என் கர்வம் சரிந்ததடி சகியே.. 24
24 அடிப்பட்ட வேங்கை என்ன சிலிர்த்துக்கொண்டு பழிவாங்க தகுந்த நேரம் பார்த்திருந்தான் தீனா. நந்தன் சொன்னது போல் தொழிலில் தேவாவை அவனால் அசைக்கக்கூட முடியாது. நாம் திட்டம் தீட்டி முடிக்கும் முன்பே, நம்மை கட்டம் கட்டி தூக்கி இருப்பான் தேவா. ஏற்கனவே பலமுறை அனுபவ அறிவு அவனுக்கு.. ஆதலால் இம்முறை நந்தனை தூண்டி விட்டு அவன் பின்னிருந்து இருவரையும் பழிவாங்க எண்ணியிருந்தவன் எண்ணத்தை தவிடு பொடியாக்கி விட்டு சென்று விட்டான் நந்தன். மூவரைப் […]
என் கர்வம் சரிந்ததடி சகியே.. 24 Read More »