நெஞ்சோரம் பூத்தவளே 24
பூ – 25 முல்லை இன்னும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் அமர்ந்திருந்த செந்தூரன், அவளது தலைமுடியை வருடியபடி அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மெல்ல கண் விழித்த முல்லை, அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள். “சின்னையா…” என்று சோர்வில் சிரித்தவளின் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டவன், “அம்மணி… இப்போ எப்படி இருக்கு? இன்னும் மயக்கமா இருக்கா?” என்று அக்கறையுடன் கேட்டான். “இல்லங்க… இப்போ பரவாயில்ல.” என்றாள் மெல்லிய சிரிப்புடன். “அப்போ […]
