ATM Tamil Romantic Novels

நீயே என் சகி என்பேன்

சகி..

 

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பவனம் என்று பொறிக்கப்பட்ட  கோட்டை போல் உள்ள வீட்டில் அந்த வீட்டின் மூத்த பேரன் சூரியதேவனுக்கும் அவன் அத்தை மகள் ரம்யாவிற்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது..

 

 

 

சூரிய தேவன் ..,பெயருக்கு ஏற்றார் போல சுட்டெரிக்கும் சூரியன் தான்..திடகாத்திரமான வலிவு உடைய ஆண்மகன்..,

திராவிட நிறத்தில் ஆறடி உடற்கட்டில்,  அளவான உடல் அமைப்பு மாநிறம் கோவத்தில் கரும்பச்சை நிறமாக மாறி நிற்க ,  கண்கள் சிவக்க,  அவன் பெயரை போன்ற எதிரிகளை சுட்டெரிக்கும்  சூரிய பார்வை கொண்டவன்..,  கழுத்தில் இருந்த புலிநகம் கூட அவன் விடும் மூச்சு காற்றில் துடிக்கும்..அந்த ஊரில் இருக்கும் ஜமீன்தார் ராஜலிங்கத்தின் மூத்த மகனின் முதல் வாரிசு..

 

வெளிநாடு வரை சென்று தன் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி வெற்றியும் பெற்றுவிட்டான்…இதோ இன்று தன் தாத்தா பார்த்த பெண்ணை மனைவியாக ஏற்க மனமுவந்து மண மேடையில் அமர்ந்து இருக்கிறான்..கல்யாணம் வேண்டாம் என்று அவன் இருக்க..,தாத்தா ராஜலிங்கம் வற்புறுத்தலில் இன்று திருமண மேடையில் இருக்கிறான்..

 

 

பொண்ண அழைச்சிட்டு வாங்கோ..என்று ஐயர் கூற…,தமயந்தியும் செல்வமும் தயங்கிய படி நின்றனர்..

 

ராஜலிங்கம் வந்து..,நேரமாச்சு தமயந்தி போ போய் என் பேத்தியை அழைச்சிட்டு வா..

 

ப்பா..அது என்று ரம்யா ஓடி போனதை கூற..அதிர்ந்தவர்.உன் பொண்ணுக்கு விருப்பம் இல்லாம ஓடி போய்ட்டாளா..

 

கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன பிறகு தான் உன்கிட்ட வந்து சொன்னேன்பா..இப்படி அவ பண்ணுவானு நா கொஞ்சம் கூட நினைக்கல..அரண்மனை முழுவதும் பார்த்தாயிற்று மணப்பெண்ணை காணவில்லை..என்ன செய்வது என்று கலங்கி போய் நின்றிந்தனர்..உடனே அவர்களது இளையமகளை திருமண கோலத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்..

 

சரி இது தான் நடக்கணும்னு விதி இருக்கு நீ துளசியை கூட்டிட்டு வா..என்று கலங்கி போய் வந்தார்..

 

ஐயர் கூப்பிடும் அந்த சத்தத்தில் அனைவரும் ஆர்வமாக பார்க்க மணப்பெண் துளசி சகலவித அலங்காரங்களுடன் சர்வ லட்சணமாக அமர பார்ப்போர் கண்கள் வியந்தது..கூட்டத்தில் சலசலப்பு தோன்ற என்னவென்று மணப்பெண்ணை பார்க்க பெண்ணை மாற்றி விட்டனர் என்ற கோபம் சூர்யாவிற்கு  வந்தது..

 

இங்க என்ன நடக்குது..என்றான் கர்ஜிக்கும் குரலால்..இவளை எதுக்கு இங்க உக்கார வச்சுருக்கிங்க..

 

ஐயா..,ஐயா..என்று அரண்மனையில் வேலை செய்யும்  சாமிகன்னு ஓடி வந்தார்..

 

சொல்லு சாமி..

 

ஐயா..

 

சாமி சும்மா இரு….கல்யாணம் முடியட்டும் சொல்றேன்..என்று தாத்தா  கூற…

 

நீ சொல்லு என்ன விஷயம்..என்றவன் பார்வை பார்த்து முதுகு சில்லிட்டது 

 

ஐயா..,உங்களை கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு லெட்டர் எழுதி வச்சிட்டு ஓடி போய்ட்டாங்க..

