நெஞ்சோரம் பூத்தவளே 5
பூ – 5 அரசமரத்து வளைவில் முல்லை கொதிக்கும் அக்னியாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டுச் சென்ற பிறகும், செந்தூரன் அதே இடத்தில் அசைவின்றி நின்றிருந்தான். அவளது ஒவ்வொரு வார்த்தையும் அஞ்சா நெஞ்யை ஈட்டியாகக் கிழித்துச் சென்றிருந்தது. வெளியில் கம்பீரமாக நின்றாலும், உள்ளுக்குள் அவனது மனம் ரணமாகி இருந்தது. “நேத்து வரைக்கும் என் மேல தப்பு இல்லனு நினைச்சு மன்னிப்புக் கேட்ட புள்ள… இன்னைக்கு ஏன் இப்படி நெருப்பா வார்த்தைகளை கொட்டிட்டுப் போறா? அவளுக்குத் தெரியாம அவளோட பாதுகாப்புக்காகத்தானே என் […]

