ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 22

22         கோபமா வெட்கமா என்று அறியா வண்ணம் அந்தி வானமென சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு நின்றிருந்த மிருவை பின்பக்கமாக சென்று அணைத்தவன் அவள் காதருகே… ” சீக்கிரம் என்கிட்ட வந்துருங்க மிஸ்ஸர்ஸ். கார்த்திக்… ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாது ” அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் ஒன்று பதிந்து விட்டு விடுவிடுவென்று சென்றவன் திரும்பிவந்து…   ” இதுதான் சாக்குன்னு இங்கே இருக்காதே சீக்கிரம் டின்னருக்கு கீழ […]

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 22 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 21

21     இரு வாரமாக நன்றாக யோசித்து பார்த்து விட்டான் நந்தன்.. தேவாவை எப்படி நெருங்குவது என்று புரியவில்லை.. வாழ்க்கையில் தனக்கு தோல்வியை தந்த தேவாவிற்கு.. தொழில், வாழ்க்கை இரண்டிலும் பெரும் தோல்வியை, வீழ்ச்சியை காண துடித்தான். அதற்கு தான் முதலில் தொழிலில் நுழைய வேண்டும் என தீர்மானம் கொண்டு, முதற் கட்டமாக தன் தந்தையை நோக்கி சென்று, “அப்பா.. நான் நாளை இருந்து நம் கம்பனிக்கு வருகிறேன் ” என்று கூறியவனை கேட்டு அதிர்ச்சி

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 21 Read More »

என் மோகத் தீயே குளாராதே 2

அத்தியாயம் 2   ஜில்லென்ற ஏசி காற்றையும் தாண்டி, உடல் முழுவதும் வேர்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஹாசினி. எவ்வளவு பெரிய பொய்யை சொல்லிருக்கின்றாள்? எந்த பெண்ணும் செய்ய தயங்கும் காரியம். சொல்லும் போது உறுதியாக இருந்த மனம், இப்போது படக் படக்கென்று அடித்துக் கொண்டது. அலங்கரிக்கப்பட்ட அறைகளின் நுழைந்தவளுக்கு அடைபட்ட சிங்கம் கூண்டிற்குள், இங்கும் அங்கும் நடப்பதை போல், நடந்து கொண்டிருந்த ஹரிஷான்த்தை கண்டதும், கால் தரையில் நிற்காது, நடுங்கத் தொடங்கியது. உள்ளே நுழைந்தவளை திரும்பி பார்த்தவனின் கண்ணில்

என் மோகத் தீயே குளாராதே 2 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 20

  20       வைஷாலி பேச்சை நந்தன் ரசித்தாலும் அது தனக்கு எதிராக அவள் பேசியது கண்டு மனம் துணுக்குற்றது. அவளின் மிடுக்கான பேச்சை நந்தன் வெகுவாகவே ரசித்தான் அதை அவனது கண்கள் வெளிப்படையாகக் காட்ட… அவனை கண்களாலே எரித்தான் தேவா.. இது எதையும் கருத்தில் கொள்ளாமல் நின்றுகொண்டிருந்த வைஷாலி நந்தனை நோக்கி.. ஓ நீங்க உங்க லெக்சரரை் பார்க்க வந்தீங்களா என்று அவன் மேம் என்று அழைத்ததை சூசகமாக கூற.. அப்போதும் நந்தன்

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 20 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 19

19     வான் கடலில் மிதந்த வெண்ணிலவை மாடி ஊஞ்சலில் அமர்ந்து வைஷூ ரசித்து கொண்டிருக்க… அவள் எதிரே கைகளை குறுக்கே கட்டி கொண்டு மாடி திட்டில் சாய்ந்த வண்ணம் நிலவினை ரசிக்கும் தன் நிலவை தான் ரசித்து கொண்டிருந்தான் தேவா..    பார்வையில் காதல் பொங்கி வழிந்ததே தவிர, காமம் இல்லை பெண்ணவள் மீது… மனதின் செல்களை அரித்து கொண்டிருக்கும் விசயங்களை இன்று அவளுடன் பேசி விடவே இம்மாடி விஜயம்.. கூடவே ஏகாந்த இரவின்

