ATM Tamil Romantic Novels

Author name: Nithu Sri 56

மெல்ல மெல்ல காதல் வருதே

19.காதல்   நாயகி கோபமாக வெளியேறியதும் வீடு முழுவதும் அமைதி நிலவியது.சந்தியா மட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்..ஆனால் அங்கு நடந்த எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.. மாறன் அவள் அருகே வந்தான்.“தியா…”அவள் அவனைப் பார்க்கவில்லை. “பயந்துட்டியா டி?”திடீர்னு எப்படி வந்தாங்கன்னு தெரியல.. “இல்ல…நான் எதுக்கு பயப்படனும்..என்ன திரும்பவும் நாடகம் போட பாக்கிறீங்களா..?எப்படி எப்படி உங்க அம்மா வந்தது தெரியாதா..ஹ்ம்ம்..உங்க பசப்பு வார்த்தைகளுக்கு நான் மயங்க மாட்டேன்..இது எல்லாம் பழகிடுச்சு…”பட் நான் பழைய சந்தியா இல்ல உங்கள நம்பவும் […]

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

18.காதல்   மாறனிடம் கூறிவிட்டு வெளியில் வந்த சந்தியாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..மம்மி டேடி கிட்ட போனும் ..என்று அவர்களது செல்ல மகன் ஆத்ரேயன் அழுது கொண்டிருந்தான்.. ஆது குட்டி உனக்கு நான்..எனக்கு நீ ..அம்மா மட்டும் தான் உனக்கு என் செல்லம் இல்ல ..என்று கொஞ்சி விட்டு போனை..,அவனை பார்த்து கொண்டே பேசியவள் வழக்கம்போல் ஓடி விளையாடவில்லை…“மம்மி…” என்று மட்டும் சொல்லிக்கொண்டே சந்தியாவின் மார்பில் சாய்ந்து கிடந்தான். “ஆது… என்னடா செல்லம்? ஏன் ஒரு மாதிரி

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

17. காதல் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த மாறன், ஆழமாக ஒரு மூச்சை இழுத்தான். அவனது வீட்டிற்கு சென்று தயாராகி விட்டு தன்னுடைய ஆபிஸ் வேலையாக அவனுடைய பார்ட்னர் ஏ. எம். சொலியூஷன்ஸ் நிறுவனத்திற்குச் சென்றான்.கட்டிடத்தைப் பார்த்தவுடன் அவன் இதயம் வேகமாகத் துடித்தது. ஏதோ உள்ளுணர்வு தூண்ட திரும்பி பார்க்க அங்கு சந்தியா..மாறனுக்கு மகிழ்ச்சியில் கண்ணில் ஆனந்தம் மின்னியது..அவள் லிஃப்ட் காக நின்று கொண்டிருந்தாள்..அவளை நோக்கி சென்றவன் போகும் முன் சந்தியா சென்று விட்டாள்..  

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

16.காதல்.   ஒரு வாரம் கடந்திருந்தது.நாயகியின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, மருத்துவரின் ஆலோசனையின்படி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். வீட்டில் அனைவரும் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த வீட்டில் மட்டும் ஒரு வெறுமை நிலவியது. சந்தியா இல்லாத அந்த வீடு, மாறனுக்கு வீடாகவே தெரியவில்லை.அவளது நினைவுகள் ஒவ்வொன்றும் அவனை வதைத்தன.ஆனால் நடந்ததை நினைத்தாலே, அவனுடைய கோபம் இன்னும் குறையவில்லை.. இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில்..,சந்தியாவின் அப்பா கந்தவேலு வந்திருந்தார்.. மாறன் சக்கரவர்த்தி வீட்டின் வாசலில் தயக்கத்துடன்

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

15.காதல்   மாறனின் கண்கள் சிவந்து இருந்தன. மனது முழுவதும் சந்தியா அழுது வடிந்த முகமும் தன் காதல் அவளிடம் தோற்று போனதை நினைத்து நினைத்து வருந்தினான்..என்கூட வாழ்ந்த ஒரு நொடி கூட என் காதல் உனக்கு புரியலையா..சரி இனி இந்த மாறன் உனக்கு வேண்டாம்..என்று ஓரு தெளிவான முடிவெடுத்து சென்றான்..   மீண்டும் சந்தியாவிடம் வந்த மாறன்..அவன் குரலில் கோபம் கலந்த வலியும், காதலும் ஒன்றாக கலந்திருந்தது. ஹுக்கும்..”சரி…நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் சம்மதிக்குறேன்..உனக்கு

