ATM Tamil Romantic Novels

Author name: Nithu Sri 56

மெல்ல மெல்ல காதல் வருதே

  9.காதல்         மாறன் கோபத்தில் சந்தியாவை விட்டுட்டு அலுவலகத்திற்கு சென்றிருந்தான்…   என்ன ப்பா சந்தியாவை வீட்ல விட்டுட்டு நீ மட்டும் ஆபிஸ் போற..என்று நாயகி ஆரம்பிக்க..    எனக்கு முக்கியமான வேலை இருக்கு..அவ பொறுமையா வரட்டும் நான் முன்னாடி போறேன்.என்று அவளை பார்த்து கொண்டே கூறினான்..சந்தியா சமையலறையில்  வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போது நாயகி ஹாலில் அமர்ந்திருந்த கண்மணியை பார்த்தார். அத்தை அவளையே தான் பாக்கிறார் மாறன்..”இப்படி போனா மாறன் மனசை […]

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

8.காதல்     கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.“சார்… ப்ளீஸ் மெதுவா போங்க…” என்று சந்தியா பயத்தில் சீட் பெல்ட்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.மாறன் ஒரு நொடி அவளை பார்த்தான்.அவளது முகத்தில் இருந்த பயத்தை பார்த்ததும் காரின் வேகத்தை கூட்டினான். “தியா பயப்படுறியா டி…?” “ஆமா சார் ரொம்ப பயமா இருக்கு…”“நீ பயப்படுறதை என்னால பார்க்க முடியல… வேகம் குறைங்க சார்.. குறைச்சிறலாம் ஆனா என் மடி மேல ஏறி வந்து வேகம் குறைங்க மாமான்னு சொல்லி

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

7.காதல்   சந்தியா மனதளவில் நொந்து போனாள்.மாறனின் அம்மா பணம் கொடுத்து மாறனின் வாழ்க்கையை விட்டு போக சொல்கிறார்.இன்னொருத்தி தன் கற்பையே விலை பேசுகிறாள்.அவள் கைகளே நடுங்கின.ஆனால் வெளியில் எதையும் காட்டவில்லை. அந்த நேரம் மாறனின் கார் ஹார்ன் சத்தம் கேட்டது.“மேடம் … கிளம்பலாமா?” என்று வெளியில் இருந்து ட்ரைவர் அழைக்க அவளது கண்களை துடைத்து விட்டு “ஹான் அண்ணா நான் வரேன் என்று முகத்தை கழுவி விட்டு மாறனுக்கு உணவை எடுத்து வைத்து கிளம்பினாள்…” காரில்

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

6.காதல்   6.காதல் இரவு…,மாறன் அறையில் இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.சந்தியா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளது முகம் பதற்றமாக மாறியது.“இல்ல… இல்ல… என்னை விடுங்க…”மாறன் சார் மாறன் சார ஏதும் பண்ணிடாதீங்க..நோ..ஐயோ அவளது நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பின.”வேண்டாம்… கிட்ட வராதீங்க…”“அம்மா…!”என்று பயங்கரமாக அலறி எழுந்தாள்.சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த மாறன் பதறி எழுந்தான்.“தியா…!”என்று அவசரமாக அவளருகே ஓடி வந்தான்.சந்தியா இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தாள். கண்கள் திறந்திருந்தாலும் அவள் முழுவதுமாக சுயநினைவுக்கு வரவில்லை.“தியா… என்னாச்சு?”என்று அவளது

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

5.காதல் அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.சந்தியா கோபத்திலும் வேதனையிலும் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.“ஏன் சார்…? ஏன் இப்படி பண்றீங்க…? நான் எத்தனை தடவை சொன்னாலும் புரியலையா? எனக்கு கல்யாணம் வேண்டாம். ஒரு தடவை வாழ்க்கை கொடுத்த பாடமே போதும்.மாறன் அவளை சில நொடிகள் பார்த்தான். பிறகு தன் கையில் இருந்த மாங்கல்ய சரடை பூசாரியிடம் அம்மன் காலில் வைத்து தர கொடுத்து அதை வாங்கி விட்டு அவள் முன்னால் வந்து நின்றான்.   “ஏன் சார்…? நான்

