உயிர் வரை பாயாதே பைங்கிளி -33
33 சில மாதங்கள் கழித்து… மேனகையை காண அன்று வீட்டிற்கு வந்தார் தையல்நாயகி அவர் முன்பு போல் இப்பொழுது இல்லை… நிறைய மாற்றங்கள் அவரிடம்… முதலில் தன் தம்பி தப்பு செய்தவன் என்று அதுவரை அவனை வெறுத்து ஒதுக்கியவர்… மேனகை தானே முன்வந்து தன் தவறை ஒப்புக்கொள்ள… அடித்து விலாசிவிட்டார்… அடித்து அடித்து ஓய்ந்து போனவர்க்கு மனசே விட்டு போனது… இதுநாள் வரை அவரது வளர்ப்பு தவறாக போக வில்லை என்று கர்வமாக திரிந்தவர்… […]
உயிர் வரை பாயாதே பைங்கிளி -33 Read More »