ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

நெஞ்சோரம் பூத்தவளே 24

பூ  – 25 முல்லை இன்னும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்.   அவள் அருகில் அமர்ந்திருந்த செந்தூரன், அவளது தலைமுடியை வருடியபடி அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.   மெல்ல கண் விழித்த முல்லை, அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.   “சின்னையா…” என்று சோர்வில் சிரித்தவளின் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டவன்,   “அம்மணி… இப்போ எப்படி இருக்கு? இன்னும் மயக்கமா  இருக்கா?” என்று அக்கறையுடன் கேட்டான்.   “இல்லங்க… இப்போ பரவாயில்ல.” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.   “அப்போ […]

நெஞ்சோரம் பூத்தவளே 24 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 24

பூ  – 24   இரவு முழுவதும் சரியாகத் தூங்காத செந்தூரன், அதிகாலையிலேயே எழுந்து பால்கனியில் நின்றிருந்தான். அவனது மனதில் சுற்றிக் கொண்டிருந்தது மருதப்பன் சொன்ன வார்த்தைகள் மட்டுமே.   “நான் சொன்னதைக் கேக்கலன்னா… அதுக்குப் பிறகு நடக்குறதுக்கு நானே பொறுப்பில்லை… பெரியசாமி கொடுத்த மிரட்டலும்… அதற்கு மறுநாளே மரகதத்தின் மரணமும்… இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக அவனது உள்ளுணர்வு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தது.   அப்போது… “சின்னையா…” என்ற மெல்லிய குரலில் திரும்பிப்

நெஞ்சோரம் பூத்தவளே 24 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 23

பூ  – 23   அறைக்குள் வந்ததும், இதுவரை தைரியமாக இருந்த முல்லையின் மனம் உடைந்து போனது.   அமைதியாக ஜன்னல் அருகே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்த செந்தூரனின் முதுகையே சில நொடிகள் வெறித்துப் பார்த்தாள்.   மெல்ல அவனருகே வந்தவள், “சின்னையா…” என்று நடுங்கிய குரலில் அழைத்தாள்.   அவளது குரலிலிருந்த கலக்கத்தைக் கேட்டவன் மெதுவாகத் திரும்பி பார்த்தான்.   அடுத்த நொடியே, அவனது மார்பில் சாய்ந்தவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.  

நெஞ்சோரம் பூத்தவளே 23 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 19

பூ  – 22 ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த சூரிய ஒளி வெளிச்சத்தில் மெதுவாகக் கண்விழித்த முல்லை, செந்தூரனின் மார்பில் சாய்ந்தபடி இருப்பதை உணர்ந்ததும் வெட்கத்தில் முகம் சிவந்தது.   அவனுக்குத் தெரியாமல் மெதுவாக எழுந்திருக்க முயன்றாள்.   செந்தூரன் அவளை எழும்ப விடாமல் அவள் கைகளை பிடித்துத்திருந்தான். அவன் கண்களைத் திறக்காமல்  “எங்கடி ஓடுற?” என்று சிரித்தபடி கேட்டான்.   “சின்னையா… விடுங்க… நேரமாச்சு…” என்று நாணம் கொண்டு மெல்லிய குரலில்…   கண்களைத் திறந்தவன், 

நெஞ்சோரம் பூத்தவளே 19 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 20

நெஞ்சோரம் பூத்தவளே  – 21   அடுத்தவாரத்தில், பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்த கணினிகள், ப்ரொஜெக்டர் அனைத்தும் முறையாக பொருத்தப்பட்டு, முதல் முறையாகப் பிள்ளைகளுக்கு ப்ரொஜெக்டர் மூலம் பாடம் நடத்தப்பட்டது. திரையில் வண்ணமயமாகத் தோன்றிய படங்களையும், அறிவியல் காட்சிகளையும் பார்த்த சிறுவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். “டீச்சர்… இது சினிமா மாதிரி இருக்கே! இனிமே இப்படித்தான் படிப்போமா டீச்சர்?” என்று ஆர்வத்தோடு கேட்ட குழந்தைகளைப் பார்த்த முல்லையின் மனம் அப்படியே நிறைந்து போனது. தான் கண்ட கனவு

நெஞ்சோரம் பூத்தவளே 20 Read More »