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

4.காதல்   என் ஊரு பொன்வயல் கிராமம். ..எங்க வீட்டுல பொம்பள பிள்ளைங்க ஆரம்ப படிப்பை தவிர ஏதும் படிக்க முடியாத சூழ்நிலை…என்னோட அப்பா நான் படிக்க ஆசைப்பட்டதுக்காக என்னோட மேல் படிப்புக்கு செலவாகும் ன்னு அந்த ஊரு பண்ணையார் கிட்ட கடன் வாங்கி படிக்க வச்சாங்க..அவரோட பையன் தான் இந்த ராஜ பாண்டி ..முழு நேரமும் குடிச்சுட்டு ஊர்ல உள்ள பொம்பளைங்க கிட்ட கெட்ட சகவாசம் வச்சுருந்தான்..வாங்குன கடனுக்காக என்னை கல்யாணம் பண்ணி தர சொல்லி

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

3.காதல்   அலுவலகம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.சந்தியா தன் வேலையில் மூழ்கி இருந்தபோது…“குட் மார்னிங் மேடம்…”என்ற குரல் கேட்டது.திரும்பிப் பார்த்தாள்.அலுவலக பியூன் முருகன். “குட் மார்னிங் அண்ணா.”“எம்டி சார் உங்களை கூப்பிடுறாங்க. சந்தியாவின் புருவம் சுருங்கியது.“என்ன விஷயமா இருக்கும்?”என்று யோசித்தபடியே மாறனின் கேபினை நோக்கி நடந்தாள். கதவை தட்டி உள்ளே சென்றாள்.“மே ஐ கம் இன் சார்?” வாங்க என்று அவன் அழைக்க உள்ளே சென்றவள் அதிர்ச்சியாக நின்றாள்.மாறனின் முகம் வழக்கத்தை விட சோர்வாக இருந்தது.கண்களும்

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

  2.   சக்கரவர்த்தி க்ரூப்ஸில் சந்தியா வேலைக்கு சேர்ந்து இன்றோடு இரண்டு வாரம் ஆகி விட்டிருந்தது. நாட்கள் வேகமாக நகர்ந்தன.இங்கு வந்ததில் இருந்து அவள் தெரிந்து கொண்டது மாறன் சக்கரவர்த்தி மிகவும் கண்டிப்பானவன் வேலை விஷயத்தில்…பிற பெண்களிடம் தேவை இல்லாமல் பேச மாட்டான் என்பது வரை தெரிந்து வைத்திருந்தாள்..…   சந்தியாவும் தன் திறமையால் அவன் நம்பிக்கையை மெதுவாக சம்பாதித்துக் கொண்டிருந்தாள். அன்று காலை…தன் கேபினில் அமர்ந்து கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்த மாறன், இன்டர்காம் மூலம்

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

1.காதல் சென்னை…அந்த பரபரப்பு மிகுந்த பகுதியில் மிக உயரமான ”சக்கரவர்த்தி க்ரூப்ஸ்”என்ற பெயர் பொன்னிற எழுத்துக்களில் கம்பீரமாக ஜொலித்துக் கொண்டிருந்தது ஒரு பிரம்மாண்டமான கட்டிடம்.. அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் முன் நின்று கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண்…இன்று அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு தளத்தில் சக்கரவர்த்தி க்ரூபிஸின் ஒரு முக்கியமான போஸ்டிங்காக இன்டெர்வியூ நடந்து கொண்டிருந்தது..தன் கையில் இருந்த கோப்பை இறுகப் பிடித்தாள்..அங்கு இன்டர்வியூவுக்காக வந்த பெண்களில் இவளும் ஒருவள்…தன்னுடைய வாழ்க்கையை தானே கட்டியெழுப்ப வேண்டும் என்ற முடிவுடன்

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

நிலா நேசம் வானளவு

25.நேசம்   விக்கிரமுக்கும் வெண்ணிலாவுக்கும் அந்த ஏகாந்த மன நிலை ஒரு இதத்தை கொடுத்தது..நிலா என்னைய மன்னிச்சுறு டி..என்றான்..   ஐயோ “ஆதி எத்தனை தடவை சாரி கேப்பீங்க? எனக்கு தோணும் போதெல்லாம் கேப்பேன்..நீ மன்னிக்கணும்..   சரி தான் என்று நினைத்தவள் வீட்டுக்கு போலாம் ஆதி..   ஏதே வீட்டுக்கா..ஏண்டி எத்தனை தடைகளை தாண்டி உண்ண இங்க கூட்டிட்டு வந்துருக்கேன் தெரியுமா..எவ்வளவு நேரம் இதுக்காக ஓர்க் பண்ணிருக்கேன் தெரியுமா..   அப்படி என்ன சார் செஞ்சிங்க

நிலா நேசம் வானளவு Read More »

error: Content is protected !!
Scroll to Top