அசுரனும் அழகியும்
Hi friends அழகியும் அசுரனும் கதை முடித்துவிட்டேன்.. உங்களுக்கு 5 5 எபியாக போஸ்ட் பண்ணலாம் என்றிருக்கிறேன்.. யார் யாருக்கு வேணும்? அனைத்தும் free free free யே! நிறய கமெண்ட்ஸ் வந்தால் போடப்படும்.. waiting❤️🙏
Hi friends அழகியும் அசுரனும் கதை முடித்துவிட்டேன்.. உங்களுக்கு 5 5 எபியாக போஸ்ட் பண்ணலாம் என்றிருக்கிறேன்.. யார் யாருக்கு வேணும்? அனைத்தும் free free free யே! நிறய கமெண்ட்ஸ் வந்தால் போடப்படும்.. waiting❤️🙏
9 – இத இதமாய் கொன்றாயடி வாசல் கதவைத் திறந்து விட்டு நிற்காமல் தன் அறைக்குள் சென்றாள். அதைப் பார்த்ததும் வெந்தபுண்ணில் வெந்நீரை ஊற்றியதுப் போல அடிவயிற்றில் கபகப என எரிந்தது. அந்த எரிச்சல் தாங்காமல்,”ஏய் நில்லு… உழைச்சு கலைச்சு வரவனுக்கு சாப்பாடு கூட போடமாட்டியா…” கத்தினான். “சாப்பாடு தான… அங்கிருக்குது தட்டில் போட்டு எடுத்து கொட்டிக்கோ…” தூக்கம் கலைந்ததால் எரியும் கண்களை தேய்த்துவிட்டபடி கூறினாள். “என்னடி
9 – இத இதமாய் கொன்றாயடி Read More »
10 – இத இதமாய் கொன்றாயடி தமிழ் இளமை முறுக்கை அடக்கப்படாதபட்டுப் போனான். தமிழுக்கு மகிழ் மேல் மனதின் ஓரம் கொஞ்சம் காதல் பிறந்தது. காதலில் அவனுக்கு அவளைக் கட்டியணைக்க வேண்டும் போலவும், அவளை கண்டபிடி கலைத்து கசக்க வேண்டும் போல இருந்தது. விடிந்த பின்னால் குளிக்க கூட இல்லாமல் அவன் வயலுக்கு கிளம்பிவிட்டான். மகிழ் வழக்கம் போல் எழுந்து குளித்து முடித்து அவனுக்கு காபி கலந்து எடுத்து வந்தாள்.
10 – இத இதமாய் கொன்றாயடி Read More »
அத்தியாயம் 5 இரண்டு வாரங்களுக்கு பிறகு.. “இங்கப்பாருமா.. ஸ்லோவா.. கண்ணை திறந்து பாருங்க.. மெதுவா.. ரொம்ப சிரமப்படாம.. கண்ணை திறந்து பாருங்க..” என்று மருத்துவர் கூற, மெல்ல கண்களை சிமிட்டி திறந்து பார்த்தவள், கண்கள் கூச மீண்டும் கண்களை மூடி திறந்தாள். கண்களை சுழற்றி அவ்வறையை நோட்டமிட்டவளின் கண்ணில், ஜன்னலின் ஓரமாக முதுகை காட்டியபடி நின்றிருந்த தேவ்வின் உருவம் விழ, புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு, அவன் யார் என்ற எண்ணம் தோன்றியது. அவளுக்கு நினைவு திரும்பிய
பாவையிடம் மையல் கூடுதே5 Read More »
அத்தியாயம் 4 ‘அனி செல்லம்.. உன்னோட சேஃப்டிக்காக தான் தாத்தா.. உன்னைய யாருக்கும் தெரியாம.. இப்படி ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு இடத்துல படிக்க வைக்குறேன்.. நேரம் வரும் போது நீ என்கூடவே வந்துட்டான்.. ஐ ப்ராமிஸ் யூ.. செல்லம்..’ என்று பதிமூன்று வருடத்திற்கு முன் கேட்ட தன் தாத்தாவின் குரல், இப்போதும் தன் காதில் கேட்பது போன்ற பிரம்மை தோன்றியது அனிதா ஷெரஜிற்கு.. தன் கண்முன்னே தன்னைப் போல் உருவம் கொண்ட பெண்ணை கடத்திச் செல்பவனை
பாவையிடம் மையல் கூடுதே04 Read More »
அத்தியாயம் 3 “மெதுவா போடி.. ஹிட்லர் முழிச்சுக்க போகுது..” என்றபடியே சஹானா, தனது கைபேசியில் டார்ச்சை ஆன் செய்து முன் செல்ல, அவளைப் பின்தொடர்ந்து சென்றாள் கவிதாஞ்சலி. தங்களது அறைக்கு வந்ததும், பேக்கை தூக்கி வீசிய கவிதாஞ்சலி, “அப்பா.. ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம்.. அங்கேயே இருந்திருந்தேன்னா.. அந்த கரிச்சட்டி தலையனுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வைச்சுருப்பாரு..” “இப்படியெல்லாம் பேசாதடி.. அவருக்கு மட்டும் உன்னைய அந்த ஆளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசையா?
