ATM Tamil Romantic Novels

பூஜைக்கே பூ இவள் 35

அத்தியாயம் 35

 

செண்பா வாசலுக்கு வந்தவன் அ ங்கே  யாரென கண்டதும் அதிர்ச்சி யுடன், நின் று விட்டான். ஆம் வந் தது செவ்வந்தி தா ன். அவளோ எதையும் கண்டு கொள்ளா மல், காலையில் கட்டிருந்த புடவை யோடு கையில் சில பொருட்களோ டு வந்தவ ளை ஓடிப் போய் இறுக கட்டி பிடித்துக் கொண்டான்.

 

பேச வந்தவள், அவனுடல் நடுங்கு வதை கண்டவள், என்ன இவருக் கு இப்படி நடுங்குது உடம்புக்கு முடியலையா என அவ னை தன் னிடம் இருந்து விலக்கினாள்.

 

இவனோ விடவில்லை இன்னும் இறுக அணைத்து பிடித்தான். அவ ன் கண்களி ல் கண்ணீர். அவன் கண்ணீர் அவள் தோள்பட்டை யை நனைத்தது.

 

அப்போதுதான் அவளுக்கு நினை வுக்கு வந்தது,அவன் தன்னை கா லையில் கிளம்ப சொல்லி, கையில் ரயில் டிக்கெட் கொடுத்தது ஞாபக ம் வந்தது.

 

கடைக்கு சென்றபோது ஒருவரை பார் த்து மீனாட்சி இடம் சண்டை போட்டது கோவிலுக்கு சென்றது என இதில் சென் னை செல்வதை மறந்து இருந்தாள் 

 

 

நாக்கை கடித்தவள் மறைந்தே போயிட் டேன் என அவனை வில க்கினாள் 

 

ஆனால் செண்பா உடும்பு பிடி பிடி த்து இருந்தான் 

 

 

இவளோ, மாமா என்ன விடுங்க மா மா என்றாள். இவன் இல்லடி உன் னை விட மாட்டேன், நீ என் னை விட்டு போகாத பூ நீ இல்ல ன்னா என்னால மூச்சு கூட விட முடியாது நான் சுவாசிக்க நீ வேணும்டி இந்த ஒன்றரை வருஷம் நீ இல்லாம நா ன் பட்ட பாடு எனக்கு மட்டும்தான் தெரி யும். ப்ளீஸ் நீ என்னை விட்டு போகாத என கூறினான் அழுகையுடன் 

 

 

செவ்வந்திக்கு ஒரு மாதிரி ஆகிவி ட்டது செவ்வந்தி அவனை தன் னிடம் இருந்து பிரித்தவள் நான் போகல போதுமா என கண்ணீரை துடைத்து விட்டாள்.

 

அவனும் சரி என அவள் நெற்றியி ல் முட்டினான்.செவ்வந்தி இனியா வை தூக்கிக் கொண்டவள் நடந்து சென்றாள். 

 

செண்பா பசிக்குதுடி என்றான். செ வ்வந்தி உடனே நின்று அவனை திரும்பி பார் த்தாள். செண்பா கா லையிலிருந்து சாப்பிடலடி என்ற வன் முகம் சோர்ந்து காணப்பட்ட து. அவனிடம் வந்தவள் ஏன் இப்ப டி சாப்பிடாமல் வயித்த காய போட் டு இருக்கீங்க

 

இனியா சாப்பிட்டாளா என கேட் டாள் இவன் ம்ம் சாப்பிட்டாடி க டையில் வாங் கி ஊட்டி விட்டேன் என்றான்.

 

செவ்வந்தி எனக்கு ஹாஃப்னவர் டைம் கொடுங்க சமைச்சிட்டு கூப் பிடுறேன் என்றவள் அடுப்படிக்கு சென்றாள் 

 

 

சொன்னது போலவே அறை மணி நேரத் தில் சமையல் முடித்தவள் அவனை சாப் பிட அழைத்தாள் 

 

வந்தவன் அவள் கொடுத்த உண வை வேகமாக உண்டான். அதிலே அவன் எவ் வளவு பசியா இருந் திருக்கிறான் என அறிந்து கொண் டாள்.பாதி சாப்பிட்டு முடித்தவன் செவ்வந்திப் பார்த்து நீ சாப்டியா டி என கேட்டான்.

