ATM Tamil Romantic Novels

Author name: Nithu Sri 56

நிலா நேசம் வானளவு

16.நேசம்         விக்ரம் வேகமாக படிகளில் இறங்கி ஹாலுக்கு வந்தான்.அங்கு பதட்டமாக நின்றிருந்த கங்காதேவியைப் பார்த்து,   “அத்தை… எதுக்கு எனக்குப் போன் பண்ணீங்க?”   கங்காதேவி (கலங்கிய குரலில்) “மாப்பிள்ளை… காயத்ரி திடீர்னு மயங்கி விழுந்துட்டா. அதான் பயந்து உனக்குப் போன் பண்ணேன்.” விக்ரமின் முகம் சுருங்கியது.   “வீட்ல வேற யாரும் இல்லையா?”   “என்னப்பா செய்யறது… ரிசப்ஷன் முடிஞ்ச கையோட எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க. உங்க […]

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

15.நேசம்      “எதுக்கு இங்க வந்து படுத்துருக்கிங்க…போங்க .பெட்ல போய் படுங்க.””.என்றாள்..   “ப்ச்..நீ இங்க தான.டி படுத்திருக்க..,நானும்  அப்போ இங்க தான படுக்கணும்..நீ ஏன் பெட் ல படுக்காம இங்க வந்துட்ட..”     “அது அது… அந்த பெட்ல தனியா படுக்க பயமா இருக்கு..”   “என்னது பயமா..என்னையவே அடிச்சு அதிர வச்ச என் பொண்டாட்டி நிலாவா பயப்படறது..”   வெண்ணிலா முகம் சிவந்து அவன் மார்பில் தலை சாய்த்து படுத்து கொண்டாள்..

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

14.நேசம்         அறை முழுக்க மருந்து வாசனை. மானிடர் சத்தம் மட்டும் அமைதியை கிழித்துக்கொண்டிருந்தது. காயத்திரி பலவீனமாக படுத்திருந்தாள்..அவளது கண்கள் முழுக்க விக்ரமிடமே நிலைத்திருந்தது.“எனக்கு பயமா இருக்கு மாமா…” என்று நடுங்கிய குரலில் மீண்டும் சொன்னாள்.   விக்ரம் சில நொடிகள் அமைதியாக நின்றான். அவன் மனம் முழுக்க வெளியே அழுதுகொண்டிருந்த வெண்ணிலாவிடமே இருந்தது. ஆனால்…   டாக்டர் சொன்ன வார்த்தை… காயத்ரியின் நிலை…அவனை குழப்ப ..,இறுதியில் அவன் மெதுவாக அவள் அருகே

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

13.நேசம்         காயத்ரிக்கு இப்படி நடந்ததிலிருந்து வீடு முழுக்க ஒரு பதற்றமான அமைதி இருந்தது.முதலிரவு முடிந்து வந்த அந்த காலையே…விக்ரமின் மனதில் சந்தோஷம் இல்லை…காயத்திரி ஐ. சி. யூ வில் இருந்ததால் வீட்டிலிருந்த அனைவரும் அந்த ஹாஸ்பிடல் வராண்டாவில் அமர்ந்து இருந்தனர்..     ஆனால் வெண்ணிலா தன்னால் தான் காயத்ரிக்கு இப்படி ஆகி விட்டது என்று நினைத்து இருந்தாள்.   அதே நேரம் காயத்ரியை பார்த்துவிட்டு வந்த கங்காதேவி வெண்ணிலாவை கோபம்

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

12.நேசம் “அக்கா… கொஞ்சம் அமைதியா இருங்க…” ஈஸ்வரமூர்த்தியின் குரல் நடுங்கியது. “நடந்தது நமக்கே அதிர்ச்சிதான்… ஆனா இப்போ கோபத்துல பேசுறதால எதுவும் சரியாகாது…” “சரியாகாதா?” என்று கங்கா கண்களை சிவக்க பார்த்தார். “என் பொண்ணு இத்தனை வருஷமா அந்த விக்ரமத்தான் வாழ்க்கைன்னு நினைச்சு இருந்தா… அவன் கூட பேசின ஒவ்வொரு வார்த்தையையும் மனசுல வைத்து வாழ்ந்தா… இப்போ அந்த வெண்ணிலா வந்ததுக்குப் பிறகு அவளை தூக்கி எறிஞ்ச மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டான்!” அவரின் குரல் உடைந்து போனது.