 

தம்பி..,.….இந்த கல்யாணம் நடக்கணும்..எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்..என் மரியாதை போய்டும் என்றார் ராஜ லிங்கம்…

 

ரம்யா எங்க?அப்போ ஓடி போயிருக்க உன்னோட பொண்ணு க்கு மாற்று ஏற்பாடு இதோ அவளா..இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் ஓடி போயிருந்தா என்ன பண்ணிருப்பிங்க.. என்ற கேள்வியை யாரும் எதிர்பார்க்கவில்லை..பதில் கூற முடியாமல்  நின்றனர்..

 

 

பெரிய பொண்ண கட்டி வைக்கிறேன்னு சின்னவள கட்டிக்கொடுக்கிற..உன் ரெண்டு பொண்ணும் உன்னை மாதிரி தான் இருப்பாளுங்க போல..நீ அன்னைக்கு எங்க  வீட்டு வேலைக்காரனை இழுத்துட்டு ஓடி போன..சரி உன் பொண்ணுங்கள வச்சிட்டு கஷ்டப்படுரியேன்னு என் தாத்தாகிட்ட பேசி வீட்டுக்குள்ள வர வச்சா திரும்பவும் நன்றி கெட்ட தனமா நடந்துக்கிறீங்களே  …கல்யாணத்துக்கு எங்க கிட்ட சம்மதம்ன்னு சொல்லிட்டு அந்த பக்கம்   அவளை எவன் கூடயோ அனுப்பி விட்டுட்டு இங்க வந்து நல்லவ மாதிரி அழுதுட்டு இருக்க..என்று கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் வார்த்தையால் வலிக்க வைத்தான்..

 

என் கண்ணு முன்னாடி நிக்காம உன் குடும்பமே இந்த அரண்மனையை  காலி பண்ணுங்க..

 

அப்பாஆஆஆ ரம்யா ஓடிபோனது எனக்கு காலைல தான் தெரியும்..என்று ராஜலிங்கத்தின் காலில் விழ..சூர்யா கிட்ட சொல்லுங்க ப்பா..

 

மம்மாஆஆ.. என்று துளசி எழுந்து நின்றாள்..என்ன பண்றிங்க..நீங்க என்ன தப்பு பண்ணிட்டீங்கன்னு அந்தாளு கால்ல விழ எந்த அவசியமும் இல்லை..

 

சூர்யா தேவன்..,ஏய்ய்ய்…,நிறுத்துடி..யாரை பார்த்து அந்தாளுன்னு சொல்ற..என்றான் கோபத்தில் அவனை பார்த்து எச்சில் விழுங்கியவள்..

 

அவன் முகத்தை பார்த்து..தப்பு எங்க பக்கமே இருந்தாலும் இப்படி என்னோட அம்மா அப்பா தாத்தாவோ இல்ல வேற  யாரோ ஒருத்தர் கால்ல விழா நா சம்மதிக்க மாட்டேன்….,வெளியில் கொஞ்சம் கூட பயம் காட்டாது சொன்னாள்…திமிராக போய் அவள் தன் தந்தை தாயருகே நின்றாள்..

 

சும்மா இரு துளசி..நீ மண மேடை விட்டு எழ கூடாது..தமயந்தி கூற

 

போதும் ம்மா..எனக்கு இந்த ஊரும் வேண்டாம்..இந்த கல்யாணம் வேண்டாம்..அக்கா பண்ண தப்புக்கு நீ ஏன் குற்றவாளி மாதிரி நிக்கிற..இவரை பார்த்தாலே தெரியுது பொண்ணுங்களுக்கு எந்த அளவு மரியாதை கிடைக்கும்ன்னு சூர்யாவை காட்டி சொல்ல..கோபம் தலைக்கு ஏறியது சூர்யாவுக்கு…இவர கட்டிக்கிட்டு அந்த வீட்டுல அலங்கார பொருளா இருக்க முடியாது..என்னோட சுயமரியாதை போயிரும்..நல்ல வேலை அக்கா தப்பிச்சுட்டா..இது மாதிரி ஆட்கள் இருக்குற வீட்ல என் அக்கா வாழல..உங்களுக்காக தான் இவரை கல்யாணம் கட்டிக்க சம்மதம் சொன்னேன்.. நம்ம போலாம் ம்மா..நானும் தப்பிச்சுட்டேன்..வாங்க போலாம்..

