ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

மோகவிழியால் எனை தைக்காதே

18 மோகவிழியால் எனை தைக்காதே   கிருஷ்ணா வந்ததும் அவன் பார்வை தங்கமீனாவின் மீது படிந்தது.. அடுத்த நொடியே அருளை பார்த்தவாறு “என்ன அருள் இப்ப எப்படி இருக்கீங்க” என்று கேட்டுக்கொண்டே அருள் பக்கம் செல்ல.. அருள் பக்கம் நின்றிருந்த தங்கமீனாவுக்கு உதறல் எடுத்தது.. அருளின் கையிலிருந்து அவளது கையை தானாக உருவிக்கொண்டாள்.. அருளும், கிருஷ்ணா வந்துவிட்டான் அதனால்தான் தங்கமீனா  சங்கடப்பட்டு எடுத்துக்கொண்டாளென்று எண்ணிக்கொண்டான்.   அருளை செக் பண்ணிவிட்டு “ம்ம் எல்லாம் நார்மல் அருள்.. இன்னிக்கு […]

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

17 மோகவிழியால் எனை தைக்காதே அருளிற்கு காலையில் விழிப்பு வந்ததும் பிரபு, அருளுக்கு காலை கடன்களை முடிக்க உதவு புரிந்தான்.. “மாமா டீ வாங்கிட்டு வந்திடுறேன்” என்று எழும்ப கதவு திறந்து கையில் ப்ளாஸ்க்குடன் வந்தாள் ஈஸ்வரி. “சார் அம்மாவுக்கு காபி வாங்கிட்டு வர போனேன்.. அப்படியே உங்க ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வந்தேன்” என்று காபியை இருவருக்கும் ஊற்றிக்கொடுத்தாள்..  “ரொம்ப தேங்க்ஸ்க்கா” என்றான் பிரபு. அருளிற்கு, ஈஸ்வரியை பார்த்தவுடன் அவனுக்கு ஏதோ தான் தவறு செய்வதாக

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

16 மோகவிழியால் எனை தைக்காதே

16 மோகவிழியால் எனை தைக்காதே   ஈஸ்வரி, பரிமளாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வர.. அவரை பரிசோதித்த டாக்டர்.. “ஈஸ்வரி, உங்கம்மாவுக்கு நுரையீரல் புல்லா சளி கட்டிக்கிடக்கு.. இனி கொஞ்ச நாள்தான்” என்று கூற.. அவளுக்கு கண்ணீர் ஆறாய் பெருகி வந்தது..    “டாக்டர் அம்மாவ காப்பாத்த முடியாதா” கேட்கும்  போதே அவளுக்கு தொண்டை அடைத்தது   “நுரையீரல் முழுவதும் அரிச்சு போயிடுச்சு” என்று கூறிய டாக்டர் பரிமளாவுக்கு தற்போது  எடுத்த எக்ஸ்ரேவை காட்ட அதில் இருந்ததை பார்த்து

16 மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

15 மோகவிழியால் எனை தைக்காதே   சாவித்ரி கண்ணில் கண்ணீர் நீர் கோர்த்து விழவா.. என்று வெளியே எட்டிப்பார்த்தது.. நான் பெத்த மகன் என்னை வீட்டுக்குள் அழைக்க மாட்டானா? தாலி கட்டிய கணவன்.. தான் செய்த காரியத்திற்கு மன்னிப்பாரா? வெளியே கேட்டின் முன் நின்று மகன் முகம் தெரிகிறதா என்று ஏங்கி  தவித்து எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார் சாவித்ரி.   கிருஷ்ணா எப்போது ஊருக்கு வந்தாலும் இது போல் சாவித்ரி வந்து நிற்பது வழக்கம்தான்.. சாவித்ரியை கடந்து

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

14. மோகவிழியால் எனை தைக்காதே    கலைவாணியும், பிரபுவும் தங்கமீனாவை பார்க்க சென்றுவிட ஐ.சி.யுவிற்குள் போன ஈஸ்வரியை கண்ட அருள் புருவம் சுருக்கி.. “என்னம்மா இந்த நேரத்துல வந்திருக்க.. என் அக்காவும், பிரபுவும் எங்க வெளியில இருக்காங்களா” அவனுக்கு, அவர்கள் பணம் புரட்ட எங்காவது போயிருப்பாங்களா.. நான் தான் கிருஷ்ணா டாக்டரிடம் சொல்லியிருந்தேனே பில் நாளைக்கு கட்டுவதாக.. என்று நினைத்து கலைவாணியையும், பிரபுவையும் கேட்க.   முதலில் ஈஸ்வரிக்கு என்ன சொல்வது என்று தடுமாற்றமாக இருந்தது.. அடுத்த

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

13 மோகவிழியால் எனை தைக்காதே   அங்கே வந்த நர்ஸ் “ஏங்க இது ஹாஸ்பிட்டல் எத்தனை தடவை சொல்றது.. நீ உங்க ஒப்பாரிய வீட்ல போய் வச்சுங்குங்க” என்று கலைவாணியை திட்ட விட்டு போனார்.   ஈஸ்வரி தன் தாய்க்கு மருந்து கொடுத்துவிட்டு நேரமே கிளம்பி ஹாஸ்பிட்டலுக்கு வந்து விட்டாள்.. கலைவாணியின் அருகே வந்த ஈஸ்வரி.. “அக்கா சார் இப்போ எப்படியிருக்காரு”   “அவன் நல்லாயிருக்கான்மா.. இன்னிக்கு நீ, என் தம்பிய பார்த்துக்க முடியுமா.. எனக்கும், என்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

10. மோகவிழியால் எனை தைக்காதே   கிருஷ்ணா இன்று காலையில் ஒரு ஆப்ரேசன் இருக்க அதற்கு தயாராகிக்கொண்டிருந்தான்.. கதவு திறந்திருக்க.. லேசாக நாக் செய்து விட்டு உள்ளே செல்ல அவன் நாற்காலியில் இல்லாமலிருக்க..    காபி போட்டு குடிப்பாரோ அவர் தான் காபி பிரியர் ஆச்சே.. என்று எண்ணியவள் அறைக்குள் சென்று எட்டிப்பார்க்க அவனோ துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பேண்டுக்கு மாறிக்கொண்டிருந்தான்..   அச்சோ என்று அவள் திரும்பி நின்றாள்..    தங்கமீனா கண்டிப்பாக தன்னை சந்திக்க

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

8. மோகவிழியால் எனை தைக்காதே   “தம்பி.. நீ ஒருத்தன் எனக்கு போதும்ய்யா.. நீதான் என்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குறியே” என்று கிருஷ்ணாவின் கையை பிடித்து முத்தம் வைத்தார்.   குருமூர்த்தியை உட்கார வைத்து அவருக்கு ஜுஸ் கொடுத்தான்.. குடித்து விட்டு அவர் படுக்கப் போக ஐய்யா மாத்திரை சாப்பிட்டு படுங்க.. என்று மாத்திரையை கொடுத்து படுக்க வைத்தான்.. மணி, கிருஷ்ணாவிற்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்து சாப்பிட சொல்ல “மணி அண்ணா நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம்”

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

6.மோகவிழியால் எனை தைக்காதே   கிருஷ்ணா அணைத்ததும்.. துள்ளி விலக பார்க்க அவன் அணைப்பிலிருந்து விலக முடியுமா என்ன?அவனது பிடியோ உடும்பு பிடியாக இருக்க.“விடுங்க சார்.. அப்புறம் நான் சத்தம் போடுவேன்..”என்று அவள் வாயை திறக்க அவளை தன்புறம் திருப்பியவன் அவள் இதழை லபக்கென்று கவ்விக்கொண்டான் மாயகிருஷ்ணன்.   சிறு பேதையவளோ இடுக்கு சந்தில் மாட்டிக்கொண்ட பூனைக்குட்டி போல அவனிடம் வகையாக மாட்டிக்கொண்டாள் பூவைதளிர்.. ஜவ்வுமிட்டாய் போல அவள் இதழை கடித்துச் சுவைத்தான்.. தங்கமீனாவின் மனதில் ஏண்டா

Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

5. மோகவிழியால் எனை தைக்காதே   பிரபு பேங்க் எக்ஸாம் எழுதியிருந்தான்.. அதன் ரிசல்ட் வந்திருக்க காலேஜ் முடித்து சந்தோசத்துடன் வீட்டுக்கு கிளம்பியவன் வீட்டுக்குள் சென்றதும் “அக்கா எங்கிருக்க உனக்கு ஒரு குட்நியூஸ் சொல்லபோறேன்” என வீட்டுக்குள் ஆர்ப்பரித்துக்கொண்டு வந்தான் பிரபு..    ஹாலில்  கலைவாணி அரிசியை புடைத்துக்கொண்டிருந்தவர் பிரபுவின் சத்தம் கேட்டு “அடேய் அக்கா தூங்குறாடா.. என்ன தலைபோற விசயம்” என்று மகனை பார்த்துக் கேட்க..   “ம்மா.. நான் பேங்க் எக்ஸாம்ல பாஸ்ஸாகிட்டேன்.. எனக்கு

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

error: Content is protected !!
Scroll to Top