ATM Tamil Romantic Novels

Uncategorized

கண்ணை கவ்வாதே கள்வா

  கண்ணை கவ்வாதே  கள்வா -14   தர்ஷனியின் மீது படர்ந்தவன் அவளின் துடிக்கும் உதடுகளை கண்டு தனது உதடுகளை வன்மையாக அதில் பதித்தான் அவள் அடித்தது திரும்பத் திரும்ப ஞாபகத்திற்கு வர ஆரஞ்சு சுளை போன்று உள்ள உதடுகளை சுவிங்கமாக சுவைக்க ஆரம்பித்தான்.      அதில் உதடுகள் சிவந்து ஒரு துளி ரத்தம் வர அதை ரசித்து தனது நாவால் துடைத்து எடுத்தான் கோபத்தில் அவன் இச்செயலை செய்து கொண்டிருக்கும் போதே தர்ஷினியின் கண்களில் […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -12   தனியாக கிரகப்பிரவேசம் செய்து வந்த தர்ஷினியை பார்த்து அனைத்து உறவினர்களும் தங்களுக்குள் ஒரு மாதிரி பேசிக் கொண்டாலும் அதை கவனிக்கும் சூழ்நிலையில் அங்கு யாரும் இருக்கவில்லை.      உள்ளே வந்த தர்ஷினிக்கு பாலும் பழமும் கமலா கொண்டு வந்து கொடுக்க வீட்டின் மருமகளாக பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி பூஜை செய்யும் முறைகளை சொல்லி குடுத்து அவளையே பூஜை செய்ய வைத்து கற்பூர ஆரத்தியை

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே கள்வா -11     கோவிலுக்கு சென்று இறங்கிய தர்ஷினியையும் அவள் குடும்பத்தினகளையும் சேதுதாத்தாவும் அப்பத்தாவும் வரவேற்று மணவறைக்கு அழைத்துச் சென்றனர்.   அங்கே பாட்டிக்கும் நர்சின் உதவியுடன் ஒரு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டு கல்யாணத்தை பார்க்க வசதியாக அமர்ந்திருந்தார் அதை கண்டவுடன் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.   மேடையில் ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பதில் கூறுவது போல் ஏற்கனவே இருந்த கோபத்திலும் அய்யர் ஹோமம் செய்து

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

      கண்ணை கவ்வாதே  கள்வா – 10     அவ்விடியற்காலை பொழுதில் கோவிலே பரபரப்பாக காட்சி அளித்தது வாசலில் வண்ணக் கோலமும், வாழைமரம், மாவிலை தோரணம் தொடங்கி அன்னதானம் வரை அனைத்து ஏற்பாடுகளும் சைக்கிளில் விட்ட எண்ணையாக ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்தது.      கோவிலில் இருக்கும் அனைத்து சுவாமிக்கும் அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது எல்லா இடத்திலும் அவர்களது ஆட்கள் ஆளுக்கு ஒரு வேலையாக செய்து கொண்டு அங்கும் இங்கும்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

                                கண்ணை கவ்வாதே  கள்வா -7   ஹாஸ்பிடல் பார்க்கில் அமர்ந்து தனது கன்னத்திற்கு ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்து கொண்டு இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவளது ஹேண்ட் பேக்கில் இருந்த மொபைல் அடிக்கவும் அதை எடுத்துப் பார்க்க அவளது அம்மா தான் கூப்பிட்டு கொண்டு இருந்தார்.     ஹலோ என்று அவள்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

மெய் தீண்டும் முரடா 4

அத்தியாயம் 4   ரிச்சர்ட் அந்த பெண்ணின் கையை பிடிக்கும் போதே அவளின் கைகள் நடுங்கியது ரிச்சர்ட் அதை உணர்ந்தாலும் அவளின் கையை இன்னும் தன் இரும்பு கரங்களால் கெட்டியாக பிடித்து கொண்டான்.    ரிச்சர்ட் தன் மகளுடன் ஜோடியாக வெளியே வருவதை பார்த்த நாச்சியப்பனின் கண்கள் கலங்கியது தன் இயலாமையை நினைத்து கண்ணீர் வடிக்க அவரை பார்த்த ரிச்சர்ட்டின் இதழின் ஓரம் மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்தது.    இருவரும் காரில் ஏறி செல்ல நாச்சியப்பன்

மெய் தீண்டும் முரடா 4 Read More »

காதல் கள்வன் 18,19

அத்தியாயம் 18    சிம்மன் நிலாவை விட்டு விலகிய பின்னும் அவள் அழுவதை நிறுத்தவேயில்லை ஏற்கனவே வெளியே வேறு பேய் மழை பெய்து கொண்டே இருக்க உள்ளே இவளும் தாரை தாரையாக கண்ணீர் விட்டு கதறி கொண்டே இருந்தாள்.    சிம்மன் ஜீப்பின் உள்ளே இருந்த விளக்கை போட்டவன் “இப்போ எதுக்கு கதறி கதறி அழற அம்மணி இந்தா தண்ணீயை குடி” என்று தண்ணீர் பாட்டிலை அவள் முன் நீட்டினான்.    அவளோ அழுது கொண்டே யோசனையுடன்

காதல் கள்வன் 18,19 Read More »

error: Content is protected !!
Scroll to Top