ATM Tamil Romantic Novels

Author name: Jiya Janavi

1000012953

யாயாவும் உன்னதே.. 11

யாயாவும் 11     புதிதாக ஒரு அழகு சாதன பொருளை அறிமுகப்படுத்துவது என்றால் அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.    ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் அதே மூலக்கூறுகளை பயன்படுத்தாமல் புதிதாக யோசித்து தான் எப்பொழுதும் தனது ஆரா பிராண்டை அழுத்தமாக அனைவரும் மனதிலும் பதிய வைப்பான் ஜிஷ்ணு.   அது பல கட்ட சோதனைகளை கடந்து தரப் பரிசோதனை (குவாலிட்டி செக் ) எல்லாம் முடித்து தொழிற்சாலையில் உற்பத்திக்கு வரவே சில பல மாதங்கள் பிடிக்கும். […]

யாயாவும் உன்னதே.. 11 Read More »

1000012953

யாயாவும் உன்னதே.. 10

யாயாவும் 10     “ஆரவ் தூங்குறான் பாத்துக்கோங்க நான் பால் பாக்கெட் மட்டும் வாங்கிட்டு வந்திடுறேன்” என்று பத்து தடவை கடைக்கு போக சொல்லியும் போகாத கணவனை கண்டு எரிச்சல் அடைந்த சுந்தரி தானாகவே கடைக்கு செல்ல.. இந்த தருணத்திற்காக தானே காத்திருந்தான் கோபாலும்.   “சரி சரி சீக்கிரம் போயிட்டு வா.. எனக்கு வேலை இருக்கு.. இவன் எந்திரிச்சு நீ இல்லைன்னு கத்தி வைக்க போறான்… சீக்கிரம் வந்துரு” என்று பேருக்கு சொல்லி வைத்தான்

யாயாவும் உன்னதே.. 10 Read More »

1000120578

யாயாவும் உன்னதே.. 9

யாயாவும் 9     வெண்பா அமைதியாக ஜிஷ்ணுவை சிறிதுநேரம் பார்த்து நின்றவள் பின் விடு விடு என்று கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள். அவளது கலங்கிய கண்களும் கசங்கிய வதனமும் மற்றவர்களுக்கு வெண்பா நன்றாக வாங்கி இருக்கிறாள் என்று புரிந்தது.    அடுத்து நவீனை அழைத்தவன், முதலில் விட்டான் ஒரு அறை, உதடு கிழிந்து இரத்தம் வந்தது.   “சார்.. “ என்று நவீன் ஆரம்பிக்க.. நவீன ஆங்கில கெட்ட வார்த்தையால் அவனை வருத்தெடுத்தான்

யாயாவும் உன்னதே.. 9 Read More »

1000129749

யாயாவும் உன்னதே.. 8

யாயாவும் 8     வெண்பா டைவர்ஸி.. சிங்கிள் பேரண்ட் என்று தெரிந்தது முதல் கோபால் மட்டுமல்ல அவனை போன்ற ஆட்களுக்கு கணவனைப் பிரிந்து இருப்பவள்.. உடல் உணர்ச்சிகளுக்கு வடிகாலற்று இருப்பவள்.. இரண்டு வார்த்தை ஆறுதலாக பேசினாலோ.. பணத்தைக் காட்டினாலோ.. பாதுகாப்புக்கு நான் இருக்கிறேன் பசப்பு வார்த்தை பேசினாலோ.. மயங்கிவிடுவாள் என்ற கீழ்தரமான எண்ணம்..!   இத்தனை வருடங்களில் எத்தனையோ இது போல பார்த்து விட்டாள் தான் வெண்பா. ஆனால் ஒவ்வொரு முறையும் இவர்களை போன்றவர்கள் அவளை

யாயாவும் உன்னதே.. 8 Read More »

1000012953

யாயாவும் உன்னதே.. 7

யாயாவும் 7     ஜிஷ்ணுவின் வெகு அருகில் அவளது கன்னங்கள்.. அதுவும் ஆரவ் கன்னத்தைப் போலவே குண்டு குண்டு கன்னங்கள்.. தியேட்டரில் அருகே இருந்த போது வரி வடிவாக இருந்த தோற்றம், இப்போது இன்னும் கண்களுக்கு ப்ளீச்சென்று..!   யோசிக்கவே யோசிக்கவில்லை..! மென்மையாக.. அதே சமயம் அழுத்தமாக.. அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..!   ஒரு சில நொடிகள் தான் நீடித்தது அம்முத்தம்..!   அதிர்ச்சியின் உச்சத்தில் வெண்பா..!!   அவன் முத்தம் கொடுத்ததே அதிர்ச்சி என்றால்

யாயாவும் உன்னதே.. 7 Read More »

