ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

நெஞ்சோரம் பூத்தவளே

 பூ  – 3 மருதப்பன் போனில் கதறியபோது, அவரது குரலில் இருந்த பயமும் நடுக்கமும் முல்லையின் இதயத்தை உலுக்கியது. முல்லைக்கு ஒன்றும் புரியவில்லை. தன் தந்தை எப்போதுமே எதற்கும் பதற்றப்படுபவர் இல்லை. அப்படிப்பட்டவர், இன்று ஏதோ ஒரு பெரிய ஆபத்து தனக்கு வந்துவிட்டது போல ஏன் இப்படிக் கதறுகிறார்? அவள் தன் அதிர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தந்தையைச் சமாதானப்படுத்த முயன்றாள். “அப்பா… அப்பா முதல்ல பதற்றப்படாம நான் சொல்றதைக் கேளுங்கப்பா. நீங்க ஏன் அவங்களைப் பத்தி இப்படித் […]

நெஞ்சோரம் பூத்தவளே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே

பூ – 2 முல்லையின் நெஞ்சுரமிக்க நியாயமான வார்த்தைகள் காற்றில் கரைந்து மறைந்த பிறகும், அங்கே குழுமியிருந்த ஊர் மக்கள் அனைவரும் அஞ்சி நின்றனர் . ‘அரண்மனை வாரிசான, இந்த ஊர் மக்கள் பெரிதும் மதிக்கும் பெரியசாமி ஐயாவின் ‌மகன் செந்தூரனைப் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்னு இந்தத் டீச்சர் பொண்ணு மிரட்டுறாளே!’ என்று பெரியவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் நின்றனர். முல்லை தன் கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டு, செந்தூரனைத் தீர்க்கமாகப் பார்த்தபடி நின்றாள். அவளது இதயம்

நெஞ்சோரம் பூத்தவளே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே

பூ – 1 மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பச்சை ஆடை போர்த்திய சிகரங்களைத் தொட்டுக் கொண்டு, வெண்பனி மேகங்கள் பஞ்சுப் பொதிகள் போலத் தவழ்ந்து கொண்டிருந்தன. தேனி மாவட்டத்தின் எல்லையில், இயற்கையின் மடியில் அமைதியாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது வீரமலைப்பட்டி கிராமம். அதிகாலை ஐந்து மணிக்கு பறவைகளின் கீச்சொலிகளும், தென்னந்தோப்புகளில் பம்புசெட் கொட்டும் தண்ணீரின் சத்தமும் அந்த ஊரைத் தூக்கத்திலிருந்து மெல்ல எழுப்பியிருந்தது. அந்த கிராமத்துக்கு  தனி கம்பீரம் சேர்ப்பது போல, ஊரின் மையப்பகுதியில் பிரம்மாண்டமாய் நிமிர்ந்து நின்றது

நெஞ்சோரம் பூத்தவளே Read More »

உயிரை உரசாதே உறவே

2. உறவு    “இந்த பொண்ணோட கண்ணு நம்மள சைட் அடிக்குது எச்சிரிக்கையா இருடா சந்தோஷ்” என்று தனக்குள் பேசிக்கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.   சிற்பிகாவுக்கோ இன்று தான் யார் முகத்தில் விழித்தோம் என் கனவுக்காதலனை பார்த்துவிட்டேன் என்ற பிரம்ம சாபம் விபோச்சனம் கிடைச்சது போல மகிழ்ச்சியடைந்தாள். இனி எப்படி அவனிடம் தன் காதலை சொல்வது என்று நெற்றியை நீவி யோசித்துக்கொண்டிருந்தாள்.   திலீப்போ “சிற்பி உன் கவுண்டர்க்கு ஆள் வந்திருக்கு பாரு” என்று அடித்தொண்டையில்

உயிரை உரசாதே உறவே Read More »

உயிரை உரசாதே உறவே

1. உறவு      ஐந்து கரத்தனை ஆனை முகத்தை   இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை    நந்தி மகன்தனை ஞானக்   கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே    என்ற பாடல் பூஜையறையில் ஒளிக்க விநாயகர் சிலை முன்  தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார் அமுதவள்ளி. பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். அவரது கணவர் சண்முகமோ நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர். சண்முகம் பட்டப் படிப்பை முடித்து அமுதவள்ளியின் ஊருக்கு வாத்தியாராக வந்தவரிடம் காதல் ஏற்பட்டு இருவரும் கோவில்,

உயிரை உரசாதே உறவே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

30 மோகவிழியால் எனை தைக்காதே   ஊர்மக்கள் நாகாவை அடித்து அவமானப்படுத்தி விட அடுத்த ஏலத்தில் நாகா குளத்தை ஏலத்தில் எடுத்துவிட்டான்.. அவன் பண்ணிய அராஜகத்தில் குளத்தில் உள்ள மீனை நம்பியிருந்தவர்கள் உடனே வேறு வேலைகிடைக்காமல் அவதிப்பட்டனர்… மீண்டும் ஊர்மக்கள் குருமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்டு “நீங்க அவன்கிட்டயிருந்து வாங்கித்தரணும்” என்று கோரிக்கை வைக்க அவர் மறுத்துவிட்டார்.   கிருஷ்ணா காலேஜ் படித்துக்கொண்டிருந்தான். ஊர்காரர்கள் பேசுவதை கேட்டபடி வந்த கிருஷ்ணா.. “ஐய்யா நீங்க ஊர் மக்களுக்கு உதவி செய்ங்க..

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

28 மோகவிழியால் எனை தைக்காதே   வள்ளியூர் கிராமத்தில் குளத்தில் பல வகையான மீன்கள் இருக்கும்.. குளத்தை ஏலம் எடுப்பதற்கு பல கிராமங்களிலிருந்து வருவது வழக்கம்.. ஆனால் குருமூர்த்திதான் எப்போதும் ஏலத்தில் எடுப்பார்.. அதில் தன் கிராமத்து மக்களுக்கு பல பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.. அதனால் யாருக்கும் குளத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்.. அப்படியிருக்க பக்கத்து கிராமத்தில் இருக்கும் பண்ணையார் நாகா அந்த குளத்தை ஏலத்தில் எடுக்க ஆசைப்பட்டான்.. குருமூர்த்தியிடம் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென அவரைப் பற்றி விசாரிக்க

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

27 மோகவிழியால் எனை தைக்காதே    தங்கமீனா அழுது கொண்டே சென்றவள் சென்னைக்கு பஸ் ஏறினாள்.. பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளுக்கு கண்ணீர் நிற்கவேயில்லை.. என்னை வெளிய போடின்னு எப்படி சொல்லலாம்.. என்னை ஒரு இரண்டு அறை அறைஞ்சிருந்தால் கூட பாரவாயில்லை.. ஆனா நம்ம குடும்பம் தான் இல்லன்னு சொல்லல.. அவங்க முன்னால என்னை வெளியே போடின்னு சொல்லலாமா.. அவள் செய்தது பெரும்தப்பு என்று உணராமல் தான் செய்த காரியத்தை நியாயமென எடுத்துக்கொண்டாள் பெண்ணவள்.   தங்கமீனா சென்றதும்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

26 மோகவிழியால் எனை தைக்காதே    “கடவுளே!! கடவுளே!!” என்று துண்டை எடுத்து கட்டிக்கொண்டு இப்ப திரும்பலாம்.. அவள் வெட்கப்பட்டுக்கொண்டே காபியை நீட்ட காபியை வாங்கி டேபிளில் வைத்து..   “நான்.. உன்ன பார்த்ததுக்கும் நீ, என்னை பார்த்ததுக்கும் சரியா போச்சு” என்று அவன் அசடு வழிய.   “அச்சோ அதையே சும்மா பேசாதீங்க” என்று அவள் முகம் சிவந்து போனது.. அவள் முக சிவப்பைக் கண்டு போதையேற.. “ஈஸ் உனக்கு, நான் முத்தம் கொடுக்கவா” என்று

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

25 மோகவிழியால் எனை தைக்காதே “என்னங்க இவங்க அன்னிக்கு நம்ம ஹாஸ்பிட்டலுக்கு” என்று பேச முற்பட.. “வாய மூடு.. இவங்க கிட்ட பேச கூடாதுன்னு சொன்னேன்ல.. என் பேச்சை மீறி வந்து இவங்ககிட்ட நின்னு பேசிட்டிருக்க.. அப்புறம் என் பேச்சுக்கு என்ன மரியாதைடி” என்று பல்லைக்கடித்தான். “கண்ணா நான் தான் மருமக கிட்ட வந்து பேசினேன்.. அவளா வந்து பேசல.. இந்தப் பொண்ண திட்டாத கண்ணா” “நிறுத்துங்க!! மகனே இல்ல!! அப்புறம் எப்படி என் பொண்டாட்டிய மருமகனு

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

error: Content is protected !!
Scroll to Top