என் உயிரே நீ விலகாதே 8
அத்தியாயம் 8 வீட்டிற்கு வந்த ஆதவனுக்கு எண் ணமெல்லாம் தன்னவள் மீது தான் என்னவள் வீட்டை விட்டு விரட்ட ப்பட்டாளா.., அவள் என் பிள்ளை யை சுமந்து கொண்டிருந்தாளா அம்மா ரெண்டு லட்சம் கொடுத்து தான் அவளை எனக்கு கல்யாண ம் பண்ணி வச்சாங்களா அதை பத் தி, என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே, அதனாலதான் தேனுவ ஒரு மாதிரி நடத்தினாங்க ளா?, அதனாலதான் அவளை, ரொம்ப அதட்டினாங்க ளா.., என் கிட்ட ரொம்ப பேசவும் […]


