ATM Tamil Romantic Novels

தொடர் கதை

மாயோனின் இதயசிறையில்

  13) இங்கே மருத்துவமனையில் இருந்த கௌதம் பிச்சு போட்ட பரோட்டா போல் கை கால் எல்லாம் கட்டு போட்டு மயக்கத்தில் கிடந்தான்…   “டாக்டர் அவர் எப்போ கண் முழிப்பார்?…”   “மயக்கம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் தெளிந்து விடும்… வேற ஒன்னும் பிரச்சினை இல்லைம்மா… நீங்க பிறகு போய் பார்க்கலாம்…”   கௌதம் மயக்கம் தெளிந்து எழுந்தவுடன்… “அடியே நிஞ்ஜா!!… கொலைகாரி கார்ல சிவனே என்று போனவனை எதுக்கு டி கொலை பண்ண […]

மாயோனின் இதயசிறையில் Read More »

மாயோனின் இதயசிறையில்

12) ஆர். வி ன்னு சொன்னேன்… என்றாள் அசால்டாக… திரும்புடி!! அப்போ உன் முதுகில் இருக்க டேட்டுல என் பெயர் தான் இருக்கா?” “ஆமா!!” “அப்போ நீ என்னை லவ் பண்ணுறியா டி…”என்றான் ஆசையாக … “இல்லியே!!” என்றாள் “ஏ… என்ன டி ஒரே குழம்பும் படியாக ஆக இருக்கு… என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்…   மீனாக்ஷி அத்தை தான், உன்ன பத்தி என்கிட்ட சொன்னாங்க….” எனக்கு மலர்ன்னு ஒரு தங்கச்சி இருந்தா…

மாயோனின் இதயசிறையில் Read More »

தீயை தீண்டாதே தென்றலே -7

7     ஆதிரன் சொன்ன ரேப் அண்ட் மர்டர் கேஸ்டா பாவீ என்ற சொற்கள் கொற்றவையை கூர் அம்புகளாக தாக்கின… பேரிடியாக அவள் தலையில் வந்து விழுந்த செய்தியாள் பூமி அவள் கால்கள் இடையே நழுவிட வலுவிழந்து அப்படியே மடிந்து தரையில் அமர்ந்து விட்டாள்…       அங்கு அவளின் நிலையை புரிந்துக் கொள்ளவோ பகிர்ந்துக் கொள்ளவோ யாரும் இல்லாத அவலை நிலையில் தனித்து விட பட்டாள் என்பதை விட அவளை கண்டுக் கொள்ளும்

தீயை தீண்டாதே தென்றலே -7 Read More »

தீயை தீண்டாதே தென்றலே -6

  6   தன் முன்னால் ஜோராக வந்து நின்ற ஆதிரன் சக்ரவர்த்தியை கொற்றவை வியப்பாகப் பார்க்க… இவர்களோ தன் முன்னால் நின்ற கொற்றவையின் தோற்றத்தை வைத்து இவளா சக்ரவர்த்தி வீட்டின் மருமகள் என எண்ணாமல் இருந்தால் தான் ஆச்சர்யமே…     “இது தான் என் மருமகளா…?” எனக் கேட்ட ஆதிரன் குரலில் என்ன இருந்தது—ஏமாற்றமா? அல்லது கோபமா? இல்லையே, அதற்கும் மேலாக அதிகாரத் தோரணை அல்லவா அதில் இருந்தது… அது அயர்ந்து நின்ற கொற்றவையை

தீயை தீண்டாதே தென்றலே -6 Read More »

  இதய சிறை 11   அம்மா மதுரை மீனாக்ஷி!!… அவள் வருவதற்குள் சோத்தை போடும்மா… ரொம்ப பசிக்குது!!…”   “இரு டா!!… இந்தா…” என அவன் முன் வைக்கவும்.    “என்ன பிரியாணியா இது?” என வாசம் பிடித்து கொண்டே கேக்க…   “இல்ல டா!!… தக்காளி சாதம்…” என்றவுடன்…   அவன் கை அப்படியே நின்றது… அவள் உணவு ஊட்டிய காட்சிகள் மனத்திரையில் வந்து அலை மோதின… “நிஞ்ஜா!!…ஐ மிஸ் யூ டி… “

