ATM Tamil Romantic Novels

Author name: Yadhu Nandhini

உயிர்வரை பாயாதே பைங்கிளி

9   விடிந்தால் திருமணம் என்ற நிலையில் திலோத்தமாவின் முகத்தில்     புது பெண்ணிற்கான பொலிவோ,களையோ எதுவும் இல்லை அதற்கு பதில் குழப்பத்தின் ரேகை மட்டுமே தென்பட்டது…    நாளைய திருமணத்தைப் பற்றியும் அதற்குப் பின்பான வாழ்க்கையை பற்றியும் வெகு தீவிரமாக யோசித்ததன் அடையாளமாக அவள் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது… எதிர்காலத்தை பற்றிய தெளிவு இல்லாமல் குழப்பத்துடன் திரிந்து கொண்டிருந்தவளின்  எண்ணுக்கு  தொலைபேசியில் அழைத்தான் பரத் நாளைய நாயகன்…அவளின் மணமகன்…    நிச்சயம் முடிந்த […]

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

8    குலை வாழைத் தோரணம் கட்ட வண்ண விளக்குகள் அலங்காரமிட, வாசலில் பந்தல் பாந்தமாக பொருந்த… விருந்தினர் வருகை உபச்சாரம்…  நலங்கு சடங்கு என  ஒரு வாரமாகவே திலோத்தமாவின் திருமண விழாக் கலைக் கட்டியது…   இந்த பக்கம் தையல் நாயகி என்ன சும்மாவா புள்ளி கோலத்துக்கே புரட்சி செய்தவர்  கல்யாணத்தை மட்டும் சும்மாவா செய்வார்… நீ இரண்டு வாழை மரம் கட்டுறியா நான் வாசலுக்கு ஒரு வாழை மரம் கட்டுறேன் நீ சீரியல் செட்டு

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

7   மகளுக்கு திருமணம் பேசி முடிப்பது என நினைத்து உடனே மகனுக்கும் சேர்த்தே முடித்து விட வேண்டும் என தையல்நாயகி முடிவு செய்துவிட்டார்…    அவர் முடிவெடுத்தால் போதுமா அவரது மகன் அதற்கு சம்மதிக்க வேண்டுமே??? சொன்னால் தான் தைய தக்கா என்று அவர் தலை மேல் நின்று குதிப்பானே…    முதலில் தங்கை கல்யாணத்திற்கு வா என்று அழைத்து இங்கு வந்ததும் அவன் கையில் காலில் விழுந்தாவது அவன் திருமணத்தையும் நடத்தி முடித்து விட

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

6   என்றும் போல் அன்று வழக்கமாக பள்ளியை விட்டு  நடந்து வந்துக் கொண்டு இருந்தாள் மேனகை… திலோவிற்கு நிச்சயம் ஆகி விட்டதால் தினமும் பஞ்சாட்சரமே வந்து அவளை அழைத்து சென்று விடுவார்… அவள், தானே தனியாக சமாளித்து கொள்வதாக கூறினாலும்… நீ இன்னொரு வீட்டுக்கு போக போற பொண்ணு ஆத்தா… உன்னை கட்டிக் கொடுக்கற வரைக்கும் ஈ  எறும்பு காத்து கருப்பு அண்டாம பாத்துக்க வேண்டியது என்னோட கடமை…  கண்ணாலம் முடியுற மட்டும் நானே கொண்டு

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

5   கனடா    பருத்தி ஆடைக் கொண்டுப்  போர்த்தியது அடர்ந்த பனி… தும்பை பூவின் தூய நிறத்தில்  ஜொலித்தது பாலாடை படர்ந்த பரந்த நகரம்… குளிர்கால விடுமுறையால் வீதி எங்கும் வர்ண விளக்குகளின் அலங்காரமும் மக்கள் கூட்டமும் நடுநிசியைத் தாண்டியும் அலைந்து கொண்டே தான் இருந்தது…   குளிருக்கு இதமாய் பழ ரசம் பருகியவனின் பருவ தாபம் பற்றி எரிய…தணியா வேட்கை தணிக்க…இளம் மானை வேட்டையாடினான் கட்டிலில்… தன் வஜ்ர தேகத்தின் பாரம் மொத்தத்தையும் போட்டு

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

4 இவரா…..??   இவன்… இவராக்கியது திலோவின் பண்பட்ட மனம்…    அந்த அவர் யார் என்ற கேள்விக்கு பதில்…  பரத் கேசவ்  தி கிரேட் ஆதி கேசவின் மகன்… ஆதி குரூப் ஆப் கம்பெனியை தெரியாத தேனி மக்களே இருக்க முடியாது… ஆதி கேசவன் சாம்ராஜ்யத்தின் முடி இளவரசன் தி கிரேட் பரத்தா  அவளை மணக்கப்  போவது…???   இது என்ன கேலிக் கூத்து…?? இவளை கண்டாலே இளக்காரமாக பார்க்கும் கண்கள்… இகழ்ச்சியாக வளையும் உதடுகள்…

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

3   “திலோ மிஸ் உங்களை பார்க்க ஆள் வந்து இருக்கு ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்றாங்களாம் உங்களை உடனே வர சொன்னாங்க…!!” என அட்டென்ட்ர் கூறி விட்டு செல்ல…   எப்பொழுதும்  ஒரு கவனம் குடி கொண்டு இருக்கும் அந்த மதி முகத்தில் சின்ன சுருக்கம் … இவ்வளவு தானா இவள் என அலட்சியமாக எடை போட்டு விட முடியாத படி ஒரு திடம் அவளிடத்தில்… அத்தனை சுலபமாக அவளை யாரும் நெருங்கி விட முடியாதபடி

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி -2

2    வெட்டி கவுரவம் என்றால் தையல் நாயகி,தையல்நாயகி என்றால் வெட்டி கவுரவம் என்னும் அளவுக்கு அவரது வரட்டு கெளரவம் அங்கு முழு பிரசித்தம்…    பிறந்தது முதல் தந்தையாலும் உடன் பிறந்தவர்களாலும் அதீத செல்லமாகவும் செல்வாக்காகவும் வளர்க்கப்பட்டவர்தான் தையல்நாயகி… அதே நிலையை தான் வாக்கப்பட்ட இடத்திலும் கடைப்பிடிக்க விளைவு மாமியார் நாத்தனார் உறவு முறைகளோடு விரிசல், பிளவு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டனர்… ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் ரகம் நாயகி அல்லவே…    விட்டது

உயிர் வரை பாயாதே பைங்கிளி -2 Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி

உயிர் வரை பாயாதே பைங்கிளி – யது நந்தினி     1.    வெண் முகிலை கொண்டு திரை நெய்து நிலமகளை பதுக்கி வைக்க நினைத்தானோ அந்த மூடுபனி… அவன் எண்ணங்களை அறிந்தே தன் காதல் பெண்ணை மீட்டெடுக்க தீப்பந்தாய் மேலெழுந்த ஆதவனோ தன் மெய் கதிர்களால் மூடுபனியை விரட்டியப்படி தன் இளம் சூடான கரங்களால் நிலமகளை அணைக்க வந்து விட்டான் ஆருயிர் காதலன்…   நுனிபுற்களில் ஆடும் பனித் துளியும்,மேனியை சிலிர்க்க வைக்கும் நளிர்

உயிர் வரை பாயாதே பைங்கிளி Read More »

error: Content is protected !!
Scroll to Top