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

11.நேசம்      மாலை முழுவதும் நடந்த சடங்குகளுக்குப் பிறகு வீடு மெதுவாக அமைதியாகிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த பெரிய வீட்டின் மேல்மாடி முழுக்க இன்னும் மல்லிகை வாசனையும் திருமண அலங்காரத்தின் மணமும் பரவியிருந்தது..   வெண்ணிலா அமைதியாக கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள். அவளது கைகளில் நிறைந்த மருதாணி, கழுத்தில் கனமாக இருந்த தாலி, சந்தன நிற  பட்டுப்புடவை எல்லாமே அவளுக்கு இன்னும் புதிதாகவே தோன்றியது.அங்கு எதிர்பாராமல் வந்த விக்ரமாதித்யா அவளை பார்த்ததும் கண்களை மூட மறந்தான்.வெண்ணிலா

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

  10.நேசம்   திருமண மண்டபம் முழுவதும் அந்த ஒரு சம்பவம் தான் பேசுபொருளாக மாறியிருந்தது.“இப்படி நடக்கும்னு யாரு நினைச்சாங்க…”   “விக்ரமாதித்யா நேராக மேடையிலேயே தாலி கட்டிட்டாராமே…”   “அந்த பெண்ணோட குடும்பம் என்ன மனநிலையில இருக்கும்…”   என்று ஒவ்வொரு மூலையிலும் கிசுகிசுக்கள் ஓடியது. சிலர் அதிர்ச்சியோடும் .,சிலர் பயத்தோடு…ஒரு சிலர் விக்ரமின் செல்வாக்கை நினைத்து அமைதியாக விலகினர்.   மணமேடையில் சில மணி நேரங்களுக்கு முன் இருந்த நாதஸ்வர சத்தம் கூட இப்போது

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

      விக்ரமின் சிரிப்பு அந்த ஹாலையே அதிர வைத்தது… அது சாதாரண சிரிப்பு இல்லை… கோபம் உச்சத்துக்கு சென்ற சிங்கம் போன்று கர்ஜிக்கும் சத்தம்… கார்த்திக்கின் முகம் சிவந்தது.   “எதுக்குடா சிரிக்கிற?” என்று அவன் சீற,   விக்ரம் மெதுவாக அவனை நோக்கி திரும்பினான்.   “நீ…?   “என்னை அடிச்சு வெளியே அனுப்புவியா…?” அவன் ஒவ்வொரு வார்த்தையும் மெதுவாக சொன்னாலும் அதில் இருந்த அழுத்தம் கார்த்திக்கை பின்னால் நகர வைத்தது. வெண்ணிலா

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

8.நேசம்     அன்று அந்த இரவு விக்ரமாதித்யா விற்கு தூக்கம் என்பது சிறிதும் இல்லை.. புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தான்…அவள் அருகாமை தொட்ட பின் உடலில் உள்ள அனைத்து செல்களும் அவளை கேட்டு பேயாக நின்றது..திடீரென யோசனை வந்தவனாக வெண்ணிலா ரூமுக்குள் நுழைந்தான்..அழகான பால் வண்ண மலரை போல படுத்து இருந்தாள்..அவள் போட்டிருந்த ஆடை நெகிழ ஒரு கையை தலையில் வைத்து ஒரு கையை தலையணை மேல் போட்டு தூங்கி கொண்டிருந்தாள்..அவளை வைத்த கண் வாங்காமல்

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

7.நிலா நேசம் வானளவு   அடுத்த இரண்டு நாட்களும் வெண்ணிலா விக்ரமினுடே தங்க வேண்டியதாக போனது..அவள் அருகே செல்லாமல் அவள் கவனம் முழுவதும் அவன் மீது படுகின்ற மாதிரி வைத்து கொண்டான்..   அடுத்த நாள் அதிகாலை  வீட்டில் இருந்து கிளம்பி கொண்டுருந்த விக்ரமை பார்த்து பயந்து போனாள்..   ஆ..ம்ம் ஆதி சார் இந்த நேரத்துல எங்க போறீங்க..   ஆபிஸ் போய்ட்டு இருக்கேன் வெண்ணிலா..கொஞ்சம் பெரிய ப்ரொஜெக்ட் ..நம்ம வேலை  நேரிடையா நாமளே போய்

நிலா நேசம் வானளவு Read More »

error: Content is protected !!
Scroll to Top