ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

மோகவிழியால் எனை தைக்காதே

28 மோகவிழியால் எனை தைக்காதே   வள்ளியூர் கிராமத்தில் குளத்தில் பல வகையான மீன்கள் இருக்கும்.. குளத்தை ஏலம் எடுப்பதற்கு பல கிராமங்களிலிருந்து வருவது வழக்கம்.. ஆனால் குருமூர்த்திதான் எப்போதும் ஏலத்தில் எடுப்பார்.. அதில் தன் கிராமத்து மக்களுக்கு பல பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.. அதனால் யாருக்கும் குளத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்.. அப்படியிருக்க பக்கத்து கிராமத்தில் இருக்கும் பண்ணையார் நாகா அந்த குளத்தை ஏலத்தில் எடுக்க ஆசைப்பட்டான்.. குருமூர்த்தியிடம் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென அவரைப் பற்றி விசாரிக்க […]

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

27 மோகவிழியால் எனை தைக்காதே    தங்கமீனா அழுது கொண்டே சென்றவள் சென்னைக்கு பஸ் ஏறினாள்.. பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளுக்கு கண்ணீர் நிற்கவேயில்லை.. என்னை வெளிய போடின்னு எப்படி சொல்லலாம்.. என்னை ஒரு இரண்டு அறை அறைஞ்சிருந்தால் கூட பாரவாயில்லை.. ஆனா நம்ம குடும்பம் தான் இல்லன்னு சொல்லல.. அவங்க முன்னால என்னை வெளியே போடின்னு சொல்லலாமா.. அவள் செய்தது பெரும்தப்பு என்று உணராமல் தான் செய்த காரியத்தை நியாயமென எடுத்துக்கொண்டாள் பெண்ணவள்.   தங்கமீனா சென்றதும்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

26 மோகவிழியால் எனை தைக்காதே    “கடவுளே!! கடவுளே!!” என்று துண்டை எடுத்து கட்டிக்கொண்டு இப்ப திரும்பலாம்.. அவள் வெட்கப்பட்டுக்கொண்டே காபியை நீட்ட காபியை வாங்கி டேபிளில் வைத்து..   “நான்.. உன்ன பார்த்ததுக்கும் நீ, என்னை பார்த்ததுக்கும் சரியா போச்சு” என்று அவன் அசடு வழிய.   “அச்சோ அதையே சும்மா பேசாதீங்க” என்று அவள் முகம் சிவந்து போனது.. அவள் முக சிவப்பைக் கண்டு போதையேற.. “ஈஸ் உனக்கு, நான் முத்தம் கொடுக்கவா” என்று

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

25 மோகவிழியால் எனை தைக்காதே “என்னங்க இவங்க அன்னிக்கு நம்ம ஹாஸ்பிட்டலுக்கு” என்று பேச முற்பட.. “வாய மூடு.. இவங்க கிட்ட பேச கூடாதுன்னு சொன்னேன்ல.. என் பேச்சை மீறி வந்து இவங்ககிட்ட நின்னு பேசிட்டிருக்க.. அப்புறம் என் பேச்சுக்கு என்ன மரியாதைடி” என்று பல்லைக்கடித்தான். “கண்ணா நான் தான் மருமக கிட்ட வந்து பேசினேன்.. அவளா வந்து பேசல.. இந்தப் பொண்ண திட்டாத கண்ணா” “நிறுத்துங்க!! மகனே இல்ல!! அப்புறம் எப்படி என் பொண்டாட்டிய மருமகனு

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

24 மோகவிழியால் எனை தைக்காதே   ஊர் மக்கள் அனைவரும் தனது வீட்டின் முன் நிற்பதைக் கண்டு பிரச்சனை பெரிதுதான் என்று எண்ணிக்கொண்டு காரை விட்டு இறங்கினான்… நடுநாயகமாக குருமூர்த்தி அமர்ந்திருந்தார்..    தங்கமீனாவோ கூட்டத்தைக் கண்டு என்னவாயிருக்கும் இத்தனை பேர் நம்ம வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்காங்க.. என்ற அச்சத்துடன் காரை விட்டு இறங்கினாள்.   காரிலிருந்து பெட்டிகளை வெளியே எடுத்து வைத்தாள் தங்கமீனா.. வீட்டில் வேலைசெய்யும் ஆட்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல.   குருமூர்த்தியின்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

