ATM Tamil Romantic Novels

தொடர் கதை

என்னை உனக்குள் தொலைத்தேனடி

      அத்தியாயம் – 6   வள்ளியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கலை நேராக சென்று நின்றது என்னவோ கிரவுண்டில் தான் அனைவரும் என்ன பார்க்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தால் அங்கே அழகர் ராகேஷ்யை மிரட்டி கொண்டிருந்தான்.     அருகில் நின்று இருந்தவளிடம் என்ன விஷயம் என்று கேட்க அதற்கு அவள் “ அந்த ராகேஷ் இருக்கான்ல இவரோட ஏரியா பொண்ணை லவ் பண்ணுறேன்னு சொல்லி ஏமாத்திட்டானாம் அதோட விடாம வீடியோ எடுத்து […]

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் வினோதனே 18,19

அத்தியாயம் 18   நாளுக்கு நாள் அஜய்யின் மன உளச்சல் அதிகரிக்க அதிகரிக்க அவனால் ஒரு கட்டத்துக்க மேல் முடியாமல் வேல்முருகனை காண சென்றான்.    அவனை பார்த்த வேல்முருகன் “என்னாச்சு அஜய் ஏன் ரொம்ப டல்லா இருக்க எதாவது பிரச்சனையா” என்று கேட்டார் “ஆமா அங்கிள் நான் இதை எப்படி உங்க கிட்ட சொல்றதுன்னே தெரியலை அங்கிள் எனக்கு அவள் நியாபகமாவே இருக்கு என் மனசும் உடம்பும் அவளை மட்டும் தான் தேடி அலையுது” என்றான்

என் வினோதனே 18,19 Read More »

என் உயிரே நீ விலகாதே 23

அத்தியாயம் 23 என்னங்க அப்படி பாக்குறீங்க தலை வலிக்குதுன்னு சொன்னீங்க இல்ல பிடிச்சு விடவா என கேட்டா  ள். ஆதவன் முதலில் அதிர்ந்து பி ன் சிரித்தவன், ம்ம்..,பிடிச்சு விடு தே னு என படுத்துக் கொண்டான்     தேனு உள்ளே சென்றவள் தைலத் தை எடுத்துக் கொண்டு வந்து அவ ன் அருகில் அமர்ந்து தைலத்தை எடுத்து, கழுத்து நெற்றியில் தேய்த் து இதமாக பிடித்து விட்டாள். பின் கால்களில் தைலம் தேய்த்து அழுத் தி

என் உயிரே நீ விலகாதே 23 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 12 பூவில் வண்டு தேன் எடுப்பது போல பெண்ணவளின் இதழில் தேன் அமுதம் அருந்திக்கொண்டிருந்தான் வல்லவராயன். அவளுமே அவன் கொடுத்த முத்தத்தில் அதிர்ந்தாலும் அவன் மேல் கொண்ட காதலில் அவன் கொடுக்கும் முத்தத்தை ஏற்று அவனுக்கு இயைந்துக் கொண்டிருந்தாள். அவள் துவண்டு விழும் நேரம் அவளை விட்டு விலகி அவளை அணைத்துக்கொண்டு அவளது கண்களை பார்த்தான். அவள் கண்கள் லேசாய் கலங்கியிருக்கவும் “கஷ்டப்படுத்திட்டேனா கொடி?” என அவளது விழி நீரை விரலால் துடைத்துவிட்டான். “இ.இல்ல சின்னய்யா” என்று

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் உயிரே நீ விலகாதே 22

அத்தியாயம் 22  ஆதவன் மறுநாள் சீக்கிரமே எழுந் தவன் கடைக்கு சென்று விட்டான் காலை எழுந்த தனம் ஆதவனை தேடினார். அவன் இல்லை ஃபோன் பண்ணிப் பார்த்தார் அவன் எடுக் கவும் இல்லை  உதயனிடம் ஏம்பா உதயா ஆதவன பார்த்த காலையிலேயே என்கிட்ட சொல்லாம,எங்கேயும் போக  மாட் டான். நேத்து நைட்டும் என் கையா ல சாப்பிடவும் இல்ல இன்னைக்கும் காலைல எதுவும் சொல்லிக்காம போயிட்டான் உன் கிட்ட ஏதாச்சும் சொன்னானா என கேட்டார்   உதயன் இல்லம்மா

