ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

மோகவிழியால் எனை தைக்காதே

4. மோகவிழியால் எனை தைக்காதே   தங்கமீனாவை பார்த்ததிலிருந்து கிருஷ்ணாவுக்குள் ஏதோ ஒரு வித காதல் மோகம் தோன்றியதோ என்னவோ.. பெண்களை வெறுப்பவன் தங்கமீனாவை பார்த்ததும் அவன் மனம் பித்தாய் தடுமாறிப்போனது என்னவோ உண்மைதான்..    அதன் தாக்கம் தான் இப்போது பெண்ணவளின் இதழில் ரேகையை அழிக்கும் அளவிற்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறான் அந்த முரட்டு மருத்துவன் உதயகிருஷ்ணா..    எந்தப் பெண்ணை பார்த்தாலும் தோன்றாத உணர்வு தங்கமீனாவை பார்த்ததும் அவனுக்குள் காதல் காற்றாட்டு வெள்ளமாய் கரைபுரைண்டோடியது.. இந்த […]

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

3. மோகவிழியால் எனை தைக்காதே   உதயகிருஷ்ணாவோ கையில் ஸ்டெதஸ்கோப்புடன் தங்கமீனாவை சுட்டெரிக்கும் சூரியனை போல எரிக்கும் பார்வை பார்த்தான்.   கண்ணை திறந்து பார்த்த தங்கமீனா.. இவரு யாராயிருக்கும் நெட்டை பனைமரம் போல வளர்ந்து வச்சிருக்காரு.. என்று தொண்டைக்குழியில் எச்சில் விழுங்கிக்கொண்டு “சா..சாரி சார்” என்று சொல்லி அவனை விட்டு இரண்டடி தள்ளி நின்றாள் பேதை பெண்.   “இடியட் கண்ண என்ன பிடரில வச்சிட்டு வரீயா” என்று கர்ஜித்தவன்.. அவள் மலங்க மலங்க விழிப்பதையும்..

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

2. மோகவிழியால் எனை தைக்காதே   “இப்பவாவது கல்யாணத்துக்கு சம்மதிச்சய ராசா.. ரொம்ப சந்தோசம் கிருஷ்ணா” என்று மகனை அணைத்துக்கொண்டார் குருமூர்த்தி.   “பர்ஸ்ட் உங்க ஆப்ரேசன் நல்லபடியா முடியட்டும் ஐய்யா.. கல்யாணத்தப்பத்தி அப்புறம் யோசிக்கலாம்” என்று கிருஷ்ணா நழுவப் பார்க்க.   “கிருஷ்ணா என்கிட்ட நீ தப்பாட்டம் ஆட நினைக்காதய்யா” என்று பக்கத்தில் கைக்கட்டி நின்ற மணியிடம்..    “மணியா நீ இப்பவே நம்ம ஜோசியருக்கு போன் போட்டு அடுத்த வாரம் வீட்டுக்கு வரச் சொல்லிடு..

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

1. மோகவிழியால் எனை தைக்காதே   திருநெல்வேலி மாவட்டம்.. வள்ளியூர் கிராமத்தில் பெரிய அரண்மனை போலிருந்த அந்த வீடு.. வீட்டைச் சுற்றிலும் பச்சைபசேல் என எங்கும் பசுமை கொண்டிருந்தது.. கண்ணுக்கெட்டும் தூரம் வரை நெல் வயலும், தென்னந்தோப்பும், மாந்தோப்பும் இருந்தது.   ஊருக்குள் பெரிய வீட்டுக்காரர் குருமூர்த்தி என்றால் வாயில் விரல் வைத்திருக்கும் குழந்தை கூட இதழ் விரித்து சிரிக்கும்.. நல்ல குணம் கொண்ட மனிதர் அவர்.. அவருக்கு ஒரே கவலை   அவரது  ஆசை புதல்வன் உதயகிருஷ்ணாவை

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

அழகாய் தோளிறங்கும் தாமரையே

அழகாய் தோளிறங்கும் தாமரையே   தாமரை 1   சென்னை உயர் நீதிமன்றம்…    மதியம் பன்னிரண்டு மணி.   அரங்கத்தில் வழக்கறிஞர்கள் கோப்புகளை சலசலப்பாக புரட்டிக் கொண்டிருந்தனர்.   பொதுமக்கள் பதட்டமாக பேசிக் கொண்டிருந்தனர். அருகில் போலீஸ்காரர்கள் கடுமையான முகத்துடன் நின்றிருந்தனர். இந்த வழக்கில் என்ன திருப்பம் வரும் என்று அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டது.   அந்த நேரத்தில் கதவை வேகமாக தள்ளி நுழைந்தான் தேவேந்திர ராஜ்.   கருப்பு கோட், கூர்மையான பார்வை அவன்

அழகாய் தோளிறங்கும் தாமரையே Read More »

error: Content is protected !!
Scroll to Top