ATM Tamil Romantic Novels

Author name: Yadhu Nandhini

உயிர்வரை பாயாதே பைங்கிளி

14    பூவோட சேர்ந்த நாறும் மணக்கும்… என்பது போல் பரத் கிரிதரனுடன் சேர்ந்து கெட்டொழிந்தான் பரத்…   சரக்கு தம்மு எல்லாம் அத்தனை பிராண்டும் அத்துப்படி வாசனை நிறம் வைத்தே ரகம் விலை என்ன அது எப்படி உருவானது என்பது வரை விலாவாரியாக புட்டு புட்டு  என்று வைப்பார்கள்…விட்டால் புக்கே போடும்  அளவுக்கு அதில் கரைகண்டனர்  அடுத்த படி நிலைக்கு தாவி சென்று விட்டனர்… வேறென்ன…   மீசை முளைத்த பருவத்திலே பலான ஆசைகள் முளைத்து […]

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

13   சில வருடங்களுக்கு முன்பு…   பாலன் இறந்த பிறகு வாசுகியின் உலகம் இருண்டு போனது… பாலன் இருந்தவரை கஷ்டம் என்றால் என்ன என்பதே தெரியாமல் வாழ்ந்து விட்டார்… அவர் போன பின்பே நிதர்சனம் அவர் முகத்தில் அறைந்தது… வாழ்க்கை மிகவும் கொடுமையானது அதுவும் இளம் வயதிலேயே துணையை இழந்த பெண்களுக்கு சொல்லவா வேண்டும்…    பாலன் இருந்தவரை  அளவான வருமானம் அதற்கேற்ற வரவும் செலவும் என அவர்கள் வாழ்க்கை என்னும் வண்டி  சீராய் ஓடி

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி -12

12 பரத் திலோவின் தாலியைப் பிடுங்கவும் பதறிப் போய் தடுத்தாள் திலோத்தமா ஒரு கையால் தன் தாலியை இறுக பற்றி கொண்டு மறு கையால் பரத்தை தடுக்க பெரும் பாடு பட்டு போனாள்… அந்த மெல்லியவள்…   “பரத் என்ன பண்றிங்க விடுங்க பரத் ஐயோ தயவு செஞ்சு விடுங்க, விடுங்க சொல்றேன்ல??? “ என திலோவின் கெஞ்சல் கதறல் எதுவும் பரத்ன் செவியை எட்டியதாகவே தெரியவில்லை…    பரத் தம்பி என்ன காரியம் பண்றிங்க விடுங்க 

உயிர்வரை பாயாதே பைங்கிளி -12 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி-11

11    ஊருக்கு முன்பாக தன் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கிரிதரன் மீது கொலை வெறியுடன் பாய்ந்தான் பரத்..   அவனுக்கு இணையாக சண்டையில் குதித்தான் கிரிதரன்… ஒருவர் மாற்றி ஒருவர் விட்டு கொடுக்காமல் சண்டை மாயிந்தனர்… கூடியிருந்த பெரியவர்கள்  இருவரையும் விலக்கி விட  பெரும்  பாடுபட்டு போயினர்…   ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் சண்டை போட்டதின் பலன்…இவனுக்கு மூக்கு உடைந்தால் அவனுக்கு உதடு கிழிந்தது… அவன் சட்டை கிழிந்து இருந்தால் இவனுக்கு  வேட்டி அவிழ்ந்து

உயிர்வரை பாயாதே பைங்கிளி-11 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி -10

10   நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து முகூர்த்தம் குறித்த நேரத்தில் மணமகள் மணமகன் அலகரத்தில் பரத்தும் திலோத்தமாவும் ஜோடி பதுமைகள் போல்  மணையில் அமர்ந்து இருக்க… அவர்களை வாழ்த்த வந்த கூட்டத்தை விட  திலோவின் திருமணம் நடைப் பெறுமா இல்லையா என வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் தான் அதிகம்…(அவ்ளோ ஆசை)   மணமகள் மணமகனை மணையில் அமர்த்தி கங்கணம் பூட்டுதல் வேள்வி வளர்த்து வேத மந்திரங்கள் ஓதுதல் என அனைத்துமே முறைப்படி நடந்தேறிட… கல்யாண

உயிர்வரை பாயாதே பைங்கிளி -10 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

9   விடிந்தால் திருமணம் என்ற நிலையில் திலோத்தமாவின் முகத்தில்     புது பெண்ணிற்கான பொலிவோ,களையோ எதுவும் இல்லை அதற்கு பதில் குழப்பத்தின் ரேகை மட்டுமே தென்பட்டது…    நாளைய திருமணத்தைப் பற்றியும் அதற்குப் பின்பான வாழ்க்கையை பற்றியும் வெகு தீவிரமாக யோசித்ததன் அடையாளமாக அவள் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது… எதிர்காலத்தை பற்றிய தெளிவு இல்லாமல் குழப்பத்துடன் திரிந்து கொண்டிருந்தவளின்  எண்ணுக்கு  தொலைபேசியில் அழைத்தான் பரத் நாளைய நாயகன்…அவளின் மணமகன்…    நிச்சயம் முடிந்த

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

8    குலை வாழைத் தோரணம் கட்ட வண்ண விளக்குகள் அலங்காரமிட, வாசலில் பந்தல் பாந்தமாக பொருந்த… விருந்தினர் வருகை உபச்சாரம்…  நலங்கு சடங்கு என  ஒரு வாரமாகவே திலோத்தமாவின் திருமண விழாக் கலைக் கட்டியது…   இந்த பக்கம் தையல் நாயகி என்ன சும்மாவா புள்ளி கோலத்துக்கே புரட்சி செய்தவர்  கல்யாணத்தை மட்டும் சும்மாவா செய்வார்… நீ இரண்டு வாழை மரம் கட்டுறியா நான் வாசலுக்கு ஒரு வாழை மரம் கட்டுறேன் நீ சீரியல் செட்டு

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

7   மகளுக்கு திருமணம் பேசி முடிப்பது என நினைத்து உடனே மகனுக்கும் சேர்த்தே முடித்து விட வேண்டும் என தையல்நாயகி முடிவு செய்துவிட்டார்…    அவர் முடிவெடுத்தால் போதுமா அவரது மகன் அதற்கு சம்மதிக்க வேண்டுமே??? சொன்னால் தான் தைய தக்கா என்று அவர் தலை மேல் நின்று குதிப்பானே…    முதலில் தங்கை கல்யாணத்திற்கு வா என்று அழைத்து இங்கு வந்ததும் அவன் கையில் காலில் விழுந்தாவது அவன் திருமணத்தையும் நடத்தி முடித்து விட

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

6   என்றும் போல் அன்று வழக்கமாக பள்ளியை விட்டு  நடந்து வந்துக் கொண்டு இருந்தாள் மேனகை… திலோவிற்கு நிச்சயம் ஆகி விட்டதால் தினமும் பஞ்சாட்சரமே வந்து அவளை அழைத்து சென்று விடுவார்… அவள், தானே தனியாக சமாளித்து கொள்வதாக கூறினாலும்… நீ இன்னொரு வீட்டுக்கு போக போற பொண்ணு ஆத்தா… உன்னை கட்டிக் கொடுக்கற வரைக்கும் ஈ  எறும்பு காத்து கருப்பு அண்டாம பாத்துக்க வேண்டியது என்னோட கடமை…  கண்ணாலம் முடியுற மட்டும் நானே கொண்டு

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

5   கனடா    பருத்தி ஆடைக் கொண்டுப்  போர்த்தியது அடர்ந்த பனி… தும்பை பூவின் தூய நிறத்தில்  ஜொலித்தது பாலாடை படர்ந்த பரந்த நகரம்… குளிர்கால விடுமுறையால் வீதி எங்கும் வர்ண விளக்குகளின் அலங்காரமும் மக்கள் கூட்டமும் நடுநிசியைத் தாண்டியும் அலைந்து கொண்டே தான் இருந்தது…   குளிருக்கு இதமாய் பழ ரசம் பருகியவனின் பருவ தாபம் பற்றி எரிய…தணியா வேட்கை தணிக்க…இளம் மானை வேட்டையாடினான் கட்டிலில்… தன் வஜ்ர தேகத்தின் பாரம் மொத்தத்தையும் போட்டு

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

error: Content is protected !!
Scroll to Top