ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

453099957_498572936061746_1513218913597202475_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 6   ஒரு நாளில் பாதி நேரம் சமையல் கட்டிலேயே போய்விடும் வளர்மதிக்கு. முகம் சுளிக்காமல் ஒவ்வொருக்கும் என்ன சாப்பாடு பிடிக்குமென்று பார்த்து பார்த்து செய்து கொடுப்பாள். இன்றும் அப்படித்தான் சமையல் வேலைகளை முனைப்போடு செய்துக் கொண்டிருந்தாள்.    தங்கபாண்டியன் ஆர்த்தியை வளர்மதிக்கு சமையல் வேலையில் உதவி செய்ய போகச்சொன்னதால் வேண்டா வெறுப்பாக அன்னநடை போட்டு சமையல்கட்டுக்குச் சென்றாள் ஆர்த்தி. அங்கே எப்போதும் போல வேகமாக காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தாள் வளர்மதி.   ‘என்ன வேகமாக வேலை […]

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

453099957_498572936061746_1513218913597202475_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 5   அடுத்த இரண்டு வாரத்தில் தங்கபாண்டியன் ஆர்த்தி கல்யாணம் மதுரையில் தங்கபாண்டியன் குலதெய்வ கோவிலில் நடந்து முடிந்தது. ஆர்த்தி வீட்டுக்கு மறுவீடு விருந்துக்கு போனதும் விருந்து முடிந்து ஹாலில் உட்கார்ந்திருந்தான் தங்கபாண்டியன்.    சங்கரியோ தங்கபாண்டியனின் குடும்ப சொத்தின் அளவை தெரிந்துக் கொண்டவர் மகளை தன்னுடன் வைத்துக் கொண்டால் தங்களின் சொத்து மதிப்பு இன்னும் பெருகிடும் என்று பேராசைப்பட்டு மகளிடம் வந்தவர் “ஆர்த்தி நீ எங்களுக்கு ஒரே பொண்ணு நம்ம வீட்லயே தங்கிடேன்! என்னால

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

ea3974549b601a312db73a7db60cf7da

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 4     தங்கபாண்டியோ “என்ன வேலை இருக்கு சொல்லு தம்பி நான் முடிச்சிட்டு வரேன்” என்று சந்தன பாண்டியனிடம்  கேட்டதும் “இல்லண்ணா அந்த வேலையை நாளைக்கு பார்த்துக்கலாம் நீ போய் ரெஸ்ட் எடு!” என்றவனோ அங்கே தேன்மொழி நின்ற இடத்தை பார்த்தான். அவள் அங்கே இருந்தால் தானே “உங்க வேலையா அப்பத்தா” என தனபாக்கியத்தை முறைத்தான் சந்தனபாண்டியன்.   “சின்ன பொண்ணுடா அவ, இன்னிக்கு மட்டும் விடு நாளையிலிருந்து அவளுக்கு வேலை செய்ய ட்ரெயினிங்

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

81JpykAzNpL._SL1500_

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 3     அருள் பாண்டியன் தன் கையை பிடித்திருந்த தேன்மொழியின் கையை விட்டு “தேனுமா காருல ஏறி உட்காருடா” என்று கூறிவிட்டு திரும்பி சந்தனபாண்டியனை பார்க்க அவனோ பைக்கில் ஏறி சாவியை போடுவதை பார்த்த அருள் பாண்டியன் “தம்பி ஒரு நிமிசம் நில்லு” என கையை காட்டி நிறுத்தியதும் பைக்கிலிருந்த சாவியை எடுத்து இறங்கி “சொல்லுங்கண்ணா” என அருள் பாண்டியன் பக்கம் வந்து நின்றான் சந்தனபாண்டியன்.   “சாவியை கொடு” என்றதும் மறுபேச்சு பேசாமல்

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

37178dde93ce1600055d3892b414e121

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 2     தென்னரசு பெண்பித்தன் அவனது தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லவே பயந்து நடுங்குவர் அந்த ஊர் பெண்கள். வேலை முடிந்து சம்பளம் கொடுக்கும்போது பெண்களின் கையை தடவுவது! வேலை செய்யும் நேரத்தில் அவர்களின் தோளில் உரசுவதுமாய் இருப்பான். அவனின் மாயை பேச்சில் மயங்கும் சில பெண்களை தன் பண்ணைவீட்டில் வைத்து சோலியை முடித்துவிடுவான். இது ஊரில் பலபேருக்கு தெரியும்.   பொன்மணிக்கு இந்த விஷயம் அரசல் புரசலாக தெரிந்தது. இந்தக்காலத்தில் எவன் ஒழுக்கசீலனாய் இருக்கான்.

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவோடு பிறந்தவள் நீயோ?!   நிலவு 1     மதுரை மாவட்டம் என்றாலே திருவிழாதான். தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமம் முத்தாலம்மன் கோவில் திருவிழா கொடியேற்றும் விழா இன்று. அந்த ஊரில் பெரிய தலைகட்டு குடும்பம் சுந்தரபாண்டியன் குடும்பம். சுந்தரபாண்டியன் காஞ்சனா தம்பதியருக்கு அருள் பாண்டியன், தங்க பாண்டியன் சந்தனபாண்டியன் என மூன்று மகன்களும் இவர்கள் மூவருக்கும் மூத்த பெண் தேவி.   அந்த ஊரில் எந்த திருமணம் நடந்தாலும்

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

தாயாக மாறவா மாதவா

அத்தியாயம் சுந்தரமும் வசந்தியும் நாங்க கிளம்புறோம் தீப்தி நீ ஜானவியோடு வா என்று கூற. அங்கே வந்த பாஸ்கர் தீப்தியின் பதற்றத்தை கண்டு வசந்தியிடம் “அம்மா ஜானவி கிருஷ்ணா கூட இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும்..நீங்க தீப்தியை கூட்டி போங்க” என்றதும். ஒருமனதாக சரியென்று கிளம்பினர் மூவரும்.. ஜானவி தன்னை தனியாக விட்டுச்செல்லும் தீப்தியின் மீது கோபம் வந்தது. ஜானவியின் முகம் மாற்றத்தை கண்டவன்.. “ஏன் பொம்மை என் மேல் நம்பிக்கை இல்லையா”என்று கையை இறுக்கி பிடிக்க..

தாயாக மாறவா மாதவா Read More »

தாயாக மாறவா மாதவா

அத்தியாயம் கிருஷ்ணா மதுவை பாட்டிலை வாயில் சரித்துக் கொண்டிருந்தான்.. தன் அண்ணனையும், அண்ணியையும் கொன்றவர்களை தன் கையால் கொல்ல முடியாத வண்ணம் சத்தியம் செய்து கொடுத்து விட்டோமே என்று மதுவை அளவில்லாமல் குடித்துக் கொண்டிருந்தான்.. போனில் தன் பொம்மையின் ஸ்கீரின் சேவரை பார்த்து பொ.பொம்மை ஐ.லவ்.யுடி செல்லம் என்று உளறி போனை எடுத்து ஆன் செய்வதற்குள் கட் ஆகிவிட்டது. பாஸ்கர் கிருஷ்ணா செல்லும் பாருக்குள் நுழைய அவனின் நிலை கண்டு தலையிலடித்துக் கொண்டு அவனருகே சென்று அவனை

தாயாக மாறவா மாதவா Read More »

தாயாக மாறவா மாதவா

அத்தியாயம் வசந்தி தீப்தியின் அம்மா சுகந்திக்கு போன் செய்து “அண்ணி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க திடுமென இன்னிக்கு  நிச்சயம் செய்துடலாம்னு சொல்லிட்டாங்க உன்கிட்ட சொல்ல முடியாம போச்சு என்று வருத்தப்பட்டு பேச.. “அதுனால என்ன வசந்தி நம்ம ஜானவிக்கு நல்லது நடந்தா சரி..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. என்னால வரமுடியாது..நான் தீப்தியை மட்டும் அனுப்பி வைக்கிறேன்.. ” என்று கூற. “சரிங்க அண்ணி தீப்தியை அனுப்பி வைங்க”.. என்று போனை வைத்தார். தீப்தி, வசந்தி போன் செய்யும் போது 

தாயாக மாறவா மாதவா Read More »

தாயாக மாறவா மாதவா

அத்தியாயம் தீப்தி “சார் இது எங்க அத்தை வீடு” என சங்கோஜபட்டு கூறி தலைகுனிந்து கையை பிசைந்து நின்றாள்.  “தீப்தி என் ஆபிஸில் அக்கவுன்டெண்டா இருக்கா.. வெரி பிரிலியண்ட் கேர்ள்.. ஒரு தடவை சொன்ன கற்பூரம் போல புரிஞ்சுக்குவா ” என்று சுந்தரத்திடம் தீப்தியை பற்றி பெருமையாக கூற பாஸ்கர் கூறியதை கேட்டு கிருஷ்ணாவிற்கு லேசாய் சிரிப்பு வந்தது. தீப்தி பாஸ்கர் சொல்வதை கேட்டு மென்னகையுடன் “சார் நான் ஜானுவ பார்க்க போறேன்” என  ஜானவியின் அறைக்கு

தாயாக மாறவா மாதவா Read More »

error: Content is protected !!
Scroll to Top