 

 

செவ்வந்தி ம்ம்க்கும் இப்பவாச்சும் கேட் கணும்னு தோணுச்சே நானும் சாப்பிடல மாமா என்றாள் 

 

உடனே எழுந்தவன் தட்டைக் கொ ண்டு வந்து அவளிடம் கொடுத்து நீயும் சாப்பி டு என அவனே போ ட்டுக் கொடுத்தான். இவள் சிரித்து க் கொண்டாள் சாப்பிட்டு முடித்த தும்,எல்லா வேலையும் முடித்து விட்டு படுக்கலாம் என அறைக்கு சென்ற வளை பின்னாலிருந்து இறுக்கமாக அணைத்தவன் அவ ள் காதுமடலில் முத் தமிட்டான்.

 

 

அதில் சிலிர்த்தவள் பாப்பா இருக் கா மா மா என சிணுங்கினாள் 

 

ம்ம்ம்ச்.. அவ தூங்கிட்டாடி காலை ல தா ன் எந்திரிப்பா விலகி போக காரணம் தேடாத பூவு.உன்னை இன்னைக்கு விடு றதா இல்லை என்றவன் அவளை படுக் கையில் சரித்து முத்தங்களால் மூழ்கடித்தா ன்.

 

இவள் மூச்சுக்கு எங்கும் போதெல் லாம் தன் மூச்சை கொடுத்து முத்த ம் வாங்கிக் கொண்டான் அவன் அடுத்த கட்டத்திற்கு போகும் முன் தடுத்தவளை,என்னடி எனக் கேட் டவனுக்கு தன் கையில் இருந்த தை காட்டினாள் அதில் அழகாய் சிரித் தான் செண்பா.

 

செவ்வந்தி மாமா நீங்க சிரிச்சா அ ழகா இருக்கீங்க என்றவள் எட்டி அவன் உதட் டில் முத்தமிட்டாள் .அதில் சிரித்தவன் அவள் கையில் இருந்த கம்மல் செயின் கொலுசு எ ன எல்லாவற்றையும் வாங்கி அவ ளிடம் போட்டு விட வாடி என தாப த் துடன் கேட்டான்.

 

இவளும் சரி என கண்கள் மூடி தலையா ட்டியவள் வெட்கத்துடன் திரும்பிக் கொ ண்டாள் சிணுங்க ளுடன் உதடு கடித்து

 

செண்பா முதலில் கம்மல் அணிவி த்தவ ன் அதில் முத்தங்கள் கொடு த்தான் இவ ள் சினுங்களுடன் படுத்திருந்தாள் 

 

அடுத்த செயின் அணிவித்தவன் அவள் சங்கு கழுத்தில் ஆசை தீர முத்தமிட்டா ன். அதில் இன்னும் சிரித்தவள் மாமா என அவளை அவனை கட்டிக் கொண்டாள் அவ ள் கண்களை பார்த்துக்கொ ண்டே கால்களுக்கு வந்தவன் முத்து கொ லுசை அவள் கால்களுக்கு அணி வித்து அழகு பார்த்தான் 

 

அதில் முத்தமிட்டவன் அழகாய் இருக்கு டி என்றவனை கைநீட்டி மேலே வரும்படி அழைத்தாள்.அ வனும் அவளிடம் வந்தவன் இ டையை கிள்ளிவிட்டு தெரிஞ்சி இ ருந்தா இடுப்புக்கும் ஒரு கொடி வாங்கி இருப்பேன் டி என்றான் கண்ணடித்து . 

 

அதில் சிணுங்கியவள், போ மா..மா எனக்கு வெட்கமா இருக்கு என திரும்பி படு த்து க் கொண்டாள்.

 

அதில் சிரித்தவன் அவள் முதுகில் முத் தமிட்டவன் அவளை தன் பக் கமாக திரு ப்பி அவளை மோகத்து டன்பார்த்து க் கொண்டே அவன் மேல் படர்ந்தான் 

 

சிறிது நேரத்தில் இவர்களின் உடை கா ணாமல் போனது. அவள் சம்ம தத்துடன் அவளில் மூழ்க ஆரம்பி த்தான். இன்ன மும் முரட்டுத்தனம் அவனிடம் குறையா மல் இருந்தது இவள் தான் தாங்க வேண்டி இருந் தது.

 

 

இவர்களின் முத்த சத்தத்தில் மரத்  தில் இருந்த பறவைகள் கூட வெட் கி பறந்து விட்டன.

