உயிர்வரை பாயாதே பைங்கிளி
9 விடிந்தால் திருமணம் என்ற நிலையில் திலோத்தமாவின் முகத்தில் புது பெண்ணிற்கான பொலிவோ,களையோ எதுவும் இல்லை அதற்கு பதில் குழப்பத்தின் ரேகை மட்டுமே தென்பட்டது… நாளைய திருமணத்தைப் பற்றியும் அதற்குப் பின்பான வாழ்க்கையை பற்றியும் வெகு தீவிரமாக யோசித்ததன் அடையாளமாக அவள் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது… எதிர்காலத்தை பற்றிய தெளிவு இல்லாமல் குழப்பத்துடன் திரிந்து கொண்டிருந்தவளின் எண்ணுக்கு தொலைபேசியில் அழைத்தான் பரத் நாளைய நாயகன்…அவளின் மணமகன்… நிச்சயம் முடிந்த […]
உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »