.. எல்லார்க்கும்  மனகஷ்டம் இருக்கும் தானம்மா..

 

 

நாங்க நேத்து வேந்தனுக்கு பொண்ணு பார்க்க தான் போனோம்..உன்னை விட எல்லாத்துலயும் வசதியான பொண்ணு..

 

 

 

அதிர்ச்சி மாறாமல் நின்றாள்..என்ன சொல்றிங்க நா இருக்கும் போது அவருக்கு எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பீங்க..ஓ அப்போ மகனுக்கும் மருமகளுக்கு ம் சண்டை வந்தா வேரா கல்யாணம் செஞ்சு வைக்கிறது தான் உங்க குடும்ப வழக்கமா…சரி தான் அன்று கோவத்தில் ஏதும் சொல்லாமல் போனது தவறு தானே..என்று உணர்ந்தவள்…இனிமே இங்க நின்னு பேச கூடாது என்று ஆத்திரத்தில் ..,மன்னிச்சுறுங்க .. அன்ணைக்கு அவர் வீட்டை விட்டு போன்னு சொல்லும் போது எனக்காக யாரும் இல்லன்னு கோவத்துல வீட்டை விட்டு போய்ட்டேன்..இனிமே நா இங்க வர மாட்டேன்..  ஏதும் சொல்லாமல் கேப் புக் செய்து கிளம்பி சென்றுவிட்டாள்..

 

என்னமா இப்படி பேசிட்ட..

 

அத்தை..,நிறைக்கு  இப்போ தா தெளிவு வந்திருக்கு…

 

அடுத்து உன் பையன் கீழ வந்து நடந்த விஷயத்தை கேட்டு கோபப்பட்டு அவனும் திட்ட போறான்..

 

ஆமா அத்தை..அதுக்காக தா அப்படி பேசுனேன்..என் பையன் அவன் பொண்டாட்டி கூட சந்தோசமா இந்த வீட்டுக்குள்ள திரும்ப வரணும்..அவ உயிரா காதலிச்சது தெரியும்..அவளுக்கு ஈக்குவலான காதலை அவனும் கொடுக்கணும் அப்போ தான் இவங்க வாழ்கையில் யாரலையும் பிரிவை ஏற்படுத்த முடியாது..

 

நிறை இனிமே அவரை பாக்க கூடாது பேசவும் கூடாது..என்ற முடிவுடன் சென்றாள்..

 

தூங்கி எழுந்த வேந்தன் நேரத்தை பார்க்க இரவு ஒன்பது என்று காட்ட பக்கத்தில் நிறையை தேட இல்ல..என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்..நிலா நிலா என்று கூவிக்கொண்டே கீழே வர ம்மா என் நிலாவ பார்த்தீங்களா..

 

இல்லையேப்பா..ஏன் இளா அம்மா அப்பா எப்போ வந்திங்கன்னு கேக்கமா..,நிறைய பத்தி கேக்குற..

 

ப்ச் நீங்க இங்கதான் இருக்கீங்க..போங்க போய் அவளை வர சொல்லுங்க அவ இங்க தான் இருப்பா..கிச்சன்ல இருக்காளா..நா தூங்கிட்டேன்..நிலாவ கூப்பிடுங்க..

 

மகன் மூச்சுக்கு முன்னூறு தரம் நிலா பெயரை சொல்ல சொல்ல மகன் மனது புரிந்தது..

 

நடந்த அனைத்தையும் பாட்டி சொல்ல கெட்டவன்..கோபம் வந்து கத்த ஆரம்பித்து விட்டான்..எனக்கு பொண்டாடின்னா அது நிலா மட்டும் தான்..இந்த வீட்டுல என்னோட நிலாவோட தான் வருவேன்..இல்ல நானும் இனிமே வர மாட்டேன்..என்று காரை எடுத்து கொண்டு சென்று விட்டான்..

4 thoughts on “கல்லுக்குள் இதயம் வைத்தாய்”

  1. À mon humble avis, je trouve que le milieu des paris digitaux se transforme hyper clairement actuellement.
    D une part, l excellence des graphismes paraît de plus en plus
    folle, pourtant je me demande parfois dans quelle mesure les chances de gain s avèrent parfaitement équitables.
    Récemment, en parlant dans une communauté, un habitué m a conseillé spinogambino bonus
    en vue de mieux étudier les offres du moment, lequel m
    a pas mal orienté. Par contre, je trouve que nulle chose ne vaut une vraie maîtrise de sa
    bankroll, car cela reste simple de s y perdre lorsque les parties
    se succèdent. En fin de compte, selon vous les futurs titres en direct sont partis
    pour totalement supplanter les versions classiques à l avenir ?

    Qu en est-il de vous, quelle demeure votre propre technique pour réussir à conserver l intérêt sans trop paniquer ?

  2. Qué más, muchachos. Ya he visto que varios apostadores nos emocionamos
    bien rápido cuando notamos la buena vuelta dentro de todo el sitio.
    Mi opinión viene siendo lo siguiente: esa distancia en medio de coronar e quedar en nada se halla dentro de todo el dominio de mente.
    De vez en cuando se cree que sistema nos está ayudando, mas sin embargo lo más
    vital resulta conocer claro el modo en que trabaja esa mines casino hacia no llegar a
    caer en fallos de principiantes. Desde mi lado siento que todo el
    estilo sobre mines se ha convertido en un top puesto que nos da
    bastante más tensión que unas tragamonedas comunes.
    Cuentenme, ustedes qué creen de esto? ¿Será que de verdad hay cierto
    método seguro u todo lo que pasa viene siendo simple suerte?
    Por acá los atiendo para ver qué nuevas tácticas se han pillado
    por aquí!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top