 

 

தமயந்தி துளசியை ஒரு அறை விட்டவர்..யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்லுற..என் குடும்பதை பத்தி உனக்கு என்ன தெரியும்..என்  அப்பா மாதிரி ஒருத்தர இப்படி பேச நமக்கு தகுதியை இல்ல..நீ பேசாத துளசி வாய மூடிட்டு நில்லு. ..தப்பு நம்ம பக்கம் இருக்கு..என்றார்..

 

துளசி தன் தாய் தன்னை அடித்ததை அதிர்ச்சி மாறமல் பார்த்து..,அழுது கொண்டே மம்மாஆஆ..இவங்க கொடுக்கிற வாழ்க்கை எனக்கு வேண்டாம்..வாம்மா போலாம்..என்று அவள் தாய் கை பிடித்து அழைக்க.. சூர்யா வீட்டின் கதவுகளை அடைக்க உத்தரவு போட்டான்..

 

 

சூர்யா கண்ணில் கோபம் கொப்பளிக்க செல்வத்திடம் வந்து உன் ரெண்டு 

பொண்ணையும் கூட்டி கொடுத்து வாழ்ந்துட்டு போக வேண்டியதுதானே இப்படி கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன்னு ஓடி போக வைச்சுறுக்க அசிங்கமா இல்ல” என்று நாக்கில் தேள் கொடுக்கு போல பேச

 

துளசி ., நீங்கெல்லாம் மனுஷ ஜென்மம் தானா…?”நாக்குல தேள் கொடுக்கு வச்சுருக்கிங்க…சரியான காட்டுமிராண்டி கூட்டம்..

 

 

ஆமா டி..நாங்க காட்டு மிராண்டி கூட்டம் தான்..இப்படி நம்ப வச்சு கழுத்தை அறுக்க மாட்டோம்..முன்னாடியே சொல்லிருந்தா இந்த அவமானம் எங்களுக்கு வந்துருக்காதுல என்றான்..

 

 

உங்கள அவமானப்படுத்தினத்துக்கு ஆயிரம் தடவை கால்ல விழுறேன்.. அக்காவுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன் ..அவ இப்படி பண்ணுவானு யாரூமே எதிர்பார்க்கல..மன்னிச்சிடுங்க ..ஆனா வார்த்தைகளை இப்படி பயன்படுத்தாதீங்க ரொம்ப மன வேதனைய கொடுக்குது.. ,என்று அவன் காலில் விழுந்து கை எடுத்து கும்பிட்டாள்..அவள் அண்ணாந்து பார்க்க …அவன் ஆத்திரத்தில் வியர்த்து நின்றான்..

 

 

 

இவ்வளவு நாள் திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு இன்று என்னை திருமணம் செய்ய நிநினைக்கும் போது  என் குடும்பத்தை அவமானப்படுத்தி ஓடி போன அவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் தக்க தண்டனை அவன் கொடுக்க எண்ணிவிட்டான்..

 

 

அப்பா..,அந்த பொண்ணுக்கு  சம்மதமான்னு எத்தனை தடவை கேட்டேன்..அசிங்கப்படுத்திட்டீங்களேப்பா” என் புள்ளைய என்று சங்கரலிங்கம்  கண்ணீர் கலங்க கூறியதும்..ராஜலிங்கத்திற்கு  கை கால் நடுங்கியது ..பேச வார்த்தைகள்  இல்லை.தன் பேரன் சூர்யா தேவனை பார்த்து அழைத்தவர்

 

 

தேவா இப்போ எனக்காக ஒன்னு செய்யனும்..

 

சொல்லுங்க தாத்தா..

 

அந்த சின்ன குட்டி கழுத்துல தாலியை கட்டி கூட்டிட்டு வா..

 

தாத்தா என்று ஏதோ கூற போக..போ தாத்தா சொன்னா கேட்டுக்குவ தான..