 

விடியலில் தான் இருவரும் உறங்கி ப் போயிருந்தனர் காலைப்பொழு து பற வைகளின் கீச்சிடும் சத்தத் தோடு விடி ந்தது. முதலில் எழுந்த து செவ்வந்தி தான்.

 

எழுந்தவள் அவனை ஒரு முறை பார்த்து சிரித்தவள் குளியலறை சென்று குளித் துவிட்டு காலை உணவு தயார் செய்த வள் இருவ ரையும் எழுப்பினாள் 

 

இனியா தன் தாயை கண்டவள் அம்மா என கட்டியவள் அம்மா நீங்க எப்ப வந்தீ ங்க ஊர்ல இருந்  து, அப்பா நீங்க திரும்பவும் வெளி  யூருக்கு போயிட்டதாகவும் இனி என்ன பார்க்க வர மாட்டாங்கன்னு சொன்னாருமா நீங்க போகாதீங்க ம்மா என அழுதாள் 

 

சத்தம் கேட்டு எழுந்த செண்பாவை மு றைத்தவள் உங்களுக்கு இருக்கு நீ வாடி என இனி அவளை அழை த்து சென்றாள் 

 

 

எழுந்தவன் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் என்ன சொல்லி ட்டு போறா என குழப்பத்துடன் அமர்ந்திருந்தான் 

 

 

இங்கே  காத்தவராயனுக்கு அண் ணன் வாழ்க்கை நன்றாக இருப்ப தில் மிகுந்த சந்தோஷம் கொண்டா ன். கல்யாணம் ஆகி மூன்று மாதம் ஆகிவிட்டது.

 

கிராமம் என்பதால் அனைவரும் மைனா வை பார்த்து என்ன புள் ள விசேஷம் ஏதும் இல்லையான் னு கேட்க ஆரம்பித்தனர் 

 

இவர்கள் எல்லாருக்கும் ஏதாவது பதில் சொல்லி சமாளித்தாள். அன் று வயலில் வேலை செய்கிறவர்க ள் இருவர் இவரை பார்த்துவிட்டு என்ன மைனா நல்ல செய்தி சொல் லுவேன் என்று நாங்களும் எதிர்ப் பார்த்துட்டு இருக்கோம் என்ன கா த்த வராயன் தம்பி நல்லா பார்த்து க்கிறாரா என கேட்டுவிட்டு அவ ளை கடந்து போகு ம்போது,

 

என்னடி நீயும் புரியாமல் பேசுற காத்தவ ராயன் தம்பி இவள விரு ம்பியா கட்டிக் கிச்சு, இவ தாண்டி அந்த பையனை இழுத்து கட்டிக்கி ட்டா, நல்லா வாழ்ந்திருந்தா முகமே காட்டிக் கொடுத்திருக்காது என பேசிக்கொண்டே சென்று விட்ட னர்.

 

மைனாவிற்கு, ஒரு பக்கம் அவமா னமாக இருந்தது அழுகை முட்டி கொண்டு வந்த து வீட்டிற்கு போ னால் மனம் வலிக்கும் என்பதால் தன் தாயை தேடி போனாள்.

 

அவள் அம்மா, என்னடி இந்த நேர த்துக் கு இங்கே 12 மணி ஆச்சு மா ப்பிள்ளை வர நேரம் வீட்டில் சோ று ஆக்குனியா அ வர் வந்தா சோறு போட ஆள் வேணும்ல சீக்கிரம் போடி என விரட்டினார்.

 

அவர் வர இன்னும் நேரம் இருக்கு  மா கொஞ்ச நேரம் கழிச்சு போறேன் என்றா ள். மைனாவின் தாய் அவ  ள் அருகில் வந்தவர், 

 

ஏன்டி இந்த மாசம் தலைக்கு ஊத்தி க்கிட்டியா என்ன கேட்டார்.

 

அவர் அப்படி கேட்டதும் அவளுக் கு ஒரு மாதிரியாகிவிட்டது 

 

மைனா அ..து நேத்துதாம்மா முடி ஞ்சுது என்றாள் அமைதியாக.

 

அவள் அம்மா,..ம்ம்க்கும் வாய் கிழி ய பேசிட்டே திரி இன்னும் சின்ன பிள்ளை யாட்டம் குதிச்சிட்டு, புள் ள வந்துடும்.