என் உயிரே நீ விலகாதே 22 Read More »

என் வினோதனே 17

அத்தியாயம் 17    கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை போல மல்லிகா தொலைந்து போன பின் அவளை தேடி அலைந்து கொண்டிருந்தான் அஜய் என்ற கிறுக்கன்.    அங்கிருந்தவர்கள் தங்கள் யாருக்கும் எதுவும் தெரியாது என்று கூறியவுடன் அஜய்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை  ரோசி அவன் தன் கழுத்தை பிடித்து நெறித்ததில் இருமிக் கொண்டே அமர்ந்திருக்க அவரை பார்த்தவன் “அவள் இங்கே வந்தா எனக்கு போன் பண்ணுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென

என் வினோதனே 17 Read More »

என் உயிரே நீ விலகாதே 21

அத்தியாயம் 21 தேன்மதுரா  சரியில்லையே  சரி கட் டின புருஷனாவது சந்தோஷமா வெச்சிக்குவானு  உங்களை நம்பி வந்தேன். ஆனா நீங்களும் நீ எனக் கு முக்கியமில்லடி,கடைசிவர உன  க்கு, ஆதரவு யாரும் இல்லனு  சொ  ல்லிட்டீங்க. உங்க அம்மா என்ன அத்தனை தட வ பட்டம் மரம்னு சொல்லும்போது அமைதியா தான இருந்தீங்க நான் பட்ட மரமாக இருக்கும் போது இவ ன் எப்படி உங்க பிள்ளை ஆவான் சொல்லுங்க   சாதாரண புடவை பிரச்சினையை பெரிய பிரச்சினையாக்கின

என் உயிரே நீ விலகாதே 21 Read More »

என் வினோதனே 16

அத்தியாயம் 16   அஜய் வந்து படுக்கையில் படுத்தவனுக்கு தன் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி ஏதோ ஒரு நிம்மதி கிடைத்ததை போல் உணர்ந்தான் அவன் பக்கத்தில் அவனின் மேல் சட்டை ஒன்று கிடந்தது அன்று மல்லிகா இங்கிருந்து செல்லும் முன் அணிந்திருந்த சட்டை அது அதை எடுத்து தன் மேலே போட்டு கொண்டவன் நிம்மதியாக கண்ணை மூடினான்.    தன் தவிப்பு வருத்தம் என்று மொத்தத்துக்கு காரணம் அவள் ஒருத்தி தான் என்பதை இப்போது

என் வினோதனே 16 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    அத்தியாயம் – 5     வள்ளியை காரில் ஏற்றி செல்வதை பார்த்த கலை அதிர்ச்சியில் இருந்து சட்டென்று தெளிந்து நேராக சென்று நின்றது அவளது டிபார்ட்மெண்ட் ஹச்.ஓ.டி யை தான் தேடி சென்றாள்.     வேகமாக மூச்சு வாங்க வந்து தன் முன்னால் நிற்கும் மாணவியை பார்த்து ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.     “என்னம்மா ஆச்சு ஏன் இப்படி ஓடி வர” என்று கேட்க     “சார்

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் வினோதனே 15

அத்தியாயம் 15    பிரதாப் செல்வி கூறியதை கேட்டவன் மணமேடையில் நின்றிருந்த அஜய்யின் அருகில் தயங்கி தயங்கி நடந்து சென்றான் அவன் காதில் சென்று மல்லிகா மயங்கி விழுந்த விஷயத்தை கூறினான்.    “என்ன சொல்ற பிரதாப்” என்று அஜய் கேட்க  “ஆமா சார் இப்போ தான் செல்வி அக்கா கால் பண்ணுனாங்க” என்று கூற அடுத்த கணம் அஜய் தன் மாலையை கழட்டி வைத்துவிட்டு கீழே இறங்கி பிரதாப்புடன் செல்ல கூட்டத்தில் ஒரே சலசலப்பு ஏற்ப்பட்டது. 

என் வினோதனே 15 Read More »

error: Content is protected !!
Scroll to Top