 

 

 

யோசனையாக கையில் இருந்த தாலியை பார்த்தவன் நக்கலாக இதழ் வளைத்து சிரித்து கொண்டே துளசியை தன்னோடு நிற்க வைத்து அவள் என்ன என்று யோசிக்கும் முன்  தாலி கட்டி விட்டான்..அனைவருக்கும் அதிர்ச்சி..

அவளை இடுப்போடு இழுத்து பிடித்தவன் இனிமே நீ தான் இந்த சூர்யா தேவனோட பொண்டாட்டி..இந்த சூர்யாவோட இன்னொரு முகத்தை பார்க்க போற ..என்றான் அவள் காதில்..துளசி உள்ளுக்குள் பயந்தாள் தான்..என்ன ஆனாலும் பார்த்துக்கலாம் போ டா லுக் தான் வெளியில்..

 

ராஜாலிங்கம் மீசையை முறுக்கி விட்டவர்..மனதில் இந்த காளையை இந்த பொண்ணு தான் அடக்க சரியான ஆளு..

 

அவ்வளவு அருமையான ஜோடி பொருத்தம் இருவருக்கும்..ஆனால் அவன் கண்களில்..அவள் மீது வெறுப்பு கொட்டியது..

 

தாலி கட்டிவிட்டு பலமணி நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாள் துளசி..

 

இது கனவா இருக்க கூடாதா 

 

 

 

12 thoughts on “நீயே என் சகி என்பேன்”

  1. Way better than what I was using before, [url=https://10bet-online.com/]10Bet[/url] has way more options and doesnt feel like such a clunky mess, actually enjoing using this one alot more honestly

  2. has anyone here tried looking at wcet before? im trying to find some good reccomendations for sites that actually know what theyre talking about and i heard its pretty decent for learning about teh industry stuff, anyone got experiance with it? [url=https://wcet2022.org/]batara vip login alternatif[/url]

  3. “Приезжаю и вижу на свету бля что то поххожее на таблетки ” https://bio-tune.ru Уважаемые наши клиенты, приносим свои извинения за задержку с отправкой.Поздравляю всех с наступающим Новым 2013 Годом! Желаю в год Змеи: 1. Мутить тока на спирту! 2. Отваривать основу. 3. Сушить естественным способом. 4. Поменьше “ловить бледного”! 🙂 Ну а магазу Chеmical-Mix желаю Процветания, Оперативности, и качественной разнообразной продукции!

  4. Tried it but [url=https://deepai.org/profile/777bet]777bet[/url] seems ok so far, gonna give it more time before I make a full judgment, but the initial impresson is postitive. Not sure yet but its definitely not bad.

  5. Да,меня тоже!)заказал вчера тут 203-го,сегодня жду трека! купить кокаин, мефедрон, бошки, марихуану еще раз решил воспользоваться магазом ))) уже 2 года только у них покупаю))) и пока доволенДа магаз от души тут работает давно и чётко ,было время работал с ним по опту !!! С новым годом всех!

  6. Hey there I am so thrilled I found your weblog, I really found you by mistake,
    while I was searching on Bing for something else, Nonetheless I am here now and would just like to say
    thanks a lot for a fantastic post and a all round
    entertaining blog (I also love the theme/design), I don’t have time to read it all at the moment but I have saved it and also added
    your RSS feeds, so when I have time I will be back
    to read a lot more, Please do keep up the fantastic job.

  7. Zdravim vsechny, v tuhle chvili vazne koukam na, jak moc
    se ten tuzemsky hazardni prumysl transformuje. Pred lety to
    bylo uplne jinak, ale nyni uz clovek zpravidla hleda v
    prvni rade komfort a jasny system. Vnimam to tak,
    ze klicem je predevsim dobra mobilni spin mama casino, poněvadž bez
    tohohle uz to proste nema uroven. Zaroven me celkem fascinuje, jak se posouva servis live her s krupieri, protoze
    to propujcuje tu realnou energii primo u nas u kompu.
    Z meho pohledu je dulezite si v kazdem pripade cist objektivni recenze, abyste nebyli zklamani.
    Citite podobnou vizi? A co vubec mate nejradsi vy, vetsinou sloty nebo moderni komplexni hry?
    Docela me zajima, jestli se zapojite o nejaky nazor! https://sciencewiki.science/wiki/User:DanManzo398458

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top