ராவணன் தேடிய சீதை 7
அத்தியாயம் 7 ஆரோன் மீண்டும் அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என ஒரு அறைவிட்டவன் “என்னை பார்த்தா கேனப்பய மாதிரி தெரியுதா டா உனக்கு, நாயே ஒழுங்கா உண்மையை சொல்லு அவன் கூட்டாளி தான நீ” என்று கேட்டான் “சத்தியமா அவன் யாருன்னு கூட எனக்கு தெரியாது சார்” என்றான் கண்கள் கலங்க அவன். “சரி தெரியாதவனுக்காக தான் இவ்வளவு பெரிய விஐபியோட பொண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்தியா” என்றான் கோபத்துடன் அவன் கழுத்தை […]
ராவணன் தேடிய சீதை 7 Read More »