மோகவிழியால் எனை தைக்காதே
18 மோகவிழியால் எனை தைக்காதே கிருஷ்ணா வந்ததும் அவன் பார்வை தங்கமீனாவின் மீது படிந்தது.. அடுத்த நொடியே அருளை பார்த்தவாறு “என்ன அருள் இப்ப எப்படி இருக்கீங்க” என்று கேட்டுக்கொண்டே அருள் பக்கம் செல்ல.. அருள் பக்கம் நின்றிருந்த தங்கமீனாவுக்கு உதறல் எடுத்தது.. அருளின் கையிலிருந்து அவளது கையை தானாக உருவிக்கொண்டாள்.. அருளும், கிருஷ்ணா வந்துவிட்டான் அதனால்தான் தங்கமீனா சங்கடப்பட்டு எடுத்துக்கொண்டாளென்று எண்ணிக்கொண்டான். அருளை செக் பண்ணிவிட்டு “ம்ம் எல்லாம் நார்மல் அருள்.. இன்னிக்கு […]