Read More »

மாயோனின் இதய சிறையில்

    13)   நம்ம அடுத்த பிளான் என்ன?”  சி.ஏ படிக்க விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியாச்சு கெளதம்…  அது சரி!!… “என்ன உன் கையில் காயமாக இருக்கு?”   “எல்லாம் நம்ம நிஞ்சாவின் பரிசு தான்…!!” என்றான் மெல்லிய புன்னகையுடன் “ஹா ஹா!!!… உனக்கு ஏத்த ஆள் தான்…!!” என்றாள் சிரித்து கொண்டே…   “கௌதம்… நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல வேண்டும்?”   “என்ன?”… என்றான் புருவத்தை உயர்த்தி…   “நம்ம

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறையில் – 08     மறுநாள் காலையில் எழுந்த கெளதமோ…”என்ன இவ இவ்ளோ நேரம் தூங்குறா?…”   “மேடம்!! எழுந்துறிங்க”   “பச்!!”   “அக்கா!!…உங்க கழுத்துக்கு கீழ மச்சம் இருக்கா…”   அடித்து பிடித்து எழுந்தவள்…  “அடேய்!! என்று தன்னை போர்வையால் மறைத்து கொண்டு…. “ஹே!! இடியட்…. வார்த்தைக்கு வார்த்தை அக்கான்னு சொல்லிட்டு  அங்க எல்லாம் பார்க்குற… கண்ண நோண்டி நாய்க்கு போட்டிடுவேன் ஜாக்கிரதை…!!”   “இது நல்லா இருக்கே….பொண்ணுங்க பசங்கள  நல்லா

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை- 07   “ஹே!! இங்க இருந்து கிளம்புற வரைக்கும் வாயவே திறக்காத… இல்லன்னு வை கையில் இருக்க கத்திய உன் தொண்டைல இறக்கிடுவேன் ஜாக்கிரதை…”    “ம்ம்!!…. ம்ம்!!” என்று பூம் பூம் மாடு போல் தலையை நன்றாக ஆட்டினான்.   “அது!!……” என ஒற்றை விரலை நீட்டி காண்பித்து…சீக்கிரம் இந்த சுவற்றிற்கு அந்த பக்கம் குதி… அப்படியே வா இந்த பக்கம்… ஸ்கூட்டி இந்த இடத்தில தான் இருக்கு வந்து ஏறு….”  

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 05   அரவிந்த் அவளின் இதழை சாறு போல் உறிந்து எடுத்து விட்டு…. அவள் மூச்சு விட சற்று விலகிய அடுத்த நிமிடம் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தவளின் முகமோ கோபத்தில் சிவந்து தான் போனது.   ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி….பிறகு நக்கலாக பார்த்தவன்…. “நான் உன்ன மொத தடவையா கிஸ் பண்ணுறேன் ரொம்ப தான் பண்ணுற எல்லாத்தையும் மறந்திட்டியா டி….” என்றான் மோக கலந்த குரலில்.   “யூ ராஸ்கல்….உன்னால தான்டா நான்

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 04   அரவிந்த் நடு இரவின் அந்த ஏகாந்த தனிமையில் ஒரு ஃபுல் பீர் பாட்டிலை காலி செய்துவிட்டு…. மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து கொண்டு தன் போக்கில் சிந்தித்து கொண்டிருந்தான். ஆல்கஹால் போதையை விட அவன் ஆழ்மனதில் கல்வெட்டாய் பதிந்த மாதுவின் தெளியாத போதையே சுழன்றடித்தது.   அவன் எண்ணம் எல்லாம் “பைங்கிளி!!….  என்னை பற்றி தெரிந்தும் முழுவதுமாக ஏற்று கொள்வாளா….? தன் செயல்களால் அவளுக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் இருக்குமா….?”

மாயோனின் இதய சிறையில் Read More »

error: Content is protected !!
Scroll to Top