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

14.காதல்   நாயகியும் கண்மணியும் கவனிக்காத ஒரு விஷயம் இருந்தது.அந்த அறையின் கதவு முழுவதுமாக மூடப்படவில்லை.அந்தச் சிறிய இடைவெளியில் இருந்து, அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு ஜோடி கண்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தன. அதிர்ச்சியில் அந்த நபரின் கைகள் லேசாக நடுங்கின. “ச்சே… இவ்வளவு பெரிய கொடுமைகரிகளா இருக்காங்களே…பெத்த புள்ளைய ஏமாத்தி என்ன கிடைக்க போகுது” என்று மனதிற்குள் கூறியவர், யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து மெதுவாக விலகினார்.அவரது முகத்தில் அதிர்ச்சியும் கோபமும் மாறி மாறி தெரிந்தது.

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

13.காதல்   ஊட்டியின் குளிர் காற்றில் காரை வேகமாக ஓட்டி கொண்டிருந்தான் மாறன்…அதிகாலை நேரத்தில் மாறனுக்கு வந்த செய்தியில் என்ன செய்கிறோம் என்பதை மூளை மறந்து போனது. திரையில் “வினோ” என்று தெரிந்ததும், உடனே அழைப்பை ஏற்றான். “சொல்லு வினோ..”மறுமுனையில் அழுகை கலந்த குரல். “மாறா… சீக்கிரமா வாடா… அம்மாவுக்கு திடீர்னு நெஞ்சு வலி… டாக்டர்ஸ் ஹார்ட் அட்டாக்னு சொல்றாங்க… ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்…” “என்னக்கா?!”பதட்டப்படாத வந்துறோம்.. அவனது முகம் வெளிறிப் போனது.“எந்த ஹாஸ்பிட்டல்?”அவசரமாகக் கேட்டுவிட்டு போனை வைத்தான்.

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

12.காதல் காலையில் சந்தியாவுக்கு படுக்கையை விட்டு காலை கையை அசைக்க முடியவில்லை.. “அம்மா இது என்ன உடம்பு இப்படி அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது.. உடம்ப அசைக்க முடியல..என்று பார்க்க மாறன் அவளை தனக்குள் சுருட்டி வைத்திருந்தான்..அவனை கண்டதும் இரவு நடந்த அனைத்தும் வர வெட்கத்தில் சிவந்தாள்.. கண்களை மெதுவாகத் திறந்தவள், தன்னை இறுக்கமாக அணைத்தபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மாறனைப் பார்த்தாள். ச்சி.. என்று இரவு தான் அவனுக்கு கொடுத்த ஒத்துழைப்பில் வெட்கத்தில் அவளது கன்னங்கள்

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

11.காதல் இரவு மாறன் சந்தியா இருவரும் அந்த வீட்டில் உணவு உண்டு முடிக்க அவன் பார்வை அவளை மேய்ந்தது. .தனிமையில் பக்கத்தில் இளமான் இருக்க மாறன் டி. வி யில் காதலை கொண்டாடும் இரவு நேர பாடல்கள் எல்லாம் ஒலிக்க அந்த நிமிடம் இருவரும் சோபாவின் அருகருகே அமர்ந்திருந்தனர்…தியா கடைக்கு போறேன்..உனக்கு ஏதாச்சும் வேணுமா டி.. எதுக்கு போறீங்க..எல்லாம் தான் வரும்போதே வாங்கிட்டு வந்தாச்சே.. அது இல்ல டி..____ம் வாங்கிட்டு வரல..இப்போவே குழந்தை வேண்டாம் டி..கொஞ்ச நாளுக்கு

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

10.காதல்   “உங்க ஆசைக்காக வேணும்னா… உங்க கூட ஒரு நாள் இருக்கேன்… ஆசை தீர்த்துக்கோங்க…” என்று சந்தியா கண்ணீருடன் கூறினாள். பளார்!அவளது கன்னத்தில் மாறனின் கை பதிந்தது.சந்தியா அதிர்ச்சியில் அவனைப் பார்த்தாள். “என்ன டி நினைச்சுட்டு இருக்க…?!” என்று அவன் கோபத்தில் கர்ஜித்தான்.”நான் உன்னை அப்படி நினைக்கிறவனா…? என் காதலுக்கு நீ கொடுக்கிற மதிப்பு இதுதானா?”சந்தியா கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. “அப்போ வேற என்ன பண்ண சொல்றீங்க…?எல்லாரும் நான் உங்களை மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

error: Content is protected !!
Scroll to Top