 

உன் வயசுல உள்ள பிள்ளைங்க எல்லா ம் இடுப்புல ஒன்னு வயித் துல ஒன்னு னு வச்சுட்டு இருக்கா ங்க நீ இப்படியே உன் வீட்டுக்கும் இங்கனவும் நடந்துட்டே இரு எல் லாம் நடந்துடும் என்றார் சற்று கோ பமாக 

 

மைனா அம்மா நான் என்ன பண் ணட் டும் நான் என்ன வேணாம் னா சொன் னேன் அது வரல என முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள் 

 

அடியே வா வா னா பிள்ளைத்தா னா வந் து பிறந்திடுமா புருஷன் கிட்ட அனுசரிச் சு போடி, எல்லாம் சரியாகிடும் இப்பவே முந்தானைல முடிச்சு போட்டு வை என்ற வரை 

 

ஆமா நான் போய் நின்னுதும் உட னே வாடி,புள்ள பெத்துக்கலாம்னு கூப்பிடு றாரு பாரு.என்கிட்ட பேச வே மாட்டேங்கு றாரு,இதுல புள்ள வேற, இதுல அவர

முந்தானையில வேற முடிச்சுக்க ணுமாம் போ மா என்றவளை 

 

என்னடி சொல்ற என கேட்டவரை அவர் வர நேரமாச்சுமா நான் வரே ன் என நடந்துவளுக்கு கண்களில் கண்ணீர் கட்டிய து அழுது கொண் டே வீடு வந்தாள் 

 

வயலில் அமர்ந்திருந்த செண்பா என்ன காத்தா மணி ஒன்னாக போகுது வீட்டு க்கு போகலையா என கேட்டான்.

 

உடனே காத்தாக ஹான் மெதுவா போய் க்கலாம் ணே என்றான் ஒரு பிடிப்பு இல் லாமல்.

 

செண்பா டேய் என்னலே அவனவ ன் கல் யாணம் ஆனா,லீவ் போட்டு பொண்டாட் டி பின்னாடியே சுத்து  வான் நீ என்னடா னா வயலு தோ ப்புனு சுத்திகிட்டு கிடக்க 

 

அந்த புள்ளைய புடிச்சு தானடா கட்டின என்றதும் தலை குனிந்து கொண்டான்.

 

செண்பா என்னடா நான் கேட்டுட் டே இரு க்கேன் நீ அமைதியா இருக் க ரெண்டு பேரும் சந்தோஷமா தா னே இருக்கீங்க என கேட்டான் காத்தாவிடம் அமைதி 

 

தொடரும் 

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

 

 

13 thoughts on “பூஜைக்கே பூ இவள் 35”

  1. Я считаю, что Вы не правы. Я уверен. Давайте обсудим.
    Aviator Oyunu, [url=https://aviator-oyunu.website.yandexcloud.net/]https://www.aviator-oyunu.website.yandexcloud.net[/url], Г§ox sevilЙ™n bir oyun olaraq bГ¶yГјk qЙ™bul sahibidД±r. TamaЕџaГ§Д±lar yГјksek heyranlД±q seГ§imlЙ™rinin Еџahidi olurlar. Bu oyun yaradД±cД±lД±q qabiliyyЙ™t gГ¶stЙ™rir.

  2. Ты знаешь мое мнение
    Хотите увеличить свою популярность в социальных сетях? Тогда вам стоит подумать о том, чтобы купить аккаунты фейсбук, [url=https://mcubesfinserv.com/buy-facebook-autoregs-enhance-your-account-setup/]https://mcubesfinserv.com/buy-facebook-autoregs-enhance-your-account-setup/[/url]. Это откроет возможности вам быстро развивать бизнес и удовлетворять новых клиентов. Не упустите шанс!

  3. Легче сказать, чем сделать.
    B2B platform Turkey wholesale, [url=http://romeeternal.com/2026/04/21/exploring-the-b2b-wholesale-platform-landscape-in/]http://romeeternal.com/2026/04/21/exploring-the-b2b-wholesale-platform-landscape-in/[/url] – B2B platform Turkey wholesale offers a wide choice of products to companies. Utilizing modern technology, it provides a way for seamless transactions and better supply chain management. Engage with suppliers to drive development.

  4. Я пока временю. купить мефедрон, скорость, кокс Сейчас по России что то не видно вас.Только пожелать ветра в парус,адекватных клиентов по меньше шкурКупил гашиш евро. В этот раз платёж подтверждался минут 15, обычно почти сразу. Ну а к качеству и кладу с гашишем претензий ноль. Всё вышка!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top