பாவையிடம் மையல் கூடுதே 03 Read More »
அத்தியாயம் 2 பிராடோ என்பது இத்தாலியின் டஸ்கனியில் உள்ள ஒரு நகரம் மற்றும் கம்யூன் ஆகும். இது பிராட்டோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இரவின் இருட்டில் காற்றை கிழித்துக் கொண்டு, வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த கருப்பு நிற ஆடி கார். கைகள் தாளமிட, வாயில் ஆங்கிலப் பாடலை முணுமுணுத்தவாறே காரின் ஸ்டீரிங்கில் தாளமிட்டவனின் கைப்பேசி அழைக்க, தன் காதில் இருந்த ப்ளூடூத்தை ஆன் செய்தான். “ஹலோ..” “மிஸ்டர்.. தேவ்..” “எஸ்..
பாவையிடம் மையல் கூடுதே 02 Read More »
அத்தியாயம் 1 “சீக்கிரம் அஞ்சலி.. அதோ அதையும் எடுத்து வை.. இந்த கிழவனும் கிழவியும் முழிச்சுட்டாங்கன்னா.. அப்புறம் என்னோட கனவு.. கனவாகவே போயிடும்..” “இருடி.. வர்றேன்.. இந்த கிழவிய.. ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்..” “சொன்னா கேளுடி.. விடியறதுக்குள்ள.. வண்டி ஏறணும்.. இல்லேன்னா கடைசி வருஷ படிப்பு கோவிந்தா.. கோவிந்தா.. தான்.. அப்புறம் உன்னைய அந்த கோண மூக்கனுக்கு கட்டி வைச்சுடுவாங்க.. காலம்புறா இங்க தான் இருந்தாகணும்..” “இருடி.. அவ்வளவு தான்
பாவையிடம் மையல் கூடுதே 01 Read More »
கதைப்போமா 24 “அடப்பாவிகளா…. கடங்காரன்களா!!” என்று நண்பர்களை அவன் திட்டிக் கொண்டிருக்க.. புரியாமல் பார்த்த நவியிடம் அந்த கடிதத்தை அவன் காட்ட… முதலில் அவனது புரமோஷனுக்கு மனதார வாழ்த்தியவள், பின் அதில் குறிப்பிட்டு இருந்த தேதியை பார்த்ததும் ‘பக்கேன்று’ அவள் சிரித்து விட அவளை திரும்பி நன்றாக முறைத்தான் விதுரன். “சாரி.. சாரி.. சாரி..!!” என்று அவனிடம் அந்த கடிதத்தை கொடுத்தாலும் நவியால் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. திருமணம் என்று பேச்சு
கதைப்போமா காதலே… 24 Read More »
கதைப்போமா 22 முதல் நாள் அவன் செய்த காதல் அட்டகாசங்களை நினைத்தவாறு மீட்டிங்கு கிளம்பி கொண்டிருந்தாள் நவி. கூடவே பெங்களூரை சேர்ந்த சிந்துவும் அவளோடு தங்கி இருந்தாள். அவ்வப்போது இவள் முகத்தில் வந்து செல்லும் அந்த வெட்கம் கலந்த சிவப்பை கண்டு விட்டு “ஏய்.. நவ்னீதா யூ ஆர் ப்ளஷிங்… சோ ப்யூட்டி ஃபுல்.. என்ன காதல் கனவா?” என்று அவள் கிண்டலாக கேட்க சிரித்து மழுப்பினாள் பெண். “ம்ம்.. நடத்து.. நடத்து!!” என்று
கதைப்போமா காதலே… 22,23 Read More »