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 19 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 18

18     காலையில் மிக தாமதமாகத்தான் எழுந்தான் தேவா.. அவன் நெஞ்சை மஞ்சம் என்ன கொண்டு ஆழ்ந்த துயிலில் இருந்தாள் வைஷாலி. அவனில் இருந்து அவளை பிரித்து எடுக்க மனமில்லாமல் அவள் தலையை கோதிக்கொண்டே படுத்து இருந்தான் தேவா. நேற்று நந்தன் பேசிய சொற்கள் அவன் காதில் நாராசமாய் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. நமக்கே இப்படி என்றால் வைஷூ என்ன பாடு பட்டிருப்பாள் என்ற எண்ணமே அவனை வருத்தப்பட வைக்க இறுக்கி அணைத்துக் கொண்டான் தன்

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 18 Read More »

என் மோகத் தீயே குளாராதே 1

அத்தியாயம் 1   “கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..” என்று ஐயர் மந்திரம் ஓத, தன் அருகில் அமர்ந்திருந்த ஹாசினியின் கழுத்தில் மங்களநாணை கட்டி தன் சரி பாதியாக ஏற்றுக்கொண்டான் ஹரிஷான்த். அவர்களது திருமணம்‌ முடிந்த சில நிமிடங்களில்,   “அடுத்த ஜோடி.. மணப்பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ..” என்று ஐயர் மீண்டும் குரல் கொடுக்க, மணவறையில் அமர்ந்திருந்த ஹர்ஷவர்தனோ சட்டென எழுந்தான். கேள்வியாய் பார்த்த அர்ஜுனையும்  தன் தந்தையையும் பார்க்காது,   “அய்யோ இருங்க ஐயரே.. எனக்கு

என் மோகத் தீயே குளாராதே 1 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 17

    17       கை கொடுத்தவனை பார்த்து, ” எப்படி எப்படி.. இது உங்க எதிரீங்க செய்த வேலையா ?? பிராடு.. செய்யுறது எல்லாம் வில்லன் வேலை.. ஆனா பேசுறது எல்லாம் ஹீரோயீசம்… நீங்கள் எல்லாம் என்ன டிசைன் ” என்று அருகில் உள்ள பொருட்களை அவன் மீது வீச..   ” ஹே.. ரௌடி.. சும்மா இருடி.. படாத இடத்தில பட்ற போகுது.. இத்தனை வருசத்துல ஒன்னும் பார்க்காத ஒரு கன்னி

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 17 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 16

16     விழா சிறப்பாக முடிய, வீட்டிற்கு வந்தவுடன் இருவரையும் திருஷ்டி எடுத்தே அனுப்பினார் தமயந்தி..    இருவர் ஜோடி பொருத்தம் பற்றி உறவுகளும் நட்புகளும் சிலாகித்து கூற, பெரும் பெருமை தான் தமயந்திக்கு. ஆனால் தோற்ற பொருத்ததை விட மன பொருத்தம் அல்லவா வேண்டும்? அது இவர்களிடையே எப்போது தோன்றும்? என்ற எண்ணமும் வருத்துவதாய்..   தேவா தன் தளத்தை நோக்கி சென்று விட, வைஷூ அத்தை பின்னாலேயே சென்றாள். விழாவிற்காக வைஷூவிற்கு வைர

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 16 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 15

15         தேவாவின் பிறந்தநாள் இன்று, முதல் நாள் செய்த வேலையின் அசதி காரணமாக நன்கு அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவனை உலுக்கி எழுப்பியது ஒரு வேகமாக இசைக்கும்   இசையா? பாடலா ?.. அவனுமே ஒரு முடிவுக்கு வந்து எழுந்து அமர, அப்பொழுது மீண்டும் வேற ஒரு பாடல் தொடர்ந்தது அதே போல்.. அவன் வாழ்க்கையில் கிஞ்சுத்தும் கேட்டிராத பாடல்… ஹைபை சொசைட்டியின் அங்கமாகவே வாழ்ந்தவன், நானும் இங்கே தான் இருக்கிறேன் என்னையும் அறிந்து

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 15 Read More »

error: Content is protected !!
Scroll to Top