1000128230

யாயாவும் உன்னதே.. 6

யாயாவும் 6   “எதுக்கு உன் கண்ணுல இப்படி ஒரு பயம் என்னை பார்த்து..!” என்றவன் அவள் கண்களை கூர்ந்து பார்த்து “ஆர் யூ ஹைட்டிங் எனிதிங் ஃப்ரம் மீ வெண்பா?” என்ற அவனின் வார்த்தைகளில் முதுகு தண்டில் சில்லென்ற குளிர் பரவியது வெண்பாவுக்கு.   அதற்கு நேர்மாறாக அந்த ஏசி தியேட்டரிலும் அவளுக்கு வியர்த்து வழிந்தது.   “நோ… டெஃபனிட்லி நாட் ச்சார்..” என்று தடுமாறினாள் வெண்பா.   “அப்புறம் ஏன் இந்த ஏசி தியேட்டரில்

யாயாவும் உன்னதே.. 6 Read More »

1000007370

யாயாவும் உன்னதே.. 5

யாயாவும் 5     தன் கையில் வைத்திருந்த கல்யாண புகைப்படத்தை வெறித்திருந்தாள் ஆரணி வெண்பா..!   அவளின் முகத்தில் கோபமும் ஆற்றாமையும் சேர்ந்தே பொங்கியது. அவள் அருகில் கல்யாண கோலத்தில் நின்றிருந்தவனுக்கு இவள் மீது துளி கூட விருப்பமில்லை என்பது அவன் முகத்தில் இருந்தே நன்றாக தெரிந்தது, இன்றைய வெண்பாவுக்கு..!   ஆனால்.. அன்றைய வெண்பாவோ வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணி ஏமாந்து போனவள்.. தன்னை போல அனைவரும் நல்லவர்கள் என்று நினைத்து அவர்கள் உண்மை

யாயாவும் உன்னதே.. 5 Read More »

1000129746

யாயாவும் உன்னதே.. 4

யாயாவும் உன்னதே 4   “இக்குரல்.. இக்கொஞ்சல்.. அன்று ஏர்போர்ட்டில் கேட்டது அல்லவா?” என்று நெற்றியில் முடிச்சு விழ யோசித்தப்படி அவ்வறையை நோக்கி அழுத்தமான அடிகளை எடுத்து வைத்தான் ஜிஷ்ணு.   ஜிஷ்ணு லேசாக கதவை திறந்து பார்க்க.. அங்கே மகனை மடியில் அமர்த்தி கொண்டு அன்போடு அளவிலாவி கொண்டிருந்தாள் ஆரணி வெண்பா.   மெல்லிய மிக மெல்லிய குரலில் தான் அம்மாவும் மகனும் சம்பாஷனை நடத்திக் கொண்டிருந்தார்கள்.    “தங்கம்.. என்ன சாப்பிட்டீங்க?” மகன் தான்

யாயாவும் உன்னதே.. 4 Read More »

1000129743

யாராலும் உன்னதே 3

யாயாவும்‌ 3   ஜிஷ்ணு தன் எதிரே அவனின் சிறுவயதை அப்படியே உரித்து வைத்தது போல இருந்த பாலகனை தான் கண் இமை சிமிட்டாமல் பார்த்திருந்தான்.   “எப்புறா??” நம்ப இயலாமல் பார்த்திருந்தான்.   ஆனால்.. நம்பி தான் ஆக வேண்டும் என்பது போல இருந்தது அச்சிறுவனின் பிரசன்னம்..!   இத்தனை துல்லியமாக ஜிஷ்ணு அவனின்‌ சிறுவயதை ஞாபகம் வைத்திருப்பதற்கு காரணம் இதே வயதில், ஜிஷ்ணுவை ராஜா உடையில் புகைப்படம் எடுத்து அலங்காரமாக மாட்டி வைத்திருக்கிறார் பைரவி

யாராலும் உன்னதே 3 Read More »

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 27

  27     நிமலன் ஆஸ்திரேலியா போகாமல் அவனை ஒருவழியாக ஆராதனாவை காட்டி திருச்செந்தூருக்கு இழுத்து வந்தனர். ஆனால் அவன் அவர்களின் வீட்டுக்கு செல்லவில்லை. எவ்வளவு வற்புறுத்தியும் ஆரன் வீட்டுக்கும் அவன் வரவில்லை.    “என்ன இருந்தாலும் இதுதான் உன் மாமியார் வீடு! வந்து போகத் தான் இருக்கணும்.. இப்படி முறுக்கிக்கிட்டு எல்லாம் இருக்காதே அண்ணா!!” என்று மயூரி வம்பு இழுத்தாலும் “அதுவரை நான் தனியாவே இருந்துக்கிறேன் மயூ” என்று தனியாகப் ஹோட்டலில் அறை எடுத்து

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 27 Read More »

error: Content is protected !!
Scroll to Top