உயிர்வரை பாயாதே பைங்கிளி
14 பூவோட சேர்ந்த நாறும் மணக்கும்… என்பது போல் பரத் கிரிதரனுடன் சேர்ந்து கெட்டொழிந்தான் பரத்… சரக்கு தம்மு எல்லாம் அத்தனை பிராண்டும் அத்துப்படி வாசனை நிறம் வைத்தே ரகம் விலை என்ன அது எப்படி உருவானது என்பது வரை விலாவாரியாக புட்டு புட்டு என்று வைப்பார்கள்…விட்டால் புக்கே போடும் அளவுக்கு அதில் கரைகண்டனர் அடுத்த படி நிலைக்கு தாவி சென்று விட்டனர்… வேறென்ன… மீசை முளைத்த பருவத்திலே பலான ஆசைகள் முளைத்து […]
உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »