ATM Tamil Romantic Novels

Author name: Yadhu Nandhini

உயிர் வரை பாயாதே பைங்கிளி -33

33 சில மாதங்கள் கழித்து…    மேனகையை காண அன்று வீட்டிற்கு வந்தார் தையல்நாயகி அவர் முன்பு போல் இப்பொழுது இல்லை… நிறைய மாற்றங்கள் அவரிடம்…    முதலில் தன் தம்பி தப்பு செய்தவன் என்று அதுவரை அவனை வெறுத்து ஒதுக்கியவர்… மேனகை தானே முன்வந்து தன் தவறை ஒப்புக்கொள்ள… அடித்து விலாசிவிட்டார்… அடித்து அடித்து ஓய்ந்து போனவர்க்கு மனசே விட்டு போனது… இதுநாள் வரை அவரது வளர்ப்பு தவறாக போக வில்லை என்று கர்வமாக திரிந்தவர்… […]

உயிர் வரை பாயாதே பைங்கிளி -33 Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி -32

32   கிரிதரன் திருமணத்திற்காக தயாராகி வந்தாள் மேனகா…   வெந்தய நிறப் பட்டில் ஊதாப் பூ ரவிக்கை அதற்கு ஏற்றார் போல் அணிகலன்கள் அணிந்து பூச்சூடி அழகு தேவதையாக கிளம்பி வந்த மனைவியை வாயில் வாட்டர் கேன் வழிய பார்த்து நின்றான் சீராளன்…( இப்போலாம் எங்கமா பால்ஸ்ல (அருவி)தண்ணி வருது எல்லாம் கேன்ல தான் )   எப்படி இருக்கு என்று அவள் கண்ணாலே கேட்க… அது அவனுக்கு புரிந்தால் தானே…   அவனோ ஆ

உயிர் வரை பாயாதே பைங்கிளி -32 Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி -31

31    கிரிதரன் – திலோத்தமா திருமணம் சடங்குகள் கோலாகலமாக நடைபெற்றது… அவர்களது திருமணத்தில் சீராளன் விழுந்து விழுந்து வேலை செய்து கொண்டிருந்தான்…    மச்சான் திருமணம் என்றால் சும்மாவா…அதாவது மச்சான் ஆகி போன மாப்பிள்ளையின் திருமணத்தை உற்சாகமாக எடுத்து கட்டி செய்துக் கொண்டு இருந்தான்…அப்படியாவது அவன் மனைவி அவனை மன்னித்து விட மாட்டாளா என்று தான்…    இப்பொழுது எல்லாம் முழுமையாக அவன் திருந்தி விட்டான்… ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது

உயிர் வரை பாயாதே பைங்கிளி -31 Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி -30

30   ஆயிற்று இதோட திலோத்தமா கனடாவிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிற்று… அன்று வார விடுமுறை நாள்… வீட்டுக்குள் இருந்து கிரிதரன் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை திலோவால்…    அத்தான் ஸ்ஸ்ஸ் ப்ளீஸ் என் ட்ரெஸ்ஸை கொடுங்க இல்லனா இந்த குளிருலே வெறைச்சு செத்துடுவேன் போல இருக்கு… குளிர் தாங்க முடியல அத்தான் என்று கெஞ்சினாள் திலோ அவள் கணவன் அவளது எல்லா மாற்று உடைகளையும் திருடி வைத்துக் கொண்டு அவளை ஆதிவாசியாக அலைய

உயிர் வரை பாயாதே பைங்கிளி -30 Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி -29

29    ஜெட் லாகில் வரும்போது தூங்கி எழுந்து விட்டதால் திலோத்தமாவிற்கு மீண்டும் உறக்கம் வரவில்லை… எனவே குளித்து முடித்து விட்டு வந்தவள் அவ்வீட்டை சுற்றி பார்த்தாள்… அதிகமான பொருள் இல்லை என்றாலும் தேவையான பொருட்கள் தாராளமாக இருந்தன…    ஆங்காங்கே சிதறி கிடந்த கிரிதரனின் பொருட்களை எல்லாம் ஒழுங்குப்படுத்தி வைத்தவள் சமையலறையில் இருந்து தேவையான பொருட்களைக் வைத்து எளிமையான சமையலை சமைத்து முடித்தவள் கிரிதரனின் வரவுக்காக காத்திருந்தாள்…   மாலை வெளிச்சம் மறைந்து மெல்ல இருள்

உயிர் வரை பாயாதே பைங்கிளி -29 Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி -28

28   உயர உயர பறந்தது அந்த இயந்திரக் குருவி நிலத்தில் இருந்து பார்த்தால் குருவியின் அளவிலே இருக்கும் வானுர்தி…   கனடாவிற்கு தான் பறந்துக் கொண்டு இருந்தாள் திலோத்தமா… தனியாக தான் எவ்வளவோ வருந்தி அழைத்தும் பஞ்சாட்சரம் மனைவியை தனியாக விட்டு வர மறுத்து விட்டார்… ஆனால் அவரின் நண்பர்கள் நெட்ஒர்க் மூலம் மருமகளை வெகு பத்திரமாக தான் அனுப்பி வைத்தார்…   தள்ளி இருந்தாலும் கொள்ளை காதல் மனைவி மேல்… இதே காதல் கிரி

உயிர் வரை பாயாதே பைங்கிளி -28 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி -27

27   தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் கணவனை வெறித்த விழிகளுடன் ஏறிட்டாள் மேனகா…   எத்தனை தடவை இவள் இதே போல் கெஞ்சி இருப்பாள்…மண்றாடி இருப்பாள்… குடி வேண்டாம் அவன் அரவம் அவன் நட்பு வேண்டாம் என்று… கேட்டானா இவன்… அப்படி என்ன பெரிய தப்பு செஞ்சேன் இவனை திருமணம் செய்ய விரும்பியதை தவிர… நான் சொன்னதை ஒரு தடவை கூட நம்பவே இல்லையே… ஒரே ஒரு தரம் நான் சொன்னது உண்மையா இருக்காதா

உயிர்வரை பாயாதே பைங்கிளி -27 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி -26

26   தெரியாமல் செய்த தப்பிற்கு பிராயசித்தம் தேட நினைத்தவளோ தெரிந்தே அறிந்தே தவறு செய்து அவன் இதயத்தில் மேலும் ஆறாத வடுவை உருவாக்கி விட்டிருந்தாள் மேனகை… முன்னிலும் கேடாகி போனான் சீராளன்… பகல் எது?? இரவு எது??? என வித்தியாசம் தெரியாமல் சதா காலமும் மதுபான கடையிலே கிடந்தான்… ஊற்றி கொடுத்தே கெடுத்து விட்டான் சுந்தரம்…    மதிக்கெட்டால் தன்னால் எல்லாம் கெடும் என்பது போல் மேனகை மேல் இருந்த கோவத்தில் புத்தி கெட்டு போய்

உயிர்வரை பாயாதே பைங்கிளி -26 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி -25

25     கிரிதரன் விட்டு சென்ற இடத்திலே எவ்வளவு நேரம் அமர்ந்து அழுதாலோ திலோத்தம்மா தெரியாது…    அவன் சென்ற வெகு நேரம் கழித்து பஞ்சாட்சரம் வீட்டிற்குள் நுழைந்தபடி குரல் கொடுத்துக் கொண்டே வர அவர் சத்தம் கேட்டு அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தவள்… அவர் கண் மறைந்து அறைக்குள் வந்தவள்… அவசரமாக மீண்டும் குளித்து வேறு உடைக்கு மாறியவள்…     எதுவுமே நடவாதது போல் நடந்து பஞ்சாட்சரத்துக்கு சந்தேகம் வராது பார்த்து கொண்டாள்… அப்பொழுது தன்

உயிர்வரை பாயாதே பைங்கிளி -25 Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி -24

24   மேனகையின் திருமணத்தில் ஏற்பட்ட குளறுபடியில் அனைவருமே பாதிக்கப்பட்டு இருந்தனர்… ஆளாளுக்கு ஒரு மூலையை பிடித்துக் கொண்டு சோக கீதம் வாசிக்க நாட்கள் மட்டும் கடிகாரத்தில் சுழலும் நொடி முள்ளை போல் வேகமாக சுழன்றது…    தையல்நாயகி தவிர மற்றவர்கள் சகஜ நிலைக்கு திரும்ப அதிக நாட்கள் தேவைப்படவில்லை… தினமும் அன்றாட வேலைகளில் தங்களை பொருத்திக் கொள்வதால் அவர்களுக்கு அது எளிதாக அமைந்தது… வழக்கம் போல் பஞ்சாட்சரம் காலையில் எழுந்து நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு தன்

உயிர் வரை பாயாதே பைங்கிளி -24 Read More »

error: Content is protected !!
Scroll to Top