பூ  – 20 அரண்மனைக்கு வந்து சேர்ந்ததும், வாசலில் காத்திருந்த குணவதி, “வந்துட்டீங்களாப்பா… முல்லை, ரெண்டு பேரும் போய் குளிச்சுட்டு வாங்க. நான் சூடா டீ போட்டுட்டு வர்றேன்…” என்று பாசத்தோடு வரவேற்றார்.   “சரிங்க அத்தை…” என்று புன்னகைத்தபடி இருவரும் தங்களது அறைக்குள் சென்றனர்.   அறைக்குள் நுழைந்ததும், செந்தூரன் மெதுவாக கதவைச் சாத்திவிட்டு திரும்பினான்.   அடுத்த நொடியே, முல்லையை தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டான்.   “சின்னையா… என்ன இது? விடுங்க… அத்தை

Read More »

நெஞ்சோரம் பூத்தவளே

பூ  – 19   செந்தூரனின் கார் பள்ளியின் வாசலில் வந்து நின்றபோது, முல்லையின் நெஞ்சுக்குள்  இனிய பரவசம் பிறந்தது.   காரிலிருந்து இறங்க கதவைத் திறக்கப் போனவளின் கையை பிடித்து இழுத்த செந்தூரன், அவளது கன்னத்தில் சட்டென்று ஒரு முத்தம் பதித்தான்.   “சின்னையா…!” என்று அவனை செல்லமாக முறைத்தாள் முல்லை.   “என்னடி முறைக்குற?” என்று குறும்பாகக் கேட்டவன், இன்னொரு கன்னத்திலும் முத்தமிட்டு அவளை சிவக்க வைத்தான்.   “இதோட காலையிலிருந்து பத்து முத்தம்

நெஞ்சோரம் பூத்தவளே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே

பூ  – 18   மெல்ல இருள் சூழ  தொடங்கியது. இரவு நேர வண்டுகள் ரீங்காரம் பாட ஆரம்பிக்க, பன்னீர் மரமும் முல்லைப்பூக்களின் நறுமணமும் அந்த இடத்தையே இன்னும் ரம்மியமாக மாற்றியிருந்தது.   செந்தூரனின் நெஞ்சில் சாய்ந்திருந்த முல்லை, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,   “சின்னையா… வீட்டுக்குப் போலாமா?” என்று மெதுவாகக் கேட்டாள்.   அவளது காதோரம் தன் மீசையை உரசியபடி,   “இப்படியே இந்த ராத்திரி முழுக்க… இந்த நம்ம தோட்டத்துல, முல்லைப்பூ வாசத்துல…

நெஞ்சோரம் பூத்தவளே Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 17

பூ  – 17   அரண்மனையிலிருந்து கனத்த இதயத்தோடு வெளியேறிய மருதப்பன், மகள் இருக்கும் ஊரை விட்டு செல்ல மனமில்லாமல், இருபது வருடப் பழைய நினைவுகளின் பாரத்தோடு மெதுவாக நடந்து தன் பழைய வீட்டின் வாசலில் வந்து நின்றார்.   இருபது வருடங்களுக்கு மேலாகப் பூட்டிக் கிடந்த அவரின் வீடு, மருதப்பனுக்கும் அவரது மறைந்த மனைவி மரகதத்திற்கும் சொந்தமான அழகான மாடி வீடு. இருபது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வீடு என்றாலும், அன்றைய காலத்துத் தரமான செங்கல்

நெஞ்சோரம் பூத்தவளே 17 Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 16

செந்தூரன் முல்லையைத் தன் கைகளில் சுமந்தபடியே கம்பீரமாக அரண்மனைக்குள் நடந்து செல்ல, வாசலில் ஆரத்தித் தட்டோடு நின்றிருந்த குணவதியோ, தன் மருமகளையே இமைக்க மறந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.   இருபது வருடங்களுக்கு முன்பு, தங்கள் அரண்மனை அதிகாரத்தால் அநியாயமாக உயிர் பறிக்கப்பட்ட மரகதத்தின் மகள்தான் முல்லை என்பதை அறிந்த அந்த நொடி, குணவதியின் அடிமனதில் ஒரு தீர்க்கமான எண்ணம் ஓடியது.   ‘மரகதத்துக்கு இந்த அரண்மனை செஞ்ச பாவத்துக்கு… இப்போ அவளோட மகளை என் சொந்தப்

நெஞ்சோரம் பூத்தவளே 16 Read More »

error: Content is protected !!
Scroll to Top