ATM Tamil Romantic Novels

Author name: Yadhu Nandhini

தீயை தீண்டாதே தென்றலே -10

10 வழி எங்கும் பச்சைப் பசேல் என்று மரகதக் கம்பளம் போர்த்தியது போலப் பச்சை பயிர்கள். அதன் நடுவே ஓடும் வயல் நீர்நிலைகளில் நண்டுகளைப் பிடிக்க வெள்ளை நிறக் கொக்குகள். மரங்கள், மலைகள், வண்ணக் கிளிகள், குயில்கள் எனக் காண்பதற்கு இனிய காட்சிகளை எல்லாம் கடந்து வந்தது அந்த உயரக கார்.   சன்ஷேடைத் திறந்து வைத்துக் கொண்டு, கார் சீட்டின் மீது கம்பீரமாக அமர்ந்து வந்த பத்ரியைப் பார்த்து வயலில் வேலை செய்தவர்கள் வாயைப் பிளந்தனர். […]

தீயை தீண்டாதே தென்றலே -10 Read More »

தீயை தீண்டாதே தென்றலே -9

9 இன்று… பெத்த மகனுக்கு இந்த உலகத்துல எந்த ஒரு தகப்பனும் தர முடியாத தீரா ரணத்தை நீங்க எனக்கு கொடுத்துட்டீங்க… அன்னைக்கு உங்க கண்ணுக்கு தெரியாத மகன் பாசம் இப்போ திடீர்னு எங்கிருந்து முளைச்சுதுன்னு தெரியல என்ற பத்ரியின் குற்றச்சாட்டில், ஆதிரன் இதயத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்… உங்களால் என்னோட ஒரு கேள்விக்காவது பதில் சொல்ல முடியுமா…?? ம்ஹும்… முடியாதுனு எனக்கு நல்லாவே தெரியும்… எப்படி சொல்ல முடியும்… நீங்கள் தூக்கி சுமக்கிற ‘சக்ரவர்த்தி’

தீயை தீண்டாதே தென்றலே -9 Read More »

தீயை தீண்டாதே தென்றலே -8

8 மகன் தன் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் அனுவின் முகம் வாடி விட்டது…   “இதுக்குத்தான் சொன்னேன் ஹனி… அவனை இந்த நேரத்துல தொந்திரவு பண்ணாதன்னு… நீ கேட்டால்தான…” என்றான் ஆதிரன்.   “அதுகில்லைங்க பத்ரி… வீட்டை விட்டு வெளியே போனதிலிருந்து ஒரு ஃபோன் கூட பண்ணி பேசணும்னு அவனுக்கு தோணலையே… என்ன கோவம் இருந்தாலும் என்கிட்ட கூடவா பேசக் கூடாது… எனக்கு உங்களையும் அவனையும் விட்டா யாருங்க இருக்கா… எல்லாம் என் தப்புதான்… அவன் போறேன்னு

தீயை தீண்டாதே தென்றலே -8 Read More »

தீயை தீண்டாதே தென்றலே -7

7     ஆதிரன் சொன்ன ரேப் அண்ட் மர்டர் கேஸ்டா பாவீ என்ற சொற்கள் கொற்றவையை கூர் அம்புகளாக தாக்கின… பேரிடியாக அவள் தலையில் வந்து விழுந்த செய்தியாள் பூமி அவள் கால்கள் இடையே நழுவிட வலுவிழந்து அப்படியே மடிந்து தரையில் அமர்ந்து விட்டாள்…       அங்கு அவளின் நிலையை புரிந்துக் கொள்ளவோ பகிர்ந்துக் கொள்ளவோ யாரும் இல்லாத அவலை நிலையில் தனித்து விட பட்டாள் என்பதை விட அவளை கண்டுக் கொள்ளும்

தீயை தீண்டாதே தென்றலே -7 Read More »

தீயை தீண்டாதே தென்றலே -6

  6   தன் முன்னால் ஜோராக வந்து நின்ற ஆதிரன் சக்ரவர்த்தியை கொற்றவை வியப்பாகப் பார்க்க… இவர்களோ தன் முன்னால் நின்ற கொற்றவையின் தோற்றத்தை வைத்து இவளா சக்ரவர்த்தி வீட்டின் மருமகள் என எண்ணாமல் இருந்தால் தான் ஆச்சர்யமே…     “இது தான் என் மருமகளா…?” எனக் கேட்ட ஆதிரன் குரலில் என்ன இருந்தது—ஏமாற்றமா? அல்லது கோபமா? இல்லையே, அதற்கும் மேலாக அதிகாரத் தோரணை அல்லவா அதில் இருந்தது… அது அயர்ந்து நின்ற கொற்றவையை

தீயை தீண்டாதே தென்றலே -6 Read More »

தீயை தீண்டாதே தென்றலே -5

5   பொல்லா இரவை பொழுதாக்கிக் கொண்டு விடிந்தான் ஆதவன்…   காலையில் யாரோ எங்கோ விட்டு எறிந்த கல் பட்டு கண்ணாடி உடையும் சப்தம் கேட்டு மெல்ல துயில் கலைந்தாள் கொற்றவை…   கைகள் இரண்டையும் தூக்கி சோம்பல் முறித்தவள்… சுற்றியும் முற்றியும் பார்த்து தன்னிலையை நினைவு கொணர்ந்தவள் எழுந்து மணியைப் பார்க்க, அது படார் என்கிற சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்தது… எப்படி என்று விளக்க வேண்டிய அவசியமே இல்லாமல் அருகிலே சாட்சியென வீசி

தீயை தீண்டாதே தென்றலே -5 Read More »

தீயை தீண்டாதே தென்றலே -4

4     திக்கெட்டும் திசையாக இருந்தாலும் அவை கொற்றவைக்கு உதவி புரியவில்லை…சுற்றி சுற்றி ஒரே இடத்திலே ஓடி ஓடி ஒளிய முற்பட்டாள் பேதை…   எங்கடி ஓடுறா நீ என்ன கத்தினாலும் எவ்வளவு கத்தினாலும் அவனும் எந்திரிக்க மாட்டான் யாரும் உன்னை எங்ககிட்ட இருந்து காப்பாத்த வர மாட்டாங்க…என இரக்கமின்றி அவள் நம்பிக்கை கொலைத்தவர்கள் கொற்றவை நெருங்க…   வேண்டாம் என்னை விட்ருங்க அதுதான் உங்களுக்கு நல்லது என வரவழைக்கப்பட்ட தைரியத்தில் இயம்பினாள் கொற்றவை…   

தீயை தீண்டாதே தென்றலே -4 Read More »

தீயை தீண்டாதே தென்றலே -3

3   ஊரில் இருந்து புறப்பட்டதில் இருந்து கொற்றவை எதுவுமே சாப்பிடவில்லை… திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்தக் கூத்தில் அவள் சரியாக உறங்காததால் பத்ரியின் காரில் ஏறியதுமே உறங்கி விட்டாள்… இப்போது அவள் வயிறு தான் இருப்பதை சப்தமிட்டு உணர்த்த மெல்ல கண் மலர்ந்தவளுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி…   வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவில் உருவமில்லா உருண்டை உருண்டு ஓடியது… காரணம்…?   ஜன நெரிசல் நிறைந்த மும்பை ட்ராபிக்கில் பத்ரியின் ஜப்பானின் அதி வேக ட்ரெயின் போல்

தீயை தீண்டாதே தென்றலே -3 Read More »

தீயை தீண்டாதே தென்றலே -2

2   மும்பை செல்லும் நேஷனல் ஹைவே   நீண்டு தொடரும் பெண்ணின் கருங்கூந்தல் போல் இருந்த தார் சாலையின் மேல் பத்ரி கைகளில் அவனின் பிரத்யோகமான சொகுசு கார் பறந்தது…   வேகம் வேகம் மட்டுமே கண்களில் கனல் மின்ன உலை என கொதிக்கும் அவன் உள்ளத்தை அடக்க முடியாமல் அவன் கோவத்தை காரின் வேகத்தில் காட்டிட அக்கார் பறந்தோடியது…   இதோ இதோ என்று அவன் உள்ளம் குமுறிக் கொண்டு இருக்க காரணமே அவன்

தீயை தீண்டாதே தென்றலே -2 Read More »

தீயை தீண்டாதே தென்றலே

1.      ஊரையே காக்கும் அந்த எல்லை சாமி கோவிலில் பொது மக்கள் அனைவரும் திரண்டு இருக்க அவர்கள் மத்தியில் வைத்து      “உன் கழுத்துல நான் கட்டுறது தாலி கையிறு இல்லடி சுருக்கு கயிறு என்னை பொறுத்தவரை இது கல்யாணம் இல்லை உனக்கு நீயே வச்சிகிட்ட கருமாதி சை…!!” என கோவத்தில் கைகள் நடுங்க கொற்றவையின் சங்கு கழுத்தில் தாலி கட்டினான் பத்ரி @ பத்ரிநாத் சக்ரவர்த்தி… ஆதிரன் அனுவின் ஏக புதல்வன்

தீயை தீண்டாதே தென்றலே Read More »

error: Content is protected !!
Scroll to Top