ATM Tamil Romantic Novels

தொடர் கதை

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 24

24       அடிப்பட்ட வேங்கை என்ன சிலிர்த்துக்கொண்டு பழிவாங்க தகுந்த நேரம் பார்த்திருந்தான் தீனா. நந்தன் சொன்னது போல் தொழிலில் தேவாவை அவனால் அசைக்கக்கூட முடியாது. நாம் திட்டம் தீட்டி முடிக்கும் முன்பே, நம்மை கட்டம் கட்டி தூக்கி இருப்பான் தேவா. ஏற்கனவே பலமுறை அனுபவ அறிவு அவனுக்கு.. ஆதலால் இம்முறை நந்தனை தூண்டி விட்டு அவன் பின்னிருந்து இருவரையும் பழிவாங்க எண்ணியிருந்தவன் எண்ணத்தை தவிடு பொடியாக்கி விட்டு சென்று விட்டான் நந்தன். மூவரைப் […]

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 24 Read More »

என் மோகத் தீயே குளிராதே 4

அத்தியாயம் 4   “டேய் ஹரி.. எங்கடா இருக்கீங்க? பார்ட்டிக்கு எல்லோரும் வந்துட்டாங்க.. விளானியும் ஹர்ஷுவும் கூட வந்துட்டாங்க.. நீங்க ரெண்டு பேரும் எங்கடா போனீங்க?”   “நாம டேக் ஓவர் பண்ணப் போற கம்பெனியோட எம்டி உடனே ஹைதராபாத் வரச் சொன்னாரு.. அதான் நான் கிளம்பினேன்.. ஹாசினிய பார்ட்டிக்கு வரச் சொன்னேன்.. அவ தான் என்கூடவே வர்றேன்னு சொன்னா.. சோ, அவளும் நானும் இப்ப ஹைதராபாத் போயிட்டு இருக்கோம்..”   “எதுல?”   “கார்ல.. பெங்களூர்ல

என் மோகத் தீயே குளிராதே 4 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 23

23     பெண் அரிமாவென சங்க கூட்டத்தில் முழங்கிய தன் சரிபாதியை எண்ணி வியந்து கொண்டிருந்தான் தேவா. அதுவும் கிளம்பும் நேரத்தில் தங்களுடன் பேசாமல் தள்ளி அமர்ந்தவாறே தங்களைக் கவனித்துக் கொண்டிருந்த நந்தனை நோக்கி ” வரேனுங்க தம்பி ” என்று குறும்பு மின்ன கோவை பாஷையில் கூறிவிட்டு வந்தவளை நினைத்து இதழ்கள் ஓரம் அவனுக்கு புன்னகை விரிந்தது. சரியான கேடி டி நீ என்று மனதின் உள்ளே செல்லம் கொஞ்சிக் கொண்டான் மனைவியை..  

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 23 Read More »

என் மோகத் தீயே குளாராதே 3

அத்தியாயம் 3   “ஹரி..”   “ம்ம்..”   “நான் செஞ்ச தப்புக்கு எதுக்கு அப்பாக்கிட்ட கோபப்படுற? அதுவுமில்லாம நான் உனக்கு நல்லது தான் பண்ணிருக்கேன்.. அதுக்கு நீ எனக்கு தாங்க்ஸ் சொல்லலேனாலும் பரவாயில்ல.. இப்படி மூஞ்சை தூக்கி வைச்சுட்டு பின்லாடன் மாதிரி முறுக்கிட்டு இருக்காத..”   “பின்லாடனா? முன்ன பின்ன பின்லாடனை பார்த்துருக்கியா?”   “இதோ.. எனக்கு முன்னாடியே நிற்குறானே.. மிஷின்கன்னே இல்லாம வார்த்தையாலயே கொல்லுறதுக்கு..”   “நீ என்னைய ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்க.. அதுவும்

என் மோகத் தீயே குளாராதே 3 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 22

22         கோபமா வெட்கமா என்று அறியா வண்ணம் அந்தி வானமென சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு நின்றிருந்த மிருவை பின்பக்கமாக சென்று அணைத்தவன் அவள் காதருகே… ” சீக்கிரம் என்கிட்ட வந்துருங்க மிஸ்ஸர்ஸ். கார்த்திக்… ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாது ” அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் ஒன்று பதிந்து விட்டு விடுவிடுவென்று சென்றவன் திரும்பிவந்து…   ” இதுதான் சாக்குன்னு இங்கே இருக்காதே சீக்கிரம் டின்னருக்கு கீழ

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 22 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 21

21     இரு வாரமாக நன்றாக யோசித்து பார்த்து விட்டான் நந்தன்.. தேவாவை எப்படி நெருங்குவது என்று புரியவில்லை.. வாழ்க்கையில் தனக்கு தோல்வியை தந்த தேவாவிற்கு.. தொழில், வாழ்க்கை இரண்டிலும் பெரும் தோல்வியை, வீழ்ச்சியை காண துடித்தான். அதற்கு தான் முதலில் தொழிலில் நுழைய வேண்டும் என தீர்மானம் கொண்டு, முதற் கட்டமாக தன் தந்தையை நோக்கி சென்று, “அப்பா.. நான் நாளை இருந்து நம் கம்பனிக்கு வருகிறேன் ” என்று கூறியவனை கேட்டு அதிர்ச்சி

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 21 Read More »

என் மோகத் தீயே குளாராதே 2

அத்தியாயம் 2   ஜில்லென்ற ஏசி காற்றையும் தாண்டி, உடல் முழுவதும் வேர்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஹாசினி. எவ்வளவு பெரிய பொய்யை சொல்லிருக்கின்றாள்? எந்த பெண்ணும் செய்ய தயங்கும் காரியம். சொல்லும் போது உறுதியாக இருந்த மனம், இப்போது படக் படக்கென்று அடித்துக் கொண்டது. அலங்கரிக்கப்பட்ட அறைகளின் நுழைந்தவளுக்கு அடைபட்ட சிங்கம் கூண்டிற்குள், இங்கும் அங்கும் நடப்பதை போல், நடந்து கொண்டிருந்த ஹரிஷான்த்தை கண்டதும், கால் தரையில் நிற்காது, நடுங்கத் தொடங்கியது. உள்ளே நுழைந்தவளை திரும்பி பார்த்தவனின் கண்ணில்

என் மோகத் தீயே குளாராதே 2 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 20

  20       வைஷாலி பேச்சை நந்தன் ரசித்தாலும் அது தனக்கு எதிராக அவள் பேசியது கண்டு மனம் துணுக்குற்றது. அவளின் மிடுக்கான பேச்சை நந்தன் வெகுவாகவே ரசித்தான் அதை அவனது கண்கள் வெளிப்படையாகக் காட்ட… அவனை கண்களாலே எரித்தான் தேவா.. இது எதையும் கருத்தில் கொள்ளாமல் நின்றுகொண்டிருந்த வைஷாலி நந்தனை நோக்கி.. ஓ நீங்க உங்க லெக்சரரை் பார்க்க வந்தீங்களா என்று அவன் மேம் என்று அழைத்ததை சூசகமாக கூற.. அப்போதும் நந்தன்

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 20 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 19

19     வான் கடலில் மிதந்த வெண்ணிலவை மாடி ஊஞ்சலில் அமர்ந்து வைஷூ ரசித்து கொண்டிருக்க… அவள் எதிரே கைகளை குறுக்கே கட்டி கொண்டு மாடி திட்டில் சாய்ந்த வண்ணம் நிலவினை ரசிக்கும் தன் நிலவை தான் ரசித்து கொண்டிருந்தான் தேவா..    பார்வையில் காதல் பொங்கி வழிந்ததே தவிர, காமம் இல்லை பெண்ணவள் மீது… மனதின் செல்களை அரித்து கொண்டிருக்கும் விசயங்களை இன்று அவளுடன் பேசி விடவே இம்மாடி விஜயம்.. கூடவே ஏகாந்த இரவின்

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 19 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 18

18     காலையில் மிக தாமதமாகத்தான் எழுந்தான் தேவா.. அவன் நெஞ்சை மஞ்சம் என்ன கொண்டு ஆழ்ந்த துயிலில் இருந்தாள் வைஷாலி. அவனில் இருந்து அவளை பிரித்து எடுக்க மனமில்லாமல் அவள் தலையை கோதிக்கொண்டே படுத்து இருந்தான் தேவா. நேற்று நந்தன் பேசிய சொற்கள் அவன் காதில் நாராசமாய் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. நமக்கே இப்படி என்றால் வைஷூ என்ன பாடு பட்டிருப்பாள் என்ற எண்ணமே அவனை வருத்தப்பட வைக்க இறுக்கி அணைத்துக் கொண்டான் தன்

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 18 Read More »

error: Content is protected !!
Scroll to Top