ATM Tamil Romantic Novels

Author name: Nithu Sri 56

தலைவனிடம் தூது போவதரடியே

தலைவனிடம்  தூது போவதரடியே 26 இதுங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு ரூம் விட்டு வருமா இல்ல வராதா..என்ற மிகப்பெரிய சந்தேகத்துடன் கலா மற்றும் வேதா  ஒருவர் மாற்றி ஒருவர் கேட்டு கொண்டிருந்தனர்..   அனா மற்றும் அர்ஜுனின்  பெற்றோர்களும் வந்திருந்தனர்..   டேய்..ரிஷி என்னாச்சு நைட்ல இருந்து இந்த அனாவையும் காணோம்.. சரி அவ வீட்டுக்கு தா போயிருக்காளோ என்னமோன்னு கேட்டா…,அவ அம்மாகாரி ஒரே ஆட்டமா ஆடுறா..பொண்ண காணோம் னு சண்டைக்கு வரா..நீ மட்டும் போன்ல விஷயம் […]

Read More »

தலைவனிடம் தூது போவதரடியே

தலைவனிடம் தூது போவதரடியே 26

தலைவனிடம்  தூது போவதரடியே 26 இதுங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு ரூம் விட்டு வருமா இல்ல வராதா..என்ற மிகப்பெரிய சந்தேகத்துடன் கலா மற்றும் வேதா  ஒருவர் மாற்றி ஒருவர் கேட்டு கொண்டிருந்தனர்..   அனா மற்றும் அர்ஜுனின்  பெற்றோர்களும் வந்திருந்தனர்..   டேய்..ரிஷி என்னாச்சு நைட்ல இருந்து இந்த அனாவையும் காணோம்.. சரி அவ வீட்டுக்கு தா போயிருக்காளோ என்னமோன்னு கேட்டா…,அவ அம்மாகாரி ஒரே ஆட்டமா ஆடுறா..பொண்ண காணோம் னு சண்டைக்கு வரா..நீ மட்டும் போன்ல விஷயம்

தலைவனிடம் தூது போவதரடியே 26 Read More »

தலைவனிடம் தூது போவதரடியே

தலைவனிடம் தூது போவதரடியே 25

தலைவனிடம் தூது போவதரடியே25 லவ் யூ.. டி தர்பூஸ் ..உன்னையும் நம்ம பிள்ளையும் ஏங்க வச்சுட்டேன் ..மன்னிச்சுருடி..அவனின் கண்ணீர் அவளின் கன்னம் சேர மறதிகளும் மன்னிப்புகளுமே காதல் கொண்ட இதயத்தின் ஆயுளை நீட்டிக்க செய்யும். என்னடி ..இது கை எல்லாம் காயம் எங்கயாச்சும் அடி பட்டுறுக்கா என்று அவளை சோதித்தவன் கண்ணில் ஆயிரம் பரிதவிப்பு அதை கண்டுகொண்ட அனன்யாவோ அஜுத்தான்..,ஒன்னுமில்ல உங்களை பாக்கிறதுக்காக ஓடி வந்தேன் அதுல கொஞ்சம் அடி அவ்ளோதான் ..   எனக்காக எனக்காக

தலைவனிடம் தூது போவதரடியே 25 Read More »

தலைவனிடம் தூது போவதரடியே

தலைவனிடம் தூது போவதரடியே 24

தலைவனிடம் தூது போவதரடியே 24 யுகம் கடந்தாலும் உன் மீது நான் கொண்ட நேசம் மாறாது.. இரவை எதிர் நோக்கி காத்து கொண்டு இருந்தாள் அனா..   அத்தான் என்ன பாக்காம லண்டன் போய்டுவாங்களா.. நாம அதுக்குள்ள போய்டனும் ..குட்டி இப்போ நீயும் அம்மாவும் அப்பாகிட்ட போறோம்.. என்று கூறியதும் குழந்தை அசைவு தெரிய மனது ஆனந்தத்தில் திளைத்தது.. அவர்கள் வீட்டின் பின்புறம் பெரிய பெரிய மதில் சுவர் உள்ளது அதன் மீது மழையின் போது அதன்

தலைவனிடம் தூது போவதரடியே 24 Read More »

தலைவனிடம் தூது போவதரடியே

தலைவனிடம் தூது போவதரடியே 23

தலைவனிடம் தூது போவதாரடியே 23   நீ என்ன சொன்னாலும் நா இதை வீட்ல சொல்லாம விட போறது இல்ல அண்ணா. “போ போய் சொல்லு அண்ணா இங்க வந்துட்டான்  எல்லாரும் வந்து இருக்கிற கொஞ்ச நிம்மதியும் கெடுத்து விட்ருங்க னு சொல்லு டா போ”   அஜு அண்ணா.. நீ ஏன் இப்படி பேசுற..அண்ணி பாவம் உன்ன நினைச்சு நினச்சு ஏங்குறது உனக்கு தெரியுமா.. அதுவும் இப்படி ஒரு நேரத்துல நீ அவங்க கூட இருக்கணும்னு

தலைவனிடம் தூது போவதரடியே 23 Read More »

error: Content is protected !!
Scroll to Top