நெஞ்சோரம் பூத்தவளே
பூ – 3 மருதப்பன் போனில் கதறியபோது, அவரது குரலில் இருந்த பயமும் நடுக்கமும் முல்லையின் இதயத்தை உலுக்கியது. முல்லைக்கு ஒன்றும் புரியவில்லை. தன் தந்தை எப்போதுமே எதற்கும் பதற்றப்படுபவர் இல்லை. அப்படிப்பட்டவர், இன்று ஏதோ ஒரு பெரிய ஆபத்து தனக்கு வந்துவிட்டது போல ஏன் இப்படிக் கதறுகிறார்? அவள் தன் அதிர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தந்தையைச் சமாதானப்படுத்த முயன்றாள். “அப்பா… அப்பா முதல்ல பதற்றப்படாம நான் சொல்றதைக் கேளுங்கப்பா. நீங்க ஏன் அவங்களைப் பத்தி இப்படித் […]

