மோகவிழியால் எனை தைக்காதே
4. மோகவிழியால் எனை தைக்காதே தங்கமீனாவை பார்த்ததிலிருந்து கிருஷ்ணாவுக்குள் ஏதோ ஒரு வித காதல் மோகம் தோன்றியதோ என்னவோ.. பெண்களை வெறுப்பவன் தங்கமீனாவை பார்த்ததும் அவன் மனம் பித்தாய் தடுமாறிப்போனது என்னவோ உண்மைதான்.. அதன் தாக்கம் தான் இப்போது பெண்ணவளின் இதழில் ரேகையை அழிக்கும் அளவிற்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறான் அந்த முரட்டு மருத்துவன் உதயகிருஷ்ணா.. எந்தப் பெண்ணை பார்த்தாலும் தோன்றாத உணர்வு தங்கமீனாவை பார்த்ததும் அவனுக்குள் காதல் காற்றாட்டு வெள்ளமாய் கரைபுரைண்டோடியது.. இந்த […]