23 மோகவிழியால் எனை தைக்காதே   பாரிஸ் பத்தி கூகுள் பார்த்து கொஞ்சமா எனக்கு தெரிந்த இடத்தை போட்டு இருக்கேன் ஏதும் தப்பா சொல்லி இருந்தா உங்க வீடு பிள்ளையாய் நினைத்து மன்னிக்கவும் பிரண்ட்ஸ்..   சென்னையை விட்டு வேறு எந்த ஊருக்கும் போகாதவள் தங்கமீனா.. ஏன்? டிரைனில் கூட அதிகம் பயணம் செய்திருக்கமாட்டாள்.   தங்கமீனாவுக்கு பாஸ்போட், விசா என அனைத்தையும் முன்னதாகவே எடுத்து வைத்திருந்தான் கிருஷ்ணா.. அவன் தங்கமீனாவுடன் இருக்கப் போகும் ஒவ்வொரு நொடிகளையும்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

22 மோகவிழியால் எனை தைக்காதே அருள்.. ஈஸ்வரியின் கையில் மோதிரம் போட்டு விட்ட அன்றைக்கே ஒரு புதியதாக கட்டிய வீட்டை வாங்கிவிட்டான். புதுவீட்டில் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வரச்சொன்னார் கலைவாணி.. வீட்டினுள் நுழைந்ததும் பூஜையறையில் விளக்கேற்றச் சொல்லி விட்டு.. இருவருக்கும் பால் பழம் கொடுத்து முடித்தவுடன் தம்பதி சகிதமாக சேர்ந்து பால் காய்ச்சினர்.. கலைவாணியை புதுவீட்டிலேயே இருக்க வேண்டும்.. என்று அன்பு கட்டளையிட்டான் அருள்.. பிரபுவுக்கு இப்போது வேலை கிடைத்திருக்கும் பேங்க் இருக்குமிடம் புதுவீட்டுக்கு பக்கமாக

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

21. மோகவிழியால் எனை தைக்காதே   “அவரு சொன்னதால  மட்டும் இல்லடா.. நீயும் இரா பகலா கஷ்டப்பட்டு படிச்சிருக்க அதுக்கு கிடைத்த பலனும் கூடடா” என்று சந்தோசத்துடன் கூறினாள் தங்கமீனா.   கிருஷ்ணாவின் மீது அதீத காதல் உண்டானது. தங்கமீனாவுக்கு.. தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறான்.. இப்போத கிருஷ்ணாவை பார்க்கணும் போல இருந்தது அவளுக்கு..  அருளுக்கும் கிருஷ்ணாவை பற்றி இன்னும் நல்ல எண்ணம் அவன் மேல் தோன்றியது..    “அக்கா நான் ஆபிஸ் வரைக்கும் போய்ட்டு

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

19 மோகவிழியால் எனை தைக்காதே

20 மோகவிழியால் எனை தைக்காதே   கிருஷ்ணா தன்னுடைய காரிலேயே வீட்டுக்கு போகலாம் என்று அருளிடம் கூறிவிட்டான்.. கிருஷ்ணா காரில் ஏற.. அருள் பின் சீட்டில் அமர போக.. “அருள் முன்ன வந்து உட்காருங்க.. கூறியவன் கோல்ட் பின்னாடி உட்கார்ந்துக்குவா” என்று சொல்லும் முன்னே தங்கமீனா பின் சீட்டில் போய் உட்காரப் போனாள்.. இருவரின் மனதிலும் எண்ணங்கள் ஒத்துப் போவதை எண்ணி அருள் ஆனந்தப்பட்டான்.   அருள் முன்சீட்டில் ஏறியதும்.. கிருஷ்ணா காரை எடுத்தான்.. தங்கமீனாவின் வீட்டுக்கு

19 மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

19 மோகவிழியால் எனை தைக்காதே     எழுந்திருடா தங்கா எனக்கு எல்லாம் தெரியும்.. என்று சொன்னவனது குரலில் அத்துணை வருத்தம் பொதிந்திருந்தது.   “மாமா எல்லாத்துக்கும் நான் தான் காரணம் மாமா.. உன்கிட்ட எல்லாத்தையும் நான் சொல்லியிருக்கணும்” என தலையில் அடித்துக்கொண்டு அழுது கரைந்தாள்.. அப்பவும் கிருஷ்ணாதான் காரணம் என்று அவள் மனம் சொல்லவிரும்பவில்லை.. தானும் தான் கிருஷ்ணாவுடன் இளைந்திருந்து உண்மையே! என்று அவள் மனம் தினம் தினம் மருகிப்போனது அவளுக்கு மட்டுமே தெரியும்..  

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

error: Content is protected !!
Scroll to Top