ATM Tamil Romantic Novels

Uncategorized

தொடாமலே சுடுகிறாயே 19🔥

அத்தியாயம் 19🔥   இரண்டு வருடம் கழித்து கையில்  உண வு பாத்திரத்தை வைத்துக்கொண்டு தன் செல்ல மகனை தேடிக்கொண்டிருந்தாள்  தன் ஆறுமாத  மேடிட்ட வயிற்றோடு    அவன் தான் ஜெய்யின் செல்ல மகன் ஆரவ் விக்ரமன். ஜெய்யின் தாயும் தந் தையும் அவர்களின் மகளையும் அவளு க்கு பிறந்த இரண்டாம் குழந்தையையும் பார்க்க லண்டன் சென்று இருக்கிறார்க ள்    அவர்கள் அடுத்த வாரம் வருவதாக இரு ந்தது. அவர்கள் இருந்திருந்தால் அன்றி லுக்கு ஆரவை […]

தொடாமலே சுடுகிறாயே 19🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 18🔥

அத்தியாயம் 18   கேசவன் போனை எடுத்தவர் என்ன உ மா போன் பண்ணி இருக்க அங்க எல் லாரும் நல்லா இருக்காங்களா என கேட் டார்.   உமா, எல்லாரும் நல்லா இருக்காங்க அ ண்ணா ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் உங்களுக்கு கால் பண் ணினேன் என்றவர்,நம்ம தர்ஷினி முழு காம இருக்கா அண்ணா இப்பதான் ஹா ஸ்பிடல் போய் கன்பார்ம் பண்ணிட்டு வந்தோம் என்றார் சந்தோஷமாய்   இதை கேட்ட கேசவனுக்கு சந்தோஷம்

தொடாமலே சுடுகிறாயே 18🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 17🔥

அத்தியாயம் 17 ரொமான்டிக் எபி    அன்றிலும் அவன் காதலை உணர்ந்து கொண்டவள் அவன் மார்பில் புதைந்து கொண்டாள். அதில் மகிழ்ந்த ஜெய் அவர் இடையில் கை கொண்டு தூக்கி கொண்டான்.   அவளை தன்னறைக்கு தூக்கி சென்றா ன்.அன்றில்,என்..னங்க  எ..ன்னை இறக் கி விடுங்க நானே நடந்து வரேன் என் றாள் அவன் முகம் பார்த்து தயங்கி    ஜெய் அவளிடையில் அழுத்தம் கொடுத் தவன் அவள் கண்களை பார்த்து இன் னைக்கு ஃபுல்லா உன்

தொடாமலே சுடுகிறாயே 17🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 16🔥

அத்தியாயம் 16   கேசவன் சொன்னது அதைக் கேட்ட அன்றில் கண்களில் வெட்கத்துடன் முக த்தில் அதிர்ச்சியுடன் மா..மா நான் எப்படி அவங்க.. சார்.. என மென்று முழுங்கிய வள் தலைகுனிந்தாள்    கேசவன் அன்றில் மா நீ மனசு வச்சா கண்டிப்பா முடியும்,ரொம்ப வெயிட் பண் ண வைக்காதம்மா என் புள்ளைய ரொம் ப ஏங்கிப் போயிருக்கான் உன்னோட அ ன்புக்காக,   ரெண்டு பேரும் பேசி சீக்கிரம் எங்களுக் கு பேரனும் பேத்தியை பெற்று

தொடாமலே சுடுகிறாயே 16🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 15🔥

அத்தியாயம் 15   அதே நேரம் கேசவன் விமலாவும் தங்க ள் அறைக்கு வந்த சமயம் அவர்கள் இரு வருக்கும் அன்றில் பால் கொண்டு வந் தாள்.   அன்றிலை கண்ட கேசவன் விமலாவிட ம் பேசும்படி கண்ணசைத்தார்    விமலாவும் அன்றில் மா சாப்டியா என கேட்டார்   அன்றிலும் சாப்பிட்டேன் அத்தை என் றாள்.   விமலா,சரிடா இப்படி உட்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார்.   அன்றிலும் சரி என தலையாட்டியவள் அவர்

தொடாமலே சுடுகிறாயே 15🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 14🔥

அத்தியாயம் 14   ஒருநாள் மாலை ஜெய் தோட்டத்தில்  ஃபு ட்பால் விளையாடி முடித்தவன் தோட்டத் தில் போடப்பட்ட கல் மேடையில் அமர்ந் தவன் வீட்டின் பின்பக்கம் அன்றில் து ணிகளை காய வைப்பது தெரிந்தது.   ஜெய் எட்டிப் பார்த்தான். பக்கத்தில் யா ருமில்லை என அறிந்து கொண்டவன் பூனை போல் மெதுவாக பதுங்கி வந்து அன்றிலைப் பின்பக்கமாக இறுக அ ணைத்துக் கொண்டான்.   இதை சற்றும் எதிர்பார்க்காத அன்றில் அவன் அணைத்ததும் ..ம்மா

தொடாமலே சுடுகிறாயே 14🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 13🔥

அத்தியாயம் 13   காலை கதிரவன் கிழக்கே உதயமானா ன்.தோட்டத்தின் குயில்களின் சத்தம் கேட்டு கண் விழித்தவன். அமர்ந்த வாக் கிலே  உறங்கும் அன்றிலை கண்டவனு க்கு காதல் கொண்ட மனம் வலித்தது.   அவளிடம் சென்று அமர்ந்தவன் சாரி டி பேபி உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தி இரு க்கேன் அடிச்சுக் கூட இருக்கேண்டி,அது அந்த வயசுல,   தப்பு தாண்டி எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுடி எல்லாத்துக்கும் சேர்த்து உன்ன காதலில் மூழ்க அடிக்கிறேன்

தொடாமலே சுடுகிறாயே 13🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 12🔥

அத்தியாயம் 12   மதியம் போல் வீடு வந்து சேர்ந்தனர். அ னைவரும் தர்ஷினி இருவருக்கும் ஆரத் தி எடுத்தாள்.பின் பால் பழம் கொடுக்கப் பட்டது.   அன்றில் பேசாமல் அமைதியாக இருந் தாள் அவள் கண்கள் கலங்கி இருந்தது    கேசவனுக்காகவும் விமலாக்காகவும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந் தாள். ஜெயிக்கோ அன்றில் திட்டவில் லை என்றதும் அவனும் அவளோடு சேர் ந்து எல்லாவற்றையும் சந்தோஷமாக செய்தான்.   மங்கை அறையை விட்டு வெளியே வர வே

தொடாமலே சுடுகிறாயே 12🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 9🔥

அத்தியாயம் 9   அன்றில் அவனை பலம் கொண்டு வில க்கி தள்ளிவிட்டு யார் என திரும்பி பார்த் தவள்,அதிர்ச்சியில் கண்களை விரித்து அப்படியே சிறிது நேரம் நின்று விட்டாள்    ஆம்  யார் அவளை சொல்லால் வதை த்தானோ அவனே தான்,யாரை பார்க்க கூடாது என்று இத்தனை நாட்கள்  கோ யம்புத்தூரில் இருந்தாலோ அவனே தான்    பின்பு சுயம் வந்தவள்,அவனைப் பார்த் து நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்ல சார், உங்க வீட்டு

தொடாமலே சுடுகிறாயே 9🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 8🔥

அத்தியாயம் 8   நாட்கள் ஆனதை தவிர ஜெய்க்கு வந்த எந்த பெண்ணும் சரியாக அமையவில் லை, சரியாக சொல்ல வேண்டுமென் றால் அவன் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தான் என்று தான் சொல்ல வேண் டும். தினமும் தன்னறையில் பால்கனியில் போய் நிற்பான் தன் தேவதை தரிசனத் தை காண.காலை எட்டு முப்பது மணியி லிருந்து 9 மணி வரை   அரை மணி நேரம் அவளை ரசித்து விட் டு தன் அறைக்கு வருவான்.அவனையும்

தொடாமலே சுடுகிறாயே 8🔥 Read More »

error: Content is protected